TNPSC தேர்வுக்கான முக்கிய
தொடர்களும் ஆசிரியர்களும்
- யாதும் ஊரே
– யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் - இந்தியா மொழிகளின்
காட்சி சாலை – பேரா.அகத்தியலிங்கம் - திரைக்கடல் ஓடியும்
திரவியம் தேடு – ஒளவையார் - நான் தனியாக
வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் – திரு.வி.க - பசி வந்திடப்
பத்தும் பறந்து போம்
– ஒளவையார் - பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்–திருவள்ளுவர் - நெஞ்சை அள்ளும்
சிலப்பதிகாரம் –பாரதியார் - எளிய நடையில்
தமிழ் நூல்கள் எலுதிடவும் வேண்டும் –பாரதிதாசன் - தொண்டு செய்து
பழுத்த பழம் பெரியார்
– பாரதிதாசன் - உலகில் முதல்
மாந்தன் தமிழன் தமிழன்
தோன்றிய
இடம் குமரிக்கண்டம் – தேவநேயப்பாவாணர் - தமிழன் என்றோர்
இனமுண்டு –தனியே அவர்கொரு
குணமுண்டு –நாமக்கல் கவிஞர் - மங்கையராகப் பிறப்பதற்கே–நல்ல மாதவம் செய்தல்
வேண்டுமம்மா – கவிமணி - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்
- கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் – நாமக்கல் கவிஞர் - உண்பது நாழி
– உடுப்பது இரண்டே – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் - செல்வத்துப் பயனே
ஈதல் – மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் - ஒன்றே குலம்!
ஒருவனே தேவன்! –திருமூலர் - உடம்பை வளர்த்தேன் உயிர்
வளர்த்தேனே – திருமூலர் - உடம்பார் அழியின்
உயிரார் அழிவார் – திருமூலர் - யாவர்க்குமாம் இறைவற்க்கொரு பச்சிலை – திருமூலர்
- எனக்கு வறுமையும்
உண்டு – மனைவி மக்களும்
உண்டு –அவற்றோடு மானமும்
உண்டு
– தேவநேயப்பாவாணர் - ஆணுக்குப் பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி
– பாரதியார் - உலகில் நாகரீகம்
முற்றிலும் அழிந்துவிட்டாலும் , திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால்
போதும், மீண்டும் அதை
புதுப்பித்து விடலாம்
–
கால்டுவெல் - பக்திச் சுவை
நனி சொட்ட சொட்டப் பாடிய கவி
வலவ சேக்கிழார் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை - அன்பைப் பெருக்கி
எனதாருயிரைக் காக்க
வந்த இன்பப்பெருக்கே இறையே
பராபரமே
– தாயுமானவர் - நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் – திருநாவுக்கரசர்
- என்கடன் பணிசெய்து
கிடப்பதே – திருநாவுக்கரசர் - அறிவு அற்றம்
காக்கும் கருவி – திருவள்ளுவர் - தனியொருவனுக்கு உணவில்லையெனில்; ஜகத்தினை அழித்திடுவோம் – பாரதியார்
- அணுவைத் துளைத்து
ஏழு கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
– ஒளவையார்