Schools Leave: மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (30.11.2023) – முழு விவரம்
கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை விடுமுறை கிடையாது; பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர்.
மற்ற மாவட்டங்களின் விவரங்களுக்கு பிறகு இந்த பதிவினை refresh செய்து பார்க்கவும்
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow