Home Notes All Exam Notes 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

0
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 5
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 5 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10

1. பொருந்துக: வார்த்தைகளும் அவை இடம் பெற்றுள்ள நுhல்களும்:

பார் -அ) குறுந்தொகை
அரசு – ஆ) தொல்காப்பியம்
புகழ் -இ)பெரும்பாணாற்றுப் படை
செய் – ஈ)திருக்குறள்

அ) இஈஆஅ ஆ) இஈஆஅ இ) ஈஆஅஇ ஈ)இஆஅஈ

விடை: அ) இஈஆஅ

2. திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலம் அவற்றின் அளவை சுருக்க முடியாது? என்ற கருத்தைப் பாடியவர் யார்?

அ) ஔவையார் ஆ) கபிலர் இ) ஆண்டாள் ஈ) வள்ளுவர்

விடை: அ) ஔவையார்

3. தமிழ் வழியல் பயினற அறிவியல அறிஞர்கள் யார் யார்?

அ)அப்துல் கலாம் ஆ) மயில் சாமி அண்ணாதுரை இ)இஸ்ரோ சிவன் ஈ)இவர்கள் அனைவரும்

விடை: ஈ)இவர்கள் அனைவரும்

4. “தொலைவில் உள்ள பொருளை அருகில் தோன்ற செய்ய முடியும்” என்ற கருத்ததை பாடியவரும் ஆது இடமபெற்ற நூலும் முறையே

அ) ஔவையார் வாயுதாரணை ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை இ)திருமுலர் திருமந்திரம் ஈ)சேக்கிழார் பெரியபுராணம்

விடை: ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை

5. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?

அ) நாமக்கல் கவிஞர் ஆ)கவிமணி இ)பாரதிதாசன் ஈ)பாரதியார்

விடை: ஈ)பாரதியார்

6. பறவைகள் வலசை போகும் திசை எது?

அ) வடக்கிலிருந்து தெற்கு ஆ)மேற்கிலிருந்த கிழக்கு இ) அ,ஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை

விடை: இ) அ,ஆ இரண்டும்

7. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

அ)பட்டினம் பாக்கம் ஆ)பெருநகரம் இ)வணிக நகரம் ஈ)மாநகர்

விடை: அ)பட்டினம் பாக்கம்

8. “பொன்னோடு வ்நது கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) பதிற்றுப்பத்து ஆ) கலித்தொகை இ) புறநானூறு ஈ)அகநானூறு

விடை: ஈ)அகநானூறு

9. பொருந்துக: உவமைகளும் அதற்கு கூறப்பட்டுள்ள பொருள்களும்

நீச்சல் – அ)போர்வை
பனிமூட்டம் – ஆ) யோகம்
மின்னல்வரி – இ)பெருவானம்
தொழும் தலைவன் – ஈ)அரிச்சுவடி

அ) இஆஅஈ ஆ) அஈஇஆ இ) ஆஅஇஈ ஈ)ஆஅஈஇ

விடை: ஈ)ஆஅஈஇ

10. திராவிட நாட்டின் வானம்பாடி என்று போற்றப்பட்டவர் யார்?

அ) கவிப்பேரரசு ஆ) கவியரசர் இ)முடியரசன் ஈ)எத்திராசலு

விடை: இ)முடியரசன்

11. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 2 ஆ)8 இ) 4 ஈ)5

விடை: ஆ)8

12. குஜராத், ராஜஸ்த்தான், மாநிலங்களில் பொங்கல் விழா எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

அ)லோரி ஆ)மகரசங்ராந்தி இ) உத்தராயன் ஈ)பொங்கல்

விடை: இ) உத்தராயன்

13. அண்ணா நுற்றாணடு நூலகத்தில் 6ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?

