வேதியியலர் தேர்வு சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் – TNPSC
தமிழ்நாடு
தொழில் சார்நிலைப் பணிகளில்
அடங்கிய வேதியியலர் தேர்வு
பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச்
19ம் தேதி அன்று
சென்னை, கோவை, மதுரை,
திருச்சி, திருநெல்வேலி ஆகிய
5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது
இந்த எழுத்துத்தேர்வு நிர்வாக
காரணங்களால்
சென்னை மையத்தில் மட்டும் மேற்குறிப்பிட்ட தேதியில்
நடைபெறும் என TNPSC தேர்வு
கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.