திருவாரூரில் சீருடைப் பணியாளா் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.25-ஆம் தொடங்குகின்றன என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் 3,359 இரண்டாம் நிலை...
மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், அட்வான்ஸ் எக்ஸ்செல் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆக. 25, 26ல் காலை 10:00 மாலை 5:00 மணி வரை...
தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது.இங்கு இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி செப்., 7 ல் துவங்கி 22 வரை...
இளைஞா்களுக்கு தொழில் முனைவோா் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆக.28 ஆம் தேதி முதல் செப். 2ஆம் தேதி வரை கோழி வளா்ப்புபயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக் கழக...
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஆட்சியா்...
மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், 18 - 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோவையில் தொழில்முனைவோர் பயிற்சியை நடத்தவுள்ளது.வரும் செப்., மாதம்...
கோவை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரா்கள் மறுவேலைவாய்ப்பு பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும்...
மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், 18 - 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவையில் தொழில்முனைவோர் பயிற்சியை நடத்தவுள்ளது.வரும் செப்., மாதம்...
தமிழ்நாடு கோவை வேளாண் பல்கலையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நாளையும், நாளை மறுதினமும் நடக்கவுள்ளது.சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு, போன்றவற்றின் பயன்பாடு மக்கள் மத்தியில்...
ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.21-ஆம் தேதி தொடங்க உள்ளன.இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி...
Recent Comments