HomeBlogஇலவச மின் இணைப்பு விவசாயிகளுக்கு கடிதம்

இலவச மின் இணைப்பு விவசாயிகளுக்கு கடிதம்

Free electricity connection letter to farmers

இலவச மின்
இணைப்பு விவசாயிகளுக்கு கடிதம்

திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் கோட்டத்தில் விவசாய மின்
இணைப்பு வேண்டி, 2013, மார்ச்
31
ம் தேதி வரை
பதிவு செய்தவர்களுக்கு, இலவச
இணைப்புக்கு தயாராககோரி, கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது

பல்வேறு
காரணங்களால், கடிதங்கள் பட்டுவாடா
செய்யப்படாமல், திரும்ப
வந்துள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விவசாய
இணைப்புக்கு பதிவு செய்த
விண்ணப்பதாரர்கள், கடிதம்
கிடைக்கவில்லையெனில், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகம், கோட்ட
அலுவலகம் அல்லது செயற்பொறியாளர் அலுவலகங்களை தொடர்புகொண்டு, கடித
நகலை பெற்றுக்கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!