அ) பிரெய்லி குழந்தைப்பருவ நூல்கள் ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம் இ)கல்வி போட்டித்தேர்வுகள் ஈ)வரலாறு ஒலைச்சுவடிகள்

விடை: ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம்

14. குழந்தைகளுக்காக கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

அ) பிரம்ம சமாஜம் ஆ)ஆர்ய சமாஜம் இ) சத்ய சமாஜம் ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்

விடை: ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்

15. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது?

அ) உபபாண்டவம் ஆ) கதாவிலாசம் இ)தேசாந்திரி, கால்முளைத்தக் கதைகள் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

16. பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் நாள் எந்த நாள்?

அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள் ஆ)அமாவாசை இ) அஷ்டமி ஈ)நவமி

விடை: அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள்

17. உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை எது?

அ) ஓர் ஆ)ஒரு இ) ஒன்று ஈ)அனைத்தும்

விடை: ஆ)ஒரு

18. பெயர்ச்சொல், வினைச்சொல், ஆகியவற்றின் தன்மையை மிகுதிபடுத்த வருவது

அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல் ஈ)இடைச்சொல்

விடை: இ) உரிச்சொல்

19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

அ) 1960 ஆ) 1985 இ)1780 ஈ)1820

விடை: இ)1780

20. காந்தியடிகளிடம் உடையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்?

அ)கோவை ஆ)மதுரை இ) சென்னை ஈ)ஈரோடு

விடை: ஆ)மதுரை

21. பொருந்துக:

பந்தர் – அ)முதற்போலி
மைஞ்சு -ஆ) கடைபோலி
அஞ்சு -இ)அரையர்
குழுஉக்குறி -ஈ)முற்றுபோலி
இடைபோலி உ) காரை,பறி

அ) ஆஅஈஉஇ ஆ) அஈஉஇஆ இ) அஆஈஉஇ ஈ) உஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஉஇ

22. பொருந்துக

மருஉ – அ)கால் கழுவி வந்தான்
இடக்கரடக்கல் – ஆ) கோவை
மங்கலம் – இ) காரை பறி
குழுஉக்குறி -ஈ)துஞ்சினார்

அ) ஆஅஈஅ ஆ) அஈஇஆ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஅ

23. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்

அ)கோவை ஆ)சாயல்குடி இ) சென்னை ஈ)ஈரோடு

விடை: ஆ)சாயல்குடி

24. பொருந்துக

பொக்கிஷம் – அ)மிகுதி
சாஸ்தி – ஆ)செல்வம்
விஸ்தாரம் – இ)அழகு
சிங்காரம் – ஈ)பெரும்பரப்பு

அ) ஆஅஈஉ ஆ) ஆஅஈஅ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ

விடை: ஆ) ஆஅஈஅ

25. ………… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

அ) பொறாமை இல்லாதவன் செல்வம் ஆ)பொறாமை உள்ளவன் செல்வம் இ) உழைப்பவன் செல்வம ஈ)உழiக்காதவன் செல்வம்

விடை: ஆ)பொறாமை உள்ளவன் செல்வம்

26. ஜாதவ் பயேங் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு

அ) 2010 ஆ)2015 இ) 2020 ஈ)1990

விடை: ஆ)2015

27. கடலில் துறை அறியாமல் கலங்குவன

அ) மரக்கலங்கள் ஆ) மீன்கள் இ) தூண்கள் ஈ)மாடங்கள்

விடை: அ) மரக்கலங்கள்

28. பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியின் வரலாற்றை விளக்கும் சிற்பத் தொகுதிகள் எத்தனை?

அ) 50 ஆ) 49 இ) 120 ஈ)180

விடை: ஆ) 49

29. வண்கீரை – பிரித்து எழுதுக?

அ) வண் + கீரை ஆ)வன்மை + கீரை இ) வலிமை + கீரை ஈ) வன் + கீரை

விடை: ஆ)வன்மை + கீரை

30. தேனரசன் எழுதிய நூல் எது?

