HomeBlogவிபத்து காப்பீடு பாலிசி பெற அஞ்சல் துறையை அணுகலாம்

விபத்து காப்பீடு பாலிசி பெற அஞ்சல் துறையை அணுகலாம்

You can approach the postal department to get an accident insurance policy

TAMIL MIXER
EDUCATION.
ன்
காப்பீடு
செய்திகள்

விபத்து காப்பீடு பாலிசி பெற அஞ்சல் துறையை அணுகலாம்

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியதாவது:

காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்,
இந்தியன்
போஸ்ட்
பேமென்ட்
வங்கிகள்
இயங்கி
வருகின்றன.
இதில்,
அஞ்சல்
வங்கி
கணக்கு
துவங்கியுள்ள
அனைத்து
தரப்பினரும்,
399
ரூபாய்
செலுத்தி,
10
லட்ச
ரூபாய்க்குரிய
காப்பீடு
வசதி
பெறலாம்.

ஐந்து நிமிடத்தில், டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படும்.
இதில்,
விபத்தில்
சிக்கியவர்கள்
உள்
நோயாளியாக,
6
லட்ச
ரூபாய்க்கு
சிகிச்சை
பெறலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

புற நோயாளிகளுக்கு,
3
லட்ச
ரூபாய்
வரையில்
சிகிச்சை
பெற
வழங்கப்படும்.விபத்தில் பலியானவர்கள்,
உடல்
உறுப்புகள்
பாதிப்பு,
பக்கவாதம்
ஏற்பட்டவர்களின்
குழந்தைகளுக்கு,
கல்வி
செலவிற்கு,
10
லட்ச
ரூபாய்
வரை
வழங்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular