HomeBlogதிருவண்ணாமலை கோயில் பணியிடங்கள் – நீதிமன்றம் புதிய உத்தரவு

திருவண்ணாமலை கோயில் பணியிடங்கள் – நீதிமன்றம் புதிய உத்தரவு

 

Thiruvannamalai Temple Workplaces - Court New Order

திருவண்ணாமலை கோயில்
பணியிடங்கள்

நீதிமன்றம்
புதிய
உத்தரவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு
நடவடிக்கையை தொடர உயர்நீதி
மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித்
தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
தமிழகத்தில் உள்ள சிறப்பு
மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும்.

இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில்
மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மீ,
தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மீ
தூரத்திலும் அமைந்துள்ளது. திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று
என்ற பெருமையினையும் கொண்ட
தலமாகும்.

இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும்,
அம்பிகை உண்ணாமுலையாள் என்றும்
அழைக்கப்படுகிறார்.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்த
கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட
பணிகளுக்கான தேர்வு நடவடிக்கையை தொடர அனுமதி வழங்க
வேண்டும் என உயர்நீதி
மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்த வழக்கு
விசாரணைக்கு வந்தது இந்த
வழக்கில் இந்து சமய
அறநிலையத்துறைக்கு அனுமதி
அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!