HomeBlogஅனைத்து நாட்களும் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி
- Advertisment -

அனைத்து நாட்களும் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி

The Tamil Nadu government has given permission to open temples all day

அனைத்து நாட்களும்
கோவில்களை திறக்க தமிழக
அரசு அனுமதி

தொற்று
பாதிப்பு படிப்படியாகக் குறைந்து
வந்த நிலையில் வாரத்தில்
வெள்ளி, சனி, ஞாயிறு
ஆகிய மூன்று நாட்களைத்
தவிர அனைத்து நாட்களும்
கோவிலை திறக்க அனுமதி
அளிக்கப்பட்டது. இதனை
தொடர்ந்து பொது மக்களின்
கோரிக்கைக்கு இணங்க
தற்போது வாரத்தின் அனைத்து
நாட்களும் கோவில்களை திறக்க
தமிழக அரசு அனுமதி
அளித்துள்ளது.

இதனால்
பக்தர்கள் கோவில்களுக்கு சென்று
சாமி தரிசனம் செய்து
வருகின்றனர். இந்த நிலையில்
தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நவம்பர் 1ம்
தேதி முதல் கணினி
மூலம் மட்டுமே அனைத்து
வகையான கட்டணச் சீட்டுகளும் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -