தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி
உயர்வு கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு
வழங்க கலந்தாய்வு பிப்ரவரி
27, 28 ஆம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும்...
காஞ்சி வள்ளுவன்
ஐஏஎஸ் அகாடமியில் குரூப்-2, குரூப்-4 தேர்வு
இலவச கருத்தரங்கம்
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2, குரூப்-4
காலிப் பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிப்பு வரும் மே
மாதம் வெளியாகவுள்ளது. அதற்கு
மாணவர்களை தயார்படுத்தும் வகையில்
கும்மிடிப்பூண்டி காஞ்சி
வள்ளுவன் ஐஏஎஸ் அகாடமியில் நாளை...
சுவடியியல் பயிற்சி-பயிற்சிக்கு கட்டணம் கிடையாது
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒரு வார கால
சுவடியியல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தற்போது
தமிழர்களிடையே கல்வெட்டு,
ஓலைச்சுவடிகள் படித்து,
பழந்தமிழர் வரலாறு, பண்பாடுகளை அறியும் ஆர்வம் அதிகரித்துஉள்ளது. அதை பூர்த்தி
செய்யும் வகையில், சென்னை,
தரமணியில் உள்ள உலகத்
தமிழாராய்ச்சி...
துப்பாக்கிச் சுடும்
பயிற்சி-திருச்சி
மக்களுக்கு எச்சரிக்கை
திருச்சி
மாவட்டம் மணப்பாறை வட்டம்
அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையம் வனப் பகுதியில் பிப்.22ம்
தேதி முதல் பிப்.24ம் தேதி
வரை மெட்ராஸ் டோக்ரா
படையினர் துப்பாக்கிச் சுடும்
பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
எனவே,
இந்த நாட்களில் அந்தப்
பகுதியில் பொதுமக்கள் யாரும்
செல்லக் கூடாது....
சிவில்
சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி
வழங்க, தமிழக அரசு
பயிற்சிமையம் ஏற்பாடு
செய்துள்ளது.
இது
தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் டைரக்டர் ஜெனரலுமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
தமிழக
அரசின் அகில இந்திய
குடிமைப் பணித்...