HomeBlogயாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்காது..? முழு விவரம்
- Advertisment -

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்காது..? முழு விவரம்

Who doesn't get Pongal gift..? Full details

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

யாருக்கெல்லாம்
பொங்கல்
பரிசு
கிடைக்காது..?
முழு
விவரம்

அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு
மட்டுமே
பொங்கல்
பரிசு
தொகுப்பான
ரூ.1000
கிடைக்கும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
2023
ஆம்
ஆண்டு
தைப்பொங்கலை
சிறப்பாக
கொண்டாடும்
அனைத்து
அரிசி
குடும்ப
அட்டைதாரர்கள்
மற்றும்
இலங்கை
தமிழர்
மறுவாழ்வு
முகாம்களில்
வசிக்கும்
குடும்பத்தினருக்கு
ரூ.1000
ரொக்கத்துடன்
ஒரு
கிலோ
பச்சரிசி
மற்றும்
சர்க்கரை
வழங்கிட
முதலமைச்சர்
மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 02, 2023 அன்று சென்னையிலும்
அன்றைய
தினமே
அனைத்து
மாவட்டங்களில்
அந்தந்த
மாவட்ட
அமைச்சர்கள்
தொடங்கி
வைப்பார்கள்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு
மட்டுமே
பெற
முடியும்.
சர்க்கரை
அட்டை
வைத்து
இருப்பவர்களுக்கு
இந்த
பணம்
கிடைக்காது
என்பது
குறிப்பிடத்தக்கது.

5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை: PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC

PHH
– Priority Household

PHH
– AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana)

NPHH
-Non Priority Household

NPHH-S-
NPHH- Sugar

NPHH-NC
– NPHH- No Commodity

இதில், PHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும்
ரேஷன்
கார்டுக்கு
அரிசி,
உட்பட
அனைத்து
பொருட்களும்
கொடுக்கப்படும்.
இந்த
கார்டுகளுக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.

PHH-AAY
என்று
குறிப்பிடப்பட்டிருந்தால்
இந்த
ரேஷன்
கார்டுக்கு
35
கிலோ
அரிசி
உள்பட
அனைத்துப்
பொருட்களையும்
பெற்றுக்கொள்ளலாம்.

NPHH-S-
NPHH
என்று
குறிப்பிட்டிருக்கும்
ரேஷன்
கார்டுக்கு
சர்க்கரை
மட்டுமே
வழங்கப்படும்.
NPHH-NC – NPHH
ஆகிய
ரேஷன்
அட்டைதார்களுக்கு
எந்த
பொருளும்
இல்லை.

இதனால் மேலே குறிப்பிட்டுள்ள
3
வகையான
PHH, PHH-AAY, NPHH
அரிசி
ரேஷன்
அட்டைதாரர்களுக்கு
மட்டுமே
ரூ.1000
வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -