குரூப்
1 முதன்மை
தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி
வகுப்புகள்
தமிழ்நாடு
அரசு தேர்வாணையம் நடத்தும்
குரூப் 1 முதன்மை தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி
வகுப்புகள் ஜனவரி 11.ந்
தேதி தொடங்குகிறது
குரூப்
1 எழுத்துத்தேர்வுக்கான சிறப்பு
பயிற்சி வகுப்புகள் சென்னையிலுள்ள குரோம்பேட்டை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் வரும் 11ம் தேதி
தொடங்கி தேர்வு வரை
நடைபெறவுள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்த அகாடமியில் குரூப் 2, 4 தேர்வுகளுக்கு படித்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.
இந்த ஆண்டு முதல் குரூப் 1 முதன்மை தேர்வுக்கும் முக்கியத்துவம் அளித்து இந்த அகாடமி நடத்த உள்ளதால் தமிழ்வழியில் தேர்வெழுதவுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
வாட்ஸ்ப்பில் முன்பதிவு:
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க GROUP-I MAINS TAMIL MEDIUM என்று டைப் செய்து 97103 75604 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.