அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக
உயர்த்தி தமிழ்நாடு அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு
சட்டபேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன்
கீழ் 07.09.2021 அன்று
சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும்
சமையல் உதவியாளர்கள் ஆகியோரின்
ஓய்வுபெறும் வயது 58-லிருந்து
60-ஆக உயர்த்தப்படும் என
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அறிவித்தார்.
இந்த
அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக,
ஒருங்கிணைந்த குழந்தை
வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு
பெறும் வயது 58லிருந்து
60 ஆக உயர்த்தி தமிழ்நாடு
அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Government Order: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