அ) மண்வாசல் ஆ)வெள்ளை ரோஜா இ) பெய்து பழகிய மேகம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

31. ‘பை’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன?

அ) முதுமை ஆ)இளமை இ) தபெருமை ஈ)சிறுமை

விடை: ஆ)இளமை

32. “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரததேசமென்று தோள்கொட்டுவோம்- என்று பாடியவர் யார்?

அ) மு.மேத்தா ஆ) பாரதியார் இ)தமிழன்பன் ஈ)பாவேந்தர்

விடை: ஆ) பாரதியார்

33. பொருந்துக

கழனி -அ)சமம்
நிகர் – ஆ)வயல்
பரிதி – இ) மேகம்
முகில் – ஈ)கதிரவன்

அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ

விடை: ஆ) ஆஅஈஇ

34. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி எது?

அ)இந்தி ஆ) தோடா இ)கோண்டி ஈ)சமஸ்கிருதம்

விடை: ஈ)சமஸ்கிருதம்

35. காயிதே மில்லத் என்ற அரபுசொல்லுக்கு பொருள் என்ன?

அ)தூய துறவி ஆ)சமுதாய வழிகாட்டி இ) ஒழுக்கவாதி ஈ)இறையியல் வாதி

விடை: ஆ)சமுதாய வழிகாட்டி

36. ‘கவியரசு’ என்னும் சிறப்புபெயரால் அழைக்கப்படுபவர் யார்?

அ)வாணிதாசன் ஆ)கண்ணதாசன் இ)பாரதிதாசன் ஈ)காளிதாசன்

விடை: ஆ)கண்ணதாசன்

37. …………….. ஒரு நாட்டுக்கு அரணல்ல

அ) நிலம் ஆ) தெளிந்த நீர் இ) காடு ஈ)வயல்

விடை: ஈ)வயல்

38. ஜென் என்னும் ஜப்பானிய மொழிச்சொல்லுக்கு பொருள் என்ன?

அ) குரு ஆ)சீடன் இ) தலைவன் ஈ)தியானம் செய்

விடை: ஈ)தியானம் செய்

39. ஓருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவம் என்பது ………… நெறி

அ)திராவிட ஆ) ஆர்ய இ)பொதுவுடைமை ஈ)தனியுடைமை

விடை: இ)பொதுவுடைமை

40. பொருந்துக

விளைநிலம் – அ)ஈகை
விதை – ஆ) இனியசொல்
களை – இ) உண்மை
உரம் – ஈ) வன்சொல்

அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ

விடை: ஆ) ஆஅஈஇ

41. கவிமணி எழுதாத நூல் எது?

அ) ஆசியா ஜோதி ஆ)மருமக்கள் வாழிமான்மியம் இ) தேர்பிறந்த கதை ஈ) என்கதை

விடை: ஈ) என்கதை

42. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?

அ) 4 ஆ) 3 இ) 5 ஈ) 8

விடை: ஆ) 3

43. ‘வல்லுருவம்’ பிரித்து எழுதுக?

அ) வன்+ உருவம் ஆ) வன்மை+ உருவம் இ) வலிமை+ உருவம் ஈ) வண்மை+ உருவம்

விடை: ஆ) வன்மை+ உருவம்

44. கரிகாலன் கல்லணையை கட்டினான்’ இது எவ்வகைத் தொடர்?

