Monday, August 25, 2025
HomeBlogகிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது - சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் புத்தாண்டு...

கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது – சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கான
உத்தமர்
காந்தி
விருது
சுய
உதவிக்
குழுக்கள்
தயாரிக்கும்
பொருட்களின்
புத்தாண்டு
பொங்கல்
விற்பனைக்
கண்காட்சி

கிராம ஊராட்சிகளுக்கான
உத்தமர்
காந்தி
விருது
சுய
உதவிக்
குழுக்கள்
தயாரிக்கும்
பொருட்களின்
விற்பனைக்
கண்காட்சி
குறித்து
தமிழகஅரசு
அறிவிப்பு
வெளியிட்டு
உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில்
அறிவித்தப்படி,
கிராம
ஊராட்சிகளுக்கான
உத்தமர்
காந்தி
விருது-2022க்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
என
அறிவிக்கப்பட்டு
உள்ளது.

அதுபோல, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் புத்தாண்டுபொங்கல் விற்பனைக் கண்காட்சி 30.12.2022 முதல் 10.01.2023 வரை நடைபெறுகிறது.
இதில்
பங்குபெற
அழைப்பு
விடுக்கப்பட்டு
உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular