முதல் 8ம்
வகுப்பு வரை பள்ளி
மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகள் கிடையாது
தமிழகத்தில் கொரோனா நோய் அதிகரிப்பு காரணமாக ஒன்றாம் வகுப்பு
முதல் எட்டாம் வகுப்பு
வரை உள்ள பள்ளி
மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகள் கிடையாது என
தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜன.10-ம்
தேதி வரை 1-ம்
வகுப்பு முதல்...
கொரோனா - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜன.10
வரை நீட்டித்து முதல்வர்
ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,
1) சமுதாய,
கலாச்சார மற்றும் அரசியல்
கூட்டங்கள் போன்ற பொது
மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது...
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல்
கால்நடை
பராமரிப்பு உதவியாளர் பணிக்கான
நேர்காணலில் பங்கேற்க, விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறையில்,
காலியாக உள்ள உதவியாளர்
பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கான
நேர்காணல், வரும் ஜன
5 முதல் 8ம் தேதி
வரை, துறையின்...
பாரத் நெட்
இனி அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிராம மக்களை இணைத்து
அரசு இணையதள சேவைகளை
வழங்க திட்டத்தை மத்திய
அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்திற்கு ரூபாய்
1730 கோடி மதிப்பில் 12,625 கிராமங்களிலும்...
புத்தகங்களுக்கு 2ம்
தேதி வரை 30 சதவீதம்
வரை சிறப்பு தள்ளுபடி
புத்தாண்டை முன்னிட்டு, கோவை நேரு
ஸ்டேடியத்தில் உள்ள
நியூ செஞ்சுரி புக்
ஹவுசில், வாங்கும் புத்தகங்களுக்கு, இன்று முதல் முதல்
2ம் தேதி வரை
30 சதவீதம் வரை சிறப்பு
தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலாளர்...
வைணவச் சான்றிதழ்
படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஸ்ரீபெரும்புதூா்
ஸ்ரீபெரும்புதூா் அருள்மிகு ஆதிகேசவப்
பெருமாள் மற்றும் பாஷ்யகார
சுவாமி திருக்கோயிலில் வைணவ
சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்து
சமய அறநிலையத்துறை அமைச்சா்
பி.கே.சேகா்பாபு,
மானியக் கோரிக்கையின் போது
ஜாதி வேறுபாடின்றி...
பெண்கள் சுய
தொழில் துவங்க உதவி - கூட்டுறவுத்துறை அழைப்பு
கூட்டுறவு
துறை மூலம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க
கடனுதவி வழங்கப்படுகிறது. நீலகிரி
மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கியின் கீழ், 22 கிளைகள்
செயல்படுகிறது.
இந்த
கிளைகளில் மாதம், 4 ஆயிரம்
ரூபாய்க்கு குறைவான...
இலவச மின்
இணைப்பு விவசாயிகளுக்கு கடிதம்
திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் கோட்டத்தில் விவசாய மின்
இணைப்பு வேண்டி, 2013, மார்ச்
31ம் தேதி வரை
பதிவு செய்தவர்களுக்கு, இலவச
இணைப்புக்கு தயாராககோரி, கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது
பல்வேறு
காரணங்களால், கடிதங்கள் பட்டுவாடா
செய்யப்படாமல், திரும்ப
வந்துள்ளது.
விவசாய
இணைப்புக்கு...
பேக்கரி பொருட்கள்
தயாரிப்பு பயிற்சி
வேளாண்
பல்கலையில், பேக்கரி, சாக்லேட்டுகள், மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்க, தொழில்முனைவோருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.வேளாண்
பல்கலையில் வரும் ஜன.,4
மற்றும் 5ம் தேதிகளில்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், இரு நாட்கள்
பயிற்சி நடக்க உள்ளது.
பயிற்சியில் ரொட்டி வகைகள்,...