கால்நடை மருத்துவ
படிப்புகளுக்கான 24ஆம்
தேதி
கால்நடை
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி
நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும்
24-ஆம் தேதி முதல்
கலந்தாய்வு நடைபெறும் என
கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு
பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடைபெறும்
என்றும், 25-ஆம் தேதி
சிறப்பு பிரிவினருக்கும், அதனை
தொடர்ந்து பொதுப் பிதிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து
கலந்தாய்வுகளும் நெந்ரடியாகவே நடைபெறும்.