Wednesday, August 6, 2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து – கொரோனா எதிரொலி

 

Free darshan at Tirupati Ezhumalayan temple canceled - Corona Echo

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்
ரத்து

கொரோனா எதிரொலி

கடந்த
ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் பல்வேறு
கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதன்
காரணமாக விழாக்கள், புனித
ஸ்தலங்கள் என அனைத்தும்
மூடப்பட்டது. பின்பு நாளடைவில்
கொரோனா நோய்பரவல் குறைந்து
வந்ததால் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் புனித
ஸ்தலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க
உத்தரவிட்டனர்.

அதன்படி
உலக பிரசித்தி பெற்ற
கோவிலாக திகழும் திருப்பதி
ஏழுமலையான் திருக்கோவிலுக்கு பக்தர்கள்
அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
அங்கு இலவச தரிசனம்,
கட்டண தரிசனம் என
பக்தர்களுக்கு அனுமதி
வழங்கி பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தனர். இந்நிலையில் தற்போது நாட்டில் கொரோனா
நோய்த்தொற்று மிக
வேகமாக பரவி வருகிறது.
இதனால் மராட்டியம் போன்ற
மாநிலங்களில் இரவு
நேர ஊரடங்கு தற்போது
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்
பல்வேறு கொரோனா தடுப்பு
நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் எதிரொலியாக தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் இலவச
தரிசனத்திற்கு தடை
விதித்துள்ளனர். கடந்த
வாரம் 23 ஆயிரம் வரை
இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 ஆயிரம்
மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகிற ஏப்ரல்
12
ம் தேதி முதல்
இலவச தரிசனத்திற்கு தடை
என்றும் ரூ.300 கட்டண
தரிசனத்திற்கு முன்பதிவு
செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கவுள்ளனர்.

மேலும்
இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை
திருப்பதியில் உள்ள
விஷ்ணு நிவாஸம் பக்தர்கள்
ஓய்வு அரை மற்றும்
பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் டிக்கட்கள் விற்கப்படும். எனவே
வருகிற திங்கள் கிழமை
வரை பக்தர்கள் இலவச
தரிசனத்திற்கு செல்வார்கள். அதன் பின்பு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இலவச
தரிசன டிக்கட்களின் விநியோகம்
நிறுத்தப்படும் என்று
தெரிவித்தனர். ஏற்கனவே
மராட்டிய மாநிலத்தில் ஷீரடி
சாய் பாபா திருக்கோவில் கொரோனா பரவல் காரணமாக
மூடப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – IT Assistant பணியிடம்! உடனே விண்ணப்பிக்கவும்! 💻📝

வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. IT Assistant பணியிடத்திற்கு ரூ.20,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 14.08.2025.

வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 22 Nurse, Lab Technician & Hospital Worker பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🏥📝

வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. 22 Nurse, Lab Technician, Hospital Worker பணியிடங்களுக்கு ரூ.23,800 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 108 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள் இதோ! 🏥💉

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 108 காலியிடங்களுக்கு ரூ.23,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 18.08.2025.

திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – 4 Gender Specialist & IT Assistant பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குகிறது 💼🖥️

திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Gender Specialist & IT Assistant பதவிகளுக்கு ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 45 Nurse, Pharmacist, Health Inspector பணியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் 🏥🩺

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Nurse, Pharmacist, Health Inspector ஆகிய 45 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை! கடைசி தேதி 11.08.2025.

திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Computer Operator பணிக்கு 12th தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்! 🖥️

திருச்சிராப்பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Computer Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. 12th தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,240 சம்பளத்தில் வேலை! கடைசி தேதி 21.08.2025.

🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

Related Articles

Popular Categories