HomeBlogநீலகிரி மாவட்ட பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
நீலகிரி
செய்திகள்

நீலகிரி மாவட்ட பள்ளி,
கல்லுாரி
விடுதிகளில்
சேர
விண்ணப்பங்கள்
வரவேற்பு

நீலகிரி மாவட்டத்தில்
பள்ளி,
கல்லுாரி
விடுதிகளில்
சேர
மாணவர்களிடம்
இருந்து,
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.




நீலகிரியில் பிற்படுத்தப்பட்டோர்;
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்
மரபினர்
மாணவர்களுக்கு,
விடுதிகள்
செயல்பட்டு
வருகின்றன.

பள்ளி விடுதிகளில், 4 முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு,
பட்ட
மேற்படிப்பு
மற்றும்
பாலிடெக்னிக்
படிப்பவர்கள்
சேரலாம்.




விடுதிகளில் சேர, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின்
ஆண்டு
வருமானம்,
2
லட்சம்
ரூபாய்க்கும்
மிகாமல்
இருக்க
வேண்டும்.தகுதி உடைய மாணவர்கள், பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலகத்தில்
இருந்து
இலவசமாக
பெறலாம்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
பள்ளி
விடுதிகளை
பொறுத்தவரை
வரும்,15;
கல்லுாரி
விடுதிகளில்
சேர
விரும்புவோர்,
ஜூலை,
15
தேதிக்குள்
சம்பந்தப்பட்ட
விடுதி
காப்பாளர்
அல்லது
பிற்பட்டோர்
அலுவலகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular