TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் நாளை இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது
தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும்
உள்ள
துணை
மின்
நிலையங்களிலும்
தவறாது
மின்
பரபரப்பு
பணிகள்
நடைபெற்று
வருகிறது.
இத்தகைய
பணிகளின்
போது
பாதுகாப்பு
கருதி
மின்தடை
செய்யப்பட்டு
வருகிறது.
அந்த
வகையில்
நாளை
(மே.17)
மின்தடை
செய்யப்படவுள்ள
பகுதிகள்
கீழ்வருமாறு.
கழனிவாசல்:
வடகளூர், பெருமாத்தூர்,
திருமாந்துறை,
அத்தியூர்
கரூர்:
வாங்கல், கருப்பம்பாளையம்,
வள்ளியப்பம்பாளையம்,
குடுகுடுதனூர்,
குப்புச்சிபாளையம்,
கோபம்பாளையம்,
தண்ணீர்
பந்தல்
பாளையம்,
ஒத்தக்கடை,
சோமூர்,
ரெங்கநாதம்பேட்டை,
செல்லிபாளையம்,
நெரூர்,
திருமக்கூடலூர்,
புதுப்பாளையம்,
வேடிச்சிபாளையம்,
பெரியகாளிபாளையம்,
சின்னகாளைபாளையம்
பாலம்பாள்புரம்,ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன்
கோயில்,
புதுத்தெரு,
மார்க்கெட்.
கரூர்
டெக்ஸ்
பார்க்,
ஆறு
ரோடு,
எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி,
வையப்பம்பட்டி,
ஆட்டையம்பறப்பு,
கருப்பம்பாளையம்,
தும்பிவாடி,
பள்ளபாளையம்,
தத்தம்பாளையம்
புலியூர்,
எஸ்.பி.புதூர், மேலப்பாளையம்,
வடகுபாளையம்,
சாணப்பிராட்டி,
எஸ்.வெள்ளாளபட்டி,
நற்கட்டியூர்,
தோளிர்
பேட்டை,
ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம்,
லட்சுமணம்பட்டி,
பொரணி
வடக்கு.
எரியோடு:
எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி,
தொட்டணம்பட்டி
உடுமலைப்பேட்டை – இந்திராநகர்:
இந்திராநகர், மின்நகர், சின்னப்பன்புதூர்,
ராஜாவூர்,
ஷேரன்
நகர்,
குமாரமங்கலம்,
தாந்தோணி,
தூங்காவி,
ஆர்.ஜி.புதூர், மெட்ராத்தி, வெங்கிட்டாபுரம்,
ஆவல்குட்டை
கரம்பயம்:
கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு
தூத்துக்குடி:
வல்லநாடு,, களியவூர், துவாத சேவை
வடக்குகரசேரி,
ஒட்டநாதன்,
காசிலிங்கபுரம்,
தட்டப்பாறை,
ஆலந்தா,
சவல்பேரி
தருமபுரி:
சோகத்தூர், ஆடுகாரம்பட்டி,
பாப்பம்பள்ளம்,
பூசாரிபட்டி
இந்தூர்,
நத்தஹள்ளி,
பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர், பழையூர், சமத்தல், கொம்படியூர், கோடம்பட்டி, செம்மனூர் சின்னம்பட்டி,
சாணப்பட்டி,
அரகசனஹள்ளி,
ஒகேனக்கல்,
பிளிகுண்டு,
ஊதாமலை,
பட்டிகனூர்,
காந்திபுரம்,
எரட்டி,
மஞ்சூர்
அப்பநாயக்கன்பட்டி:
சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி,
புதுப்பட்டி
ஈரோடு:
கொடுமுடி, சாலைப்புதூர்,
குப்பம்பாளையம்,
ராசம்பாளையம்,
பிளிகல்பாளையம்,
தளுவம்பாளையம்,
வடக்கு
மூர்த்திபாளையம்,
அரசம்பாளையம்,
சோலகாளிபாளையம்,
நாகமநாயக்கன்பாளையம்,
கஸ்பாபேட்டை,
முள்ளம்பரப்பு,
சின்னியம்பாலம்,
வேலங்காட்டுவலசு,
பொட்டிநாயக்கன்வலசு,
வீரப்பம்பாளையம்,
46 புதூர்,
ரங்கம்பாளையம்,
குறிகாரன்பாளையம்,
செல்லப்பம்பாளையம்,
கோவேந்தநாயக்கன்பாளையம்,
நஞ்சை
ஊத்துக்குளி,
ஈச்சம்பள்ளி,
முத்துகோவுடன்பாளையம்,
சொலங்கபாளையம்,
பாசூர்,
ராக்கியாபாளையம்,
மடத்துப்பாளையம்,
கப்பாத்திபாளையம்,
பச்சம்பாளையம்,
பழனிகவுண்டன்பாளையம்,
பஞ்சலிங்கபுரம்,
காங்கயம்பாளையம்,
சாணார்பிளயம்
மற்றும்
குமார,
அவல்பூந்துறை,
கானாபுரம்,
தூயம்புந்துறை,
பூந்துறை,
சேமூர்,
பள்ளியூத்து,
திருமங்கலம்,
செங்கல்வலசு,
வேலம்பாளையம்,
ரத்தைசூத்திரப்பாளையம்
மற்றும்
கேஏஎஸ்
இண்டஸ்ட்ரீஸ்.
நடுப்பாளையம்,
தாமரைபாளையம்,
மலையம்பாளையம்,
கொம்பனைப்புதூர்,
பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம்,
வெள்ளட்டாம்பரபூர்,
பி.கே.பாளையம், சொலங்கபாளையம்,
எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.
சிவகிரி,
வேட்டுவபாளையம்,
காக்கம்,
கோட்டாலம்,
மின்னபாளையம்,
பாலமங்கலம்,
வீரசங்கிலி,
கல்லாபுரம்கோட்டை,
வேலங்காட்டுவலசு,
எல்லக்கடை,
குளவிளக்கு,
கரகாட்டுவலசு,
கோவில்பாளையம்,
ஆயப்பரப்பு,
மூலப்பாளைய
மேற்கண்ட பகுதிகளை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும்
நாளை
மின்
பரமரிப்பு
பணிகள்
காரணமாக
(மே.17)
தேனி
அல்லிநகரம்
பழனிசெட்டிபட்டி
கோடாங்கி
பட்டி
, முத்துதேவன்
பட்டி
அரண்மனைபுதூர்,
பூதிபுரம்
ஆகிய
பகுதிகளிலும்
அதன்
சுற்றுவட்டார
பகுதிகளிலும்
காலை
10 மணி
முதல்
மாலை
3 மணி
வரை
மின்
விநியோகம்
தடை
செய்யப்படும்
என்று
மின்
வாரியம்
தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


