தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பும் நிலை...
மே 1 ஆம்
தேதி முதல் அரசு
பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு
வர வேண்டாம் – கல்வித்துறை
தமிழகம்
முழுவதும் கொரோனா நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக
அதிகமாக பரவி வருகிறது.
இதனால் முதற்கட்ட கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி
மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
1...
புதிய தேசிய
கல்விக்கொள்கை 2021 – தமிழ்
மொழி புறக்கணிப்பு
இந்தியாவில் முன்னதாக கடந்த 1986ம்
ஆண்டு வகுக்கப்பட்ட கல்விக்கொள்கை சுமார் 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் நாட்டில் கல்வி தரத்தினை
உயர்த்த மத்திய அரசு
திட்டமிட்டது. இதற்காக
கடந்த...
தமிழகத்தில் ஆக்சிஜன்
தேவைக்கு அவசர எண் – அரசு அறிவிப்பு
நாடு
முழுவதும் CORONA இரண்டாம்
அலை தாக்கம் வேகமாக
பரவி வருகிறது. இதனால்
பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த
24 மணி நேரத்தில் இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.46...
PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிதாக
வீடு வாங்குவோருக்கான முக்கிய
அறிவிப்பு
நாடு
முழுவதும் உள்ள அரசு
மற்றும் தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு அவர்களது
சம்பள தொகையில் ஒரு
பகுதியை வருங்கால வைப்பு
நிதியாக (PF) சேமித்து வைக்கும்
நோக்கத்தில் பிடித்தம் செய்து
வழங்குவார்கள். அது
குறிப்பிட்ட சில வருடங்களில்...