Friday, April 18, 2025
HomeBlogதமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 1 (கனவு பலித்தது) ஒரு வரி...
- Advertisment -

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (கனவு பலித்தது) ஒரு வரி வினா விடைகள்

தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 1 (கனவு பலித்தது) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (கனவு பலித்தது) ஒரு வரி வினா விடைகள்

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (4.0 கனவு பலித்தது) ஒரு வரி வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (கனவு பலித்தது) ஒரு வரி வினா விடைகள்

  1. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்‌ என்ற ஐந்தும்‌ கலந்தது உலகம்‌ என்னும்‌ அறிவியல்‌ உண்மையை கூறும்‌ நூல்‌ எது?
  1. உலக உயிர்களை ஓரறிவு முதல்‌ ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்‌ யார்‌?
  1. “ஆழ அமுக்கி முகக்கினும்‌ ஆழ்கடல்‌ நீர்‌ நாழி முகவாது நால்‌ நாழி” என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?
  1. சுறா மீன்‌ தாக்கியதால்‌ எற்பட்ட புண்ணை நரம்பினால்‌ தைத்த செய்தி எந்த நூலில்‌ காணப்படுகிறது?
  1. வீரர்‌ ஒருவரின்‌ காயத்தை வெண்ணிற ஊசியால்‌ தைத்த செய்தி எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது?
  1. தொலைவில்‌ உள்ள பொருளின்‌ உருவத்தை அருகில்‌ தோன்றச்‌ செய்ய முடியும்‌ என்ற கருத்தை கூறியவர்‌ யார்‌?
  1. ” நிலம்‌ தீ நீர்‌ வளி விசும்போடு ஐந்தும்‌ கலந்த மயக்கம்‌ உலகம்‌ ஆதலின்‌” என்ற பாடல்‌ வரி இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. “கடல்நீர்‌ முகந்த கமஞ்சூல்‌ எழிலி” என்ற பாடல்‌ வரி இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. “கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்‌ முடி முதிர்‌ பரதவர்‌” என்ற பாடல்‌ வரி இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. “தினையளவு போதாச்‌ சிறுபுல்‌ நீர்‌ நீண்ட பனையளவு காட்டும்‌” என்ற திருவள்ளுவமாலையில்‌ இடம்பெற்றுள்ள இப்பாடலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
  1. திரவ பொருளை எவ்வளவு சுருக்கினாலும்‌, அதன்‌ உருவத்தை மாற்ற இயலாது என்ற அறிவியல்‌ கருத்தை கூறியவர்‌?
  1. தமிழில்‌ பயின்ற அறிவியல்‌ அறிஞர்கள்‌ யார்‌?

மேனாள்‌ குடியரசுத்‌ தலைவர்‌ மேதகு டாக்டர்‌ A.P.J அப்துல்‌ கலாம்‌
இஸ்ரோ அறிவில்‌ அறிஞர் டாக்டர்‌. மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோவின்‌ தலைவர்‌ டாக்டர்‌. கை சிவன்‌

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -