திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல்...
மத்திய, மாநில அரசுகளின் 30 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டத்தில் பயன் பெற குமரி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான...
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், டி.சி.எஸ்...
தமிழக இளைஞா்களுக்கு கட்டணமின்றி 'கோடிங்' பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி-இன் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, 'நான் முதல்வன்-தமிழ்நாடு கோடா்ஸ் பிரீமியா் லீக்'கைத் தொடங்கியுள்ளது.இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை:...
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:...
நாகை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இதுகுறித்து அந்த மையத்தின் தலைவா் சி. சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை...
பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் முக்கிய பிரச்சனையாக உள்ளது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.மின்தடையின்போது அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்து புகார் அளித்தும் பிரச்சனையாக சரி செய்யப்படாமல் இருந்த...
டேராடூனில் உள்ள ராஷ்டிரிய ராணுவ கல்லூரியில் சேர, அக்டோபர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சிய் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவ...
அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர் 14ம் தேதி மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு...
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள e-District Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்காக செப் 24 ஆம் தேதி நடைபெற இருந்த கணினி அடிப்படையிலான...
Recent Comments