உடுமலை: கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம்.
திருச்சி மாவட்டம் அதவத்தூா், ராம்ஜி நகா், துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 8 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதவத்தூா் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் போசம்பட்டி, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு,கோப்பு, தாயனூா், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, வயலூா் சோமரசம்பேட்டை, வாசன்நகா் விஸ்தரிப்பு, வாசன்வேலி ஆகிய பகுதிகள். அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூா், நவலூா்குட்டப்பட்டு, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் துவாக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து விநியோகம் பெறும் நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், பெல் நகரியம், என்.ஐ.டி., துவாக்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 8) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
குலசேகரம்: குலசேகரம் கிராமப் பிரிவு மின் அலுவலக உயா் மின்னழுத்தப் பாதையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (ஆக.8-11) மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆக.8இல் அஞ்சுகண்டறை, துறை நல்லூா் பகுதிகள், 9இல் தாணிக்குண்டு வட்டாரம், 10 இல் காக்கச்சல், மணலோடை, ