HomeBlogவேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Unemployed people can apply for the scholarship

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை
பெற விண்ணப்பிக்கலாம் என,
மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்துவிட்டு வேலையின்றி பல ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு, அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி,
9
ஆம் வகுப்பு தோச்சி,
10
ஆம் வகுப்பு தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200,
பத்தாம் வகுப்பு தோச்சி
பெற்றால் மாதம் ரூ.300,
பிளஸ் 2 தோச்சி பெற்றவா்க்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு (பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி நீங்கலாக) மாதம் ரூ.600
என மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயனடைய வேலைவாய்பபு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகக்
காத்திருப்போராக இருத்தல்
அவசியம். பதிவைத் தொடா்ந்து
புதுப்பித்திருக்கவேண்டும். மனுதாரா்
குடும்ப வருவாய் ஆண்டுக்கு
ரூ.72 ஆயிரத்துக்கும் மிகாமலிருப்பது அவசியம்.

உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானோர், ராமநதாபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம்.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -