Yearly Archives: 2021

TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

 TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி சென்னையில் TNPSC குருப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வடசென்னை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: TNPSC வெளியிட்ட வருடாந்திர...

இலவச தையல் பயிற்சி

 இலவச தையல் பயிற்சி நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வரும் 20ல் துவங்கி, 30 வேலை நாட்களுக்கு நடக்கிறது. 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும்...

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-மதுரை

 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-மதுரை மதுரை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையினை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும்...

பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி மற்றும் பராமரிப்பு செலவு

 பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி மற்றும் பராமரிப்பு செலவு தமிழகத்தில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.75,000/- கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக...

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

 தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை   சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 86 கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் 2020-2021ஆம் ஆண்டுக்கான புதிதாக சேர்க்கப்பட்ட BC, MBC மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னியில் உள்ள...

போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் – கரூர்

 போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்   கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் சேர...

மினி கிளினிக் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது

 மினி கிளினிக் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது தமிழக அரசின் புதிய திட்டமான மினி கிளினிக் திட்டத்திற்கு சிவகங்கை மாவட்டத்துக்கான செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர் காலியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள கிராமப் புறங்களில் மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி...

சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்   தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்க ஓவ்வொரு ஆண்டும் 71 விருதுகள் வழங்கப்படுகின்றன. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும்...

TET தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு குறித்து ஆலோசனை

 TET தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு குறித்து ஆலோசனை கரோனா பாதிப்பு காலத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு முதல்வர் ஒப்புதல் பெற்று விரைவில்...

கார் வாடகைக்கு வழங்கும் முகவர்களை பட்டியலிடுவதற்கான e-Tender

 கார் வாடகைக்கு வழங்கும் முகவர்களை பட்டியலிடுவதற்கான e-Tender இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவலக பணிகள் நிமித்தமாக தேவை அடிப்படையில் அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற கார் பணியமர்த்தும் முகவர் / நிறுவனங்களிலிருந்து இ-டெண்டர்கள் / விண்ணப்பங்களை வாடகைக்கு கார்களை வழங்குவதற்காக வரவேற்கிறது. Last...
- Advertisment -

Most Read