Tuesday, August 12, 2025
HomeBlogதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி(திருப்பூர்)

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி(திருப்பூர்)

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 10,978 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், பலரும் www.tnusrbonline.org
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தும் வருகின்றனர். அவ்வகையில் விண்ணப்பிக்க, அக்., 26ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவக்கப்படவுள்ளது.

பதிவு மற்றும் விவரம் அறிய: 0421-2971152 

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments