
TNPSC GROUP 4 & VAO 2024 விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024ஆம் ஆண்டு குரூப் 4 மற்றும் விஏஓ பணிகளுக்கு 6244 காலி பணியிடங்கள் உள்ளதாக ஜனவரி 30 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளில் நடப்பாண்டு வன காவலர் மற்றும் கண்காணிப்பாளர் பணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ளலாம். அரசின் அறிவிப்பின்படி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தேவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குரூப் 4 தேர்வின் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடைந்து கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