அ) தன்வினைத் தொடர் ஆ)பிறவினைத்தொடர் இ)உணர்ச்சித்தொடர் ஈ)வினாத்தொடர்

விடை: அ) தன்வினைத் தொடர்

45. ‘தமிழகப் பழங்கடிகள்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) சுப்ரபாரதிமணியன் ஆ) கந்தர்வன் இ) பகவத்சல பாரதி ஈ)கமலாலயன்

விடை: இ) பகவத்சல பாரதி

46. “இன்னோசை” பிரித்து எழுதுக

அ) இனிமை+ ஓசை ஆ)இன்+ ஓசை இ)இனி+ மைஓசை ஈ)இன்மை+ ஓசை

விடை: அ) இனிமை+ ஓசை

47. பொருந்துக

மட்பாண்டம் – அ) கெடுதல்
மரவேர் – ஆ) திரிதல
மணிமுடி -இ) தோன்றல்
கடைத்தெரு -ஈ) இ)இயல்பு பணர்ச்சி

அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ

விடை: அ) ஆஅஈஇ

48. பொருந்துக

ஆயிரம் காலத்து பயிர் – அ) இயலாத செயல்
கானல் நீர் -ஆ) நீண்டகாலம் இருப்பது
கல்லில் நார் உரித்தல் -இ) ஆராய்ந்து பாராமை
கண்ணை மூடிக்கொண்டு -ஈ) விரைந்து வெளியேறு
கம்பிநீட்டு -உ) இருப்பது போல தோன்றும் ஆனால் இருக்காது

அ) ஆஉஅஇஈ ஆ) ஆஉஅஇஈ இ) ஆஉஅஇஈ ஈ) ஆஉஅஇஈ

விடை: அ) ஆஉஅஇஈ

49. வண்புகழ் மூவர் கண்பொழில் வரைப்பு? இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நால் எது

அ) நன்னூல் ஆ)தொல்காப்பியம் இ) வீரசோழியம் ஈ)பிங்கள நிகண்டு

விடை: ஆ)தொல்காப்பியம்

50. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) நர்மதா ஆ) வைகை இ)அமராவதி ஈ)காவிரி

விடை: இ)அமராவதி

51. தமிழ்நாட்டின் ஹாலந் எனறழைக்கப்படும் இடம் எது?

அ) மதுரை ஆ) திண்டுக்கல் இ)கோவை ஈ)திருநெல்வேலி

விடை: ஆ) திண்டுக்கல்

52. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது ஆவது பெரியநகரம் எது?

அ) கீருஷ்ணகிரி ஆ)தருமபுரி இ) காஞ்சி ஈ)ஈரோடு

விடை: ஈ)ஈரோடு

53. பின்னலாடை நகரம் எனப்படும் நகரம் எது?

அ)கோவை ஆ) ஈரோடு இ) நீலகிரி ஈ)திருப்பூர்

விடை: ஈ)திருப்பூர்

54. இரண்டு பொருள்களுக்கு இடையே யுள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது வேறறுமை அணி

அ) சிலேடை அணி ஆ) வேற்றுமைஅணி இ) தன்மை நவிற்சி அணி ஈ)வஞ்சப்புகழ்சி அணி

விடை: ஆ) வேற்றுமைஅணி

55. “அன்னை பூமி” என்ற புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றவர் யார்?

அ) ராஜம் கிருஷணன் ஆ) திலகவதி இ) கோமகள் ஈ)லீனா மணிமேகலை

விடை: இ) கோமகள்

56. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

அ) நேரு ஆ) சரோஜினி நாயுடு இ)ராதாகிருஷ்ணன் ஈ)அம்பேத்கார்

விடை: ஈ)அம்பேத்கார்

57. பூனா ஒப்பந்தம் ………. மாற்ற ஏற்படுத்தப்பட்டது?

அ)எழுத்துரிமை ஆ) பேச்சுரிமை இ)இரட்டை வாக்குரிமை ஈ)சமய உரிமை

விடை: இ)இரட்டை வாக்குரிமை

58. சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கார் ஏற்படுத்திய இயக்கம் எது?

அ)ஆர்ய சமாஜம் ஆ)பிரம்ம சமாஜம் இ) பிராத்தனை சமாஜம் ஈ)சமாத சமாஜ் சங்கம்

விடை: ஈ)சமாத சமாஜ் சங்கம்

59. மு.மேத்தா எழுதிய நூல் எது?

