HomeBlogஅங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

The Government of Tamil Nadu has raised the retirement age of Anganwadi Assistants to 60

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக
உயர்த்தி தமிழ்நாடு அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு
சட்டபேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன்
கீழ் 07.09.2021 அன்று
சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும்
சமையல் உதவியாளர்கள் ஆகியோரின்
ஓய்வுபெறும் வயது 58-லிருந்து
60-
ஆக உயர்த்தப்படும் என
தமிழக முதல்வர் மு..ஸ்டாலின்
அறிவித்தார்.

இந்த
அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக,
ஒருங்கிணைந்த குழந்தை
வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு
பெறும் வயது 58லிருந்து
60
ஆக உயர்த்தி தமிழ்நாடு
அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Government Order: Click Here

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!