🖥️ திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Computer Operator பணிக்கு விண்ணப்பிக்கவும்!
📌 நிறுவனம்: திருச்சிராப்பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
📌 பதவி: Computer Operator
📌 மொத்த காலியிடம்: 1
📌 வேலை இடம்: திருச்சி, தமிழ்நாடு
📌 சம்பளம்: ரூ.13,240/- மாதம்
📌 விண்ணப்பிக்கும் முறை: தபால்
📌 தொடக்க தேதி: 05.08.2025
📌 கடைசி தேதி: 21.08.2025
📌 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tiruchirappalli.nic.in/
🎓 கல்வித் தகுதி:
- 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
- கணினி பயிற்சி சான்றிதழ் (Certificate in Computer Course) பெற்றிருக்க வேண்டும்.
🎯 வயது வரம்பு:
- அதிகபட்சம்: 42 வயது வரை
💼 தேர்வு முறை:
- நேர்காணல் (Interview)
📄 விண்ணப்பிக்கும் முறை:
- https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:
📮 முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
NE 1 First Floor,
McDonald’s Road,
Tiruchirappalli-620001.
🔔 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF:
👉 விண்ணப்பப் படிவம் PDF (Link)
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp குழு சேர்க்க
👉 Telegram Channel
👉 Instagram பக்கத்தை பின்தொடர்க
❤️ நன்கொடை வழங்க:
👉 நம்முடைய சேவைக்கு ஆதரவு அளிக்க donate செய்ய இங்கே கிளிக் செய்யவும்