அ)கண்ணிர்ப் பூக்கள், ஊர்வலம், ஆ)சோழநிலா, இ) மகுடநிலா ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

60. திருப்பாவை என்னும் நூலைத்தழுவி “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கிP.ராஜநாராயணன் ஆ)சோ.தர்மன் இ)சே.சேசுராஜா ஈ)ப.ஜெயபிரகாசம்

விடை: இ)சே.சேசுராஜா

61. மால்தோ,தோடா, கோண்டி, முதலிய மொழிகளோடு தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?

அ)கால்டுவெல் ஆ)பிரான்சிஸ் எல்லிஸ் இ) ஹோக்கன் ஈ)மாக்ஸ் முல்லர்

விடை: இ) ஹோக்கன்

62. திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுளளன?

அ) 8 ஆ)3 இ) 4 ஈ)6

விடை: ஆ)3

63. திணை,பால்,எண்,இடம், -இவற்றை காட்டாத முதன்மை மொழி?

அ) தமிழ் ஆ) தெலுஙகு இ) கன்னடம் ஈ)மலையாளம்

விடை: ஈ)மலையாளம்

64. “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று கூறும் நூல் எது?

அ) தொல்காப்பியம் ஆ) பிங்கள நிகண்டு இ) நன்னூல் ஈ)சேந்தன் திவாகரம்

விடை: ஆ) பிங்கள நிகண்டு

65. பொருந்துக

கால்வீசம் – அ)
அரைவீசம் – ஆ)
முக்கால் வீசம -இ)
ஆரைமா -ஈ)

அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ

விடை: அ) ஆஅஈஇ

66. அவர்கள் ந்னறாகப் படித்தனர் – இது எவ்வகை வாக்கியம்?

அ)செய்தி வாக்கியம் ஆ)உணர்ச்சி வாக்கியம் இ)கட்டளைவ வாக்கியம் ஈ)வினா வாக்கியம்

விடை: அ)செய்தி வாக்கியம்

67. ‘ஆடுங்கிளை’ இலக்கணக் குறிப்பு தருக?

அ) வினையெச்சம் ஆ)பெயரெச்சம் இ) தொழிற்பெயர் ஈ)வினைத்தொகை

விடை: ஆ)பெயரெச்சம்

68. பொருந்துக

சுந்தரர் – அ) திருத்தொண்டர் திருவந்தாதி
நம்பியாண்டார் நம்பி -ஆ) திருத்தொண்டர் தோகை
சேக்கிழார் – இ)திருவிளையாடல் புராணம
பரஞ்சோதி முனிவர் – ஈ)பெரியபுராணம்

அ) அஆஇஈ ஆ) ஆஅஇஈ இ)இஅஆஈ ஈ)ஆஅஈஇ

விடை: ஈ)ஆஅஈஇ

69. “மழைக்காலமும் குயிலோசையும்” என்ற நூலை எழுதியவர் யார்?

அ)மா.கிருஷ்ணன் ஆ) அகிலன் இ) புதுமைப் பித்தன் ஈ)புலமைப்பித்தன்

விடை: அ)மா.கிருஷ்ணன்

70. “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை : எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்று கூறும் நூல் எது?

அ) மணிமேகலை ஆ) சிலம்பதிகாரம் இ) திருவாசகம் ஈ)கம்பராமயணம்

விடை: இ) திருவாசகம்

71. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?

அ) குறிப்பறிதல் ஆ) தகை அணங்குறுத்தல் இ) உறுப்புநலனழிதல் ஈ)கற்பியல

விடை: அ) குறிப்பறிதல்

72. இணையவழி வணிகத்தை கண்டறிந்தவர் யார்?

அ) ஜான் ஷெப்பர்ட் ஆ) காரல் கபெக் இ)மைக்கல் ஆல்ட்ரிச் ஈ)செஸ்டர் கார்சன்

விடை: இ)மைக்கல் ஆல்ட்ரிச்

73. “இணையத்தில் இது இல்லை என்றால் அது உலகத்தில் நடைபெறவில்லை” என்று கூறியவர் யார்?

