🚨 அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Child Helpline Supervisor பணியிடம்!
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் Child Helpline Supervisor பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 14.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.
🔍 முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
- பணியின் பெயர்: Child Helpline Supervisor
- காலியிடங்கள்: 1
- வேலை இடம்: அரியலூர், தமிழ்நாடு
- சம்பளம்: மாதம் ₹21,000
- வயது வரம்பு: 42 வயதுக்குள்
🎓 கல்வித் தகுதி:
Bachelor’s degree in Social Work / Computer Science / Social Science / IT / Community Sociology.
📝 தேர்வு முறை:
- நேர்காணல் (Interview)
💰 விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் கிடையாது (No Fee)
📬 விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (இணைப்பு) இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலமாக அனுப்பவும்.
📮 அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
2nd Floor, Government Multi-Department Complex,
Jeyamkondan Road,
Ariyalur – 621704.
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்க தேதி: 04.08.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 14.08.2025
📄 பதிவிறக்கம் செய்ய:
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group
👉 Telegram Channel
👉 Instagram Page
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395.
