Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
சென்னை அரசு அருங்காட்சியகம் சார்பில், வரும், 19 முதல், 24ம் தேதி வரை, குறுகிய கால கல்வெட்டு பயிற்சி, ஆன்லைன் வழியாக அளிக்கப்பட உள்ளது.
அருங்காட்சியகத் துறை சார்பில், வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை, தினமும், மாலை, 3:00 மணி முதல் 5:00 மணி வரை, குறுகிய கால கல்வெட்டு பயிற்சி, ஆன்லைன் வழியாக அளிக்கப்பட உள்ளது.இதில், முனைவர் மார்க்சிய காந்தி அக்., 19, 20ல், ‘கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள்’ குறித்தும், 24ல், கிரந்தம் எழுத்துக்கள் குறித்தும் பயிற்சி அளிக்கிறார்.வரும், 21, 22, 23ல் வட்டெழுத்துக்கள் மற்றும் கல்வெட்டு படித்தல் குறித்து, முனைவர் பத்மாவதி பயிற்சி அளிக்கிறார்.
ஆன்லைன் வழியாக, ஆறு நாட்கள் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க விரும்பும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி, வரலாறு, தமிழ் துறை மாணவ – மாணவியர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், தங்களது பெயர் மற்றும் முகவரியுடன், govtmuse@tn.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.பயிற்சியின் நிறைவில், சான்றிதழ் வழங்கப்படும் என, அருங்காட்சியங்கள் துறை ஆணையர் ம.சு.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
Check Related Post: