தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.21ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட கற்போர் வட்ட மையத்தில் எல்லாபுரம் ஒன்றிய கற்போர் வட்ட மையத்திலிருந்து அனைத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பணிகள் (Union Public Service Commission,...
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 3359 பணியிடங்களுக்கு செப்.,17 வரை...
திருச்சியில் 4 இடங்களில் சமஸ்கிருத பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக சமஸ்கிருத பாரதி அமைப்பின் தலைவா் ஏ. மோகன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது, நாட்டின் தொன்மையான சமஸ்கிருத மொழியை நடைமுறை பேச்சு வழக்கு...
ஆசிரியர் பணி தேர்வுக்கு, நாளை முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட உள்ள...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடிப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்க உள்ளன.தேர்வர்கள் https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்துச் சென்னை...
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி புதிய பட்டம் மற்றும் பட்டயப் பயிற்சிகள் ஆரம்பம்.1. இளங்கலை புல்லாங்குழல் பட்டயப்பயிற்சி (மூன்று ஆண்டுகள்) - B.A. MUSIC - FLUTE DEGREE COURSE (Three Years)கல்வித்தகுதி: +2...
இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு ஊடகத்தில் சாதிக்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?செய்தியாளர்/ ஒளிப்பதிவாளர்/ செய்தி தயாரிப்பாளர்/ காட்சி தொகுப்பாளர்/ டிஜிட்டல் செய்தியாளர் ஆகிய துறைகளில் ஒரு மாத கால பயிற்சி...
ஆக., 17 முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இடைநிலை ஆசிரியர் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட...
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாகத்தில் ஆகஸ்ட் மாதம் 21 ஆகஸ்ட் 2023 திங்கட்கிழமை முதல் 25 ஆகஸ்ட் 2023 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் தேசிய...
Recent Comments