Home News 🧒 அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Child Helpline Supervisor பணியிடம்...

🧒 அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Child Helpline Supervisor பணியிடம் – ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்!

0

🚨 அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Child Helpline Supervisor பணியிடம்!
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் Child Helpline Supervisor பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 14.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.

🔍 முக்கிய தகவல்கள்:

  • நிறுவனம்: அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
  • பணியின் பெயர்: Child Helpline Supervisor
  • காலியிடங்கள்: 1
  • வேலை இடம்: அரியலூர், தமிழ்நாடு
  • சம்பளம்: மாதம் ₹21,000
  • வயது வரம்பு: 42 வயதுக்குள்

🎓 கல்வித் தகுதி:
Bachelor’s degree in Social Work / Computer Science / Social Science / IT / Community Sociology.

📝 தேர்வு முறை:

  • நேர்காணல் (Interview)

💰 விண்ணப்பக் கட்டணம்:

  • கட்டணம் கிடையாது (No Fee)

📬 விண்ணப்பிக்கும் முறை:

  1. விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (இணைப்பு) இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
  2. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலமாக அனுப்பவும்.

📮 அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
2nd Floor, Government Multi-Department Complex,
Jeyamkondan Road,
Ariyalur – 621704.

📅 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்க தேதி: 04.08.2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 14.08.2025

📄 பதிவிறக்கம் செய்ய:

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group
👉 Telegram Channel
👉 Instagram Page

❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395.

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version