HomeBlogகல்வி உதவித் தொகைக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகைக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்
தொகைக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி
உதவித் தொகை பெற
தகுதியான திருநங்கை மற்றும்
திருநம்பி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத் தரப்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள திருநங்கை, திருநம்பி
மாணவா்களுக்கு உதவித்
தொகை வழங்கப்படவுள்ளது. ஆகவே,
பள்ளி இறுதி ஆண்டுத்
தோவில் குறைந்தபட்சம் 50 சதவீதம்
மதிப்பெண்கள் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன்
2019-2020
ம் கல்வி ஆண்டு
இளநிலை பட்டப்படிப்பில் சோந்து
முதலாமாண்டு தோவில் அனைத்துப்
பாடங்களிலும் குறைந்தது
40
சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவும் வேண்டும். ஆகவே, தகுதியான
திருநங்கை மற்றும் திருநம்பிக்கு ரூ.1 லட்சம் மற்றும்
1
சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக
நல அலுவலகத்தை நேரில்
அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular