HomeBlogதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு

தேசிய வருவாய்
வழி மற்றும் திறன்
படிப்பு உதவித்தொகை தேர்வு

தேசிய
வருவாய் வழி மற்றும்
திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று
அரசு தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.

தேசிய
வருவாய் வழி மற்றும்
திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு
மார்ச் 5ஆம் தேதி
சனிக்கிழமை நடைபெறும் என
அரசு தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று
முதல் வரும் 27ஆம்
தேதி வரை www.dge.tn.gov.in என்கிற
இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம் என அரசு
தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு
கட்டணம் 50 ரூபாயை பள்ளி
தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள்
ஜனவரி 27க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, இந்த தேதிக்கு
மேல் கால அவகாசம்
வழங்கப்படாது எனவும்
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான கூடுதல் விவரங்களை
மாணவர்கள் இணையதளம் மூலமாக
அறியலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular