HomeBlogஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர இன்று(மே-20) முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர இன்று(மே-20) முதல் விண்ணப்பிக்கலாம்

You can apply for admission in Government Polytechnic College from today (May-20).

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

அரசு பாலிடெக்னிக்
கல்லூரியில்
சேர
இன்று(மே-20) முதல் விண்ணப்பிக்கலாம்




தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
பொது
தேர்வு
நடந்து
முடிந்தது.

இந்த தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள்.
இதற்கிடையில்
12
ம்
வகுப்பு
மாணவர்களுக்கான
முடிவுகள்
கடந்த
8
ம்
தேதி
காலை
10
மணிக்கு
வெளியான
நிலையில்
நேற்று
காலை
10
மணிக்கு
பத்தாம்
வகுப்பு
தேர்வு
முடிவுகள்
வெளியிடப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏




இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக்
மற்றும்
பட்டய
கல்லூரிகளில்
மாணவர்
சேர்க்கைகான
விண்ணப்பங்கள்
வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே
மாணவர்கள்
விண்ணப்பி
க்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!