தென்காசி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Counsellor பணிக்கு மொத்தம் 1 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் விவரங்கள்
- நிறுவனம்: தென்காசி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
- பதவி: Counsellor
- காலியிடம்: 1
- சம்பளம்: ரூ.9,000 வரை மாதம்
- வேலை இடம்: தென்காசி, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடங்கும் தேதி: 18.08.2025
- முடியும் தேதி: 25.08.2025
கல்வித் தகுதி
- Counsellor: Master’s Degree in Counselling / Psychology (M.A / M.Sc).
காலியிடம் விபரம்
- Counsellor – 1 இடம்
சம்பள விவரம்
- Counsellor – ரூ.1,000 per sitting (மொத்தம் சுமார் ரூ.9,000 மாதம்)
வயது வரம்பு
- அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
தேர்வு முறை
- Interview
விண்ணப்பிக்கும் முறை
- தேவையான ஆவணங்களுடன் Bio-Data / CV இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
No: 14, Perumal Temple Street,
Tenkasi – 627811.
முக்கிய இணைப்புகள்
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join Here
👉 Telegram Join Here
👉 Instagram Follow Here
❤️ நன்கொடை வழங்க:
👉 Donate Here