பசுந்தீவன புல்சாகுபடி மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
பசுந்தீவன
புல் சாகுபடிக்கு மானியம்
பெற, வரும் 25ம்
தேதிக்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்
துறை அறிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி வேளாண் துறை பயிற்சி வழி தொடர்புத் திட்ட அலுவலக கூடுதல் வேளாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி பகுதியில் பசுந்தீவன சாகுபடியை
அதிகரிக்க வேளாண்துறை மூலம்
ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.