பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில், விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கான இலவச பயிற்சி ஆகஸ்ட் 12 அன்று நடைபெற உள்ளது.
பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவுச்சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்த முகாமில்,
- நாட்டுக்கோழி இனங்கள்
- இனப்பெருக்க மேலாண்மை
- கொட்டகை அமைக்கும் முறை
- தீவன மேலாண்மை
- நோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்
போன்ற தலைப்புகளில் நிபுணர்கள் மூலம் விரிவான பயிற்சி வழங்கப்படும்.
📅 பயிற்சி நடைபெறும் தேதி: 12.08.2025
📍 இடம்: கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், செங்குணம், பெரம்பலூர்
📞 பதிவு செய்ய: 93853-07022
💡 யார் கலந்து கொள்ளலாம்?
- நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள்
- தங்கள் வீட்டில் அல்லது தொழில்முறை அளவில் வளர்ப்பு தொடங்க விரும்புவோர்
🔔 வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்களை உடனுக்குடன் பெற:
📌 WhatsApp குழுவில் சேர – Join Here
📌 Telegram சேனலில் இணைக – Join Here
📌 Instagram பக்கம் – Follow Here
❤️ நன்கொடை வழங்கி ஆதரிக்க – Donate Here