நாளை (ஜூலை 13/07/20224) தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை
எம்இஎஸ் சாலை, கண்ணன் தெரு, யாதவால் தெரு, எல்லைத் தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, ஜெயா தெரு, ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, ஜானகியம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஒயிட்ஸ் சாலை ஒரு பகுதி, அண்ணாசாலை , ரஹேஜாடவா், ஜி.பி.சாலை பகுதி, கிளப்ஹவுஸ் சாலை, சிட்டிடவா், சத்திய மூா்த்திபவன், பட்டுலாஸ் சாலை,ஐ.சி.ஐ.சிஐ. வங்கி, ஐ.டி.சி.ஹோட்டல் பகுதி, வாசன் அவென்யு, எக்ஸ்பிரஸ் அவென்யு, காயிதே மில்லத் கலைக்கல்லூரி, பின்னி சாலை ஆகிய பகுதிகள் மேற்கண்ட சென்னை பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை (ஜூலை 13/07/20224) மின்தடை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
15/07/20224
சூலூா் அருகே பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூலை 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
பட்டணம் புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா், பட்டணம், நாயக்கன்பாளையம்.