TAMIL
MIXER EDUCATION.ன்
ஓய்வூதியர் செய்திகள்
ஓய்வூதியர் வாழ்நாள்
சான்று வழங்க அலைய வேண்டியதில்லை
ஓய்வூதியர் வாழ்நாள் சான்று வழங்க,
அலைய வேண்டியதில்லை.
ஜீவன்
பிரமான் பேஸ் ஆப்
வாயிலாக, எளிதாக சான்று
பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அரசு ஓய்வூதியர்கள், குடும்ப
ஓய்வூதியர்கள் இந்தாண்டு
மின்னணு வாழ்நாள் சான்றிதழ்
மூலம் சமர்ப்பிக்கும் முறை
கடந்த 1ம் தேதி
முதல் நடக்கிறது.
இதற்காக,
மாவட்டத்தின் பல
பகுதிகளில் நேர்காணல் நடக்கிறது.இருப்பினும், பலரால், நேர்காணல் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே,
வயோதிகம் மற்றும் கொரோனா
காரணமாக, ஓய்வூதியர்கள் நலன்
கருதி வீட்டிலிருந்தே படி,
மொபைல் போன் வாயிலாக
சமர்ப்பிக்க முறையை எளிமையாக
மாற்றி உள்ளது.
அவ்வகையில், ஜீவன் பிரமான் பேஸ்
ஆப்.ஐ, https://jeevanpramaan.gov.in என்ற
இணையளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
இந்த
ஆப் மூலமாக பதிவு
செய்து, தேவையான விபரங்களை
பூர்த்தி செய்து பதிவு
செய்யலாம்.
இதுதொடர்பான பயனர் கையேடு பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here