திருக்குறளில் உள்ள அனைத்து (1330) குறளையும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றல் உடைய மாணவ, மாணவிகள் இருந்தால் தெரியப்படுத்தவும். தமிழ் வளர்ச்சி துறை மூலமாக ரூ.10,000 வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யாரேனும் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
Cell – 8610609767
அனைவருக்கும் share செய்யுங்கள்…