ஐ.டி.ஐ.,யில்
சேர்க்கை மாணவியருக்கு அழைப்பு
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக
அரசின், கிண்டி மற்றும்
அம்பத்துாரில் மகளிர்
தொழில் பயிற்சி நிலையங்களில், கடந்த அக்டோபர் மாதம்
முதல் நேரடி சேர்க்கை
நடந்து வருகிறது.
பயிற்சியில் சேருவோருக்கு, மாத
உதவித்தொகை, பஸ் பாஸ்,
சைக்கிள் மற்றும் சிறந்த
தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவியர், இம்மாதம் 15ம்
தேதிக்குள், தொழில் பயிற்சி
நிலையங்களை அணுகலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