அ) காரல் மார்க்ஸ் ஆ)வால்டேர் இ)ரூஸே ஈ)டிம் பெர்னெஸ் லீ

விடை: ஈ)டிம் பெர்னெஸ் லீ

74. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு எது?

அ)தேசிய திறனறித் தேர்வு ஆ) மாநிலத் திறனறித் தேர்வு இ) ஊரகத் திறனறித் தேர்வு ஈ)எதுவுமில்லை

விடை: இ) ஊரகத் திறனறித் தேர்வு

75. “சித்தாரா” என்ற செயலியை உருவாக்கியவர் யார்?

அ) அப்துல் கலாம் ஆ) விக்ரம் சாராபாய் இ) இஸ்ரோ சிவன் ஈ)சதிஷ் தவான்

விடை: இ) இஸ்ரோ சிவன்

76. “இந்திய ஏவுகணையின் நாயகன்” என்றுஅழைக்கப்படுபவர் யார்?

அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்

விடை: அ)அப்துல் கலாம்

77. மீனவர்களுக்கு உதவும் செயலியின் பெயர் என்ன?

அ)இலா ஆ)வேர்டு ஸ்மித் இ)நேவிக் ஈ) சித்தாரா

விடை: இ)நேவிக்

78. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்

விடை: இ)மயில்சாமி அண்ணாதுரை

79. அடையாற்றில் ஔவை இல்லம் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் யார்?

அ)அஞ்சலையம்மாள் ஆ)ராமாமிர்தம் இ) முத்துலெட்சுமி ஈ)அன்னிபெசன்ட்

விடை: இ) முத்துலெட்சுமி

80. “வில்வாள்” இலக்கணக் குறிப்பு தருக?

அ)உம்மைத்தொகை ஆ)உருவகம் இ)எண்ணும்மை ஈ)முற்றும்மை

விடை: அ)உம்மைத்தொகை

81. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தாராபாரதி ஆ)பாவாணர் இ) கவிமணி ஈ)இரா.இளங்குமரன்

விடை: ஆ)பாவாணர்

82. “தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே” என்னும் பாடலை எழுதியவர் யார்?

அ) பாரதியார் ஆ)பாவேந்தர் இ)கவிமணி தேசிய விநாயகனார் ஈ)க.நமச்சிவாயர்

விடை: ஈ)க.நமச்சிவாயர்

83. “இவள் தலையில எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்”-ஸ்ரீ இஇத்தொடரில் கற்காலம் என்பது எது?

அ) தலையெழுத்து ஆ)பழையகாலம் இ) கற்காலம் ஈ) தலையில் கல் சுமப்பது

விடை: ஈ) தலையில் கல் சுமப்பது

84. “பூக்கையை குவித்த பூவே புரிவோடு காக்க” என்று ……………., , …………. வேண்டினார்

அ) எலிசபெத் கருணையனுக்காக ஆ) கருணனையன் கடவுளுக்காக இ) கருணையன் எலிசபெத்துக்காக ஈ)கடவுள் கருணையனுக்காக

விடை: இ) கருணையன் எலிசபெத்துக்காக

85. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கூறுவது எதனை?

அ) சுதந்திர போராட்டம் ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது இ)பொருளாதார வளர்ச்சி ஈ)அறிவியல் வளர்ச்சி

விடை: ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது

86. “வாய்மையே மழைநீராகும்” இத்தொடரில் வெளிப்படும் அணி?

அ)உவமைஅணி ஆ) உருவக அணி இ)சிலேடை அணி ஈ)தீவகஅணி

விடை: அ)உவமைஅணி

87. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து இதை எழுதுகிறேன்-இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது என்ன?

