சுனில் கவாஸ்கர்
பிறந்த
நாள்
– ஜூலை 10
பிறந்த
நாள்
– ஜூலை 10
முகமது அலி
ஜின்னா
முதல்
ஆளுநராக
பரிந்துரைக்கப்பட்டார் – ஜூலை 10
ஜின்னா
முதல்
ஆளுநராக
பரிந்துரைக்கப்பட்டார் – ஜூலை 10
தமிழ்நாடு மின்விசை
நிதி மற்றும் அடிப்படை
வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக www.tnpowerfinance.com என்ற
இணையதளம் டிஎன்பிஎப்சிஎல் என்ற
செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் அடிப்படை
வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக www.tnpowerfinance.com என்ற
இணையதளம் டிஎன்பிஎப்சிஎல் என்ற
செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில
ஹஜ் குழு தலைவர்
அப்துல் ஜப்பார்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஹஜ் குழு தலைவர்
அப்துல் ஜப்பார்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தமிழகம் மற்றும்
புதுச்சேரி வருமான வரி
மண்டலத்தின் முதன்மை தலைமை
கமிஷனராக மணிக்லால் கர்மகர்
பொறுப்பேற்றுள்ளார் தமிழகம்
மற்றும் புதுச்சேரி வருமான
வரி மண்டலத்தின் முதன்மை
தலைமை கமிஷனர் அனு
ஜே சிங் பணியாற்றி
வந்தார். தற்போது இவர்
டில்லிக்கு மாற்றப்பட்டார்.
புதுச்சேரி வருமான வரி
மண்டலத்தின் முதன்மை தலைமை
கமிஷனராக மணிக்லால் கர்மகர்
பொறுப்பேற்றுள்ளார் தமிழகம்
மற்றும் புதுச்சேரி வருமான
வரி மண்டலத்தின் முதன்மை
தலைமை கமிஷனர் அனு
ஜே சிங் பணியாற்றி
வந்தார். தற்போது இவர்
டில்லிக்கு மாற்றப்பட்டார்.
மத்திய எரிசக்தி
துறையின் கீழ் செயல்படும் பவர் கிரிட் இந்தியா
நிறுவனத்தின் இயக்குநராக எம்.தாஜ் முக்காரம்
பொறுப்பேற்றுள்ளார்
துறையின் கீழ் செயல்படும் பவர் கிரிட் இந்தியா
நிறுவனத்தின் இயக்குநராக எம்.தாஜ் முக்காரம்
பொறுப்பேற்றுள்ளார்
அரசாங்க நிலங்களை
பாதுகாப்பதற்காக விண்வெளி
தொழில்நுட்பம் மற்றும்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நாட்டின் முதல் மாநிலம் ஒடிசா மாறியுள்ளது.
பாதுகாப்பதற்காக விண்வெளி
தொழில்நுட்பம் மற்றும்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நாட்டின் முதல் மாநிலம் ஒடிசா மாறியுள்ளது.
இந்தியாவின், முதல்
அனுமதி இல்லாத No-Takeoff (NPNT) ட்ரோன்
விமானத்தை வெற்றிகரமாக முடித்ததாக QILPL நிறுவனம் அறிவித்துள்ளது.
அனுமதி இல்லாத No-Takeoff (NPNT) ட்ரோன்
விமானத்தை வெற்றிகரமாக முடித்ததாக QILPL நிறுவனம் அறிவித்துள்ளது.
தனிநபர்களின் மனித
உரிமைகள் மீது கரோனா
வைரஸ் நோய் தொற்றின்
தாக்கத்தை ஆராய, கே.எஸ்.ரெட்டி தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் மீது கரோனா
வைரஸ் நோய் தொற்றின்
தாக்கத்தை ஆராய, கே.எஸ்.ரெட்டி தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது.