திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு தொடா்பான உள்வளாகப் பயிற்சி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில், விவசாயிகள் அனைவரும் பங்கேற்று நாட்டுக் கோழி வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


