Home Blog துப்பாக்கிச் சுடும் பயிற்சி-திருச்சி மக்களுக்கு எச்சரிக்கை

துப்பாக்கிச் சுடும் பயிற்சி-திருச்சி மக்களுக்கு எச்சரிக்கை

0

 

Sniper training warns Trichy people

துப்பாக்கிச் சுடும்
பயிற்சிதிருச்சி
மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி
மாவட்டம் மணப்பாறை வட்டம்
அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையம் வனப் பகுதியில் பிப்.22ம்
தேதி முதல் பிப்.24ம் தேதி
வரை மெட்ராஸ் டோக்ரா
படையினர் துப்பாக்கிச் சுடும்
பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

எனவே,
இந்த நாட்களில் அந்தப்
பகுதியில் பொதுமக்கள் யாரும்
செல்லக் கூடாது. கால்நடைகளையும் மேய்ச்சலுக்குக் கூட்டிச்
செல்லக் கூடாது என்று
ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version