அ) பணம்சம்பாதிக்க எழுதினார் ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார் இ) சீர்த்திருத்தத்திற்காக எழுதினர் ஈ) இலக்கிய வளர்ச்சிக்காக எழுதினார்

விடை: ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

88. “எண்ணங்கள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) உதயமூர்த்தி ஆ)கிருஷ்ணமூர்த்தி இ)ராசமாணிக்கனார் ஈ)மா.நன்னன்

விடை: அ) உதயமூர்த்தி

89. மேன்மை தரும் அறம் என்பது எது? கைமாறு கருதாமல் அறம் செய்வது

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது ஆ) பிரதிபலன் பார்த்து உதவி செய்தல் இ)உள்நோக்கத்தோடு உதவி செய்தல் ஈ)எதுவமில்லை

விடை: அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

90. “இகழ்ந்தால் என்மனம் இறந்துவிட்டது” என்று கூறும் நூல் எது?

அ)இது எங்கள் கிழக்கு ஆ) வைகறை மேகங்கள் இ) காலக்கணிதம் ஈ)இயேசு காவியம்

விடை: இ) காலக்கணிதம்

91. மணிமேகலையிலும் அமைந்த பாவினம் எது?

அ) அகவற்பா ஆ) வெண்பா இ) கலிப்பா ஈ)வஞ்சிப்பா

விடை: அ) அகவற்பா

92. மாலவன் குன்றம் போனலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் – இதில் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும், முறையே

அ) குமரி, சித்தூர் ஆ) சித்தூர் குமரி இ)திருத்தணிஈ திருப்பதி ஈ)திருப்பதி திருத்தணி

விடை: ஈ)திருப்பதி திருத்தணி

93. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது எது?

அ) சிலம்பதிகாரம் ஆ)மணிமேகலை இ) சீவகசிந்தாமணி ஈ)வளையாபதி

விடை: அ) சிலம்பதிகாரம்

94. “மாபாரதம் தமிழ்ப்படுத்துதும் மதுராபுரி சங்கம் வைத்தும்”- சின்னமனுர் செப்பேடு கூறும் செய்தி

அ)சங்கம் இருந்தது பற்றி ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது இ)மதுரை நகர்பற்றி ஈ)மகாபாரதம் பற்றி

விடை: ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

95. அருந்துணை- பிரித்து எழுதுக

அ)அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருந் + துணை ஈ) அரும் + துணை

விடை: அ)அருமை + துணை

96. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – இவ்வடிகள் எதைக் குறிக்கிறது?

அ) வீரம் ஆ)செல்வம் இ)கல்வி ஈ)கொடை

விடை: இ)கல்வி

97. இடைக்காடர் பாடலை இகழ்ந்தவர் ………. இடைக்காடரை மதித்தவர் ………….

அ) அமைச்சர், மக்கள் ஆ) மன்னன், புலவர் இ)மன்னன்,,இறைவன் ஈ)இறைவன் மன்னன்

விடை: இ)மன்னன்,,இறைவன்

98. காசிக் கண்டம் என்பது

அ)வடஇந்திய கலாச்சார பெருமை பாடும் நூல் ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது இ)காசிவிஸ்வநாதரைப் பாடுகிறது ஈ)இவை அனைத்தும்

விடை: ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது

99. “சிலம்பு அடைத்திருந்த பாக்கம் எய்தி” இத்ததொடரில் பாக்கம் என்பது

அ) பேருர் ஆ) மூதூர் இ) சிற்றூர் ஈ)அரண்மனை

விடை: இ) சிற்றூர்

100. ”ஆறாம் திணை” என்ற நூலை எழுதியவர் யார்?

அ)மா.நன்னன் ஆ)அபி இ)கல்யாண்ஜி ஈ)மருத்துவர்.கு.சிவராமன்

விடை: ஈ)மருத்துவர்.கு.சிவராமன்

PRINTOUT 50 PAISE LOW COST

இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 5 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version