Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வு
குழுமம் நடத்தும் காவலர்
தேர்வுக்கு தமிழ்நாடு காவல்
துறையின் முன்னாள் தலைவர்
ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்
வழிகாட்டுதலில் சென்னையில் முழுநேரப் பயிற்சி வகுப்புகளை அக்டோபர் 12.ந் தேதி
முதல் நடத்த உள்ளதாக
ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ்
அகாடமி இயக்குநர் ச.வீரபாபு
தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வுக்
குழுமத்தால் இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு
சிறப்பு காவல் படை),
இரண்டாம்
நிலைக்
காவலர் (ஆயுதப்படை), இரண்டாம்
நிலை சிறைக் காவலர் மற்றும்
தீயணைப்போர்
ஆகிய பணிக்காலியிடங்களை உள்ளடக்கி
மொத்தம் 10,906 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வு
வரும் 13.12.2020 அன்று
நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள முழு
நேர பயிற்சி வகுப்புகள் சமூக இடைவெளியை பின்பற்றி
அக்டோபர் 21.ன் தேதி
தொடங்குகிறது.
நேரடி
வகுப்புகளைப்போலவே ஆன்லைனிலும் தினசரி வகுப்புகள், தினசரித்
தேர்வுகள் நடைபெறுகின்றன. 10 பயிற்சி
புத்தகங்கள் கூரியரில் அனுப்பி
வைக்கப்படுகின்றன.
முன்பதிவு தகவல்களுக்கு:
POLICE CLASS என்று
டைப் செய்து தங்களின்
முழு முகவரியுடன் 7550151585 என்ற
எண்ணுக்கு வாட்சப் அல்லது
SMS அனுப்பி முன்பதிவு செய்து
கொள்ளலாம்.
மேலும் தொடர்புக்கு:
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்
அகாடெமி, 142, ஜி.எஸ்.டி
ரோடு, குரோம்பேட்டை, சென்னை
– 600044. தொலைபேசி எண்கள்: 044-42037294,
7550151584, 7550151585, 9176394653.
OFFICIAL SITE: http://aatchitamil.com/
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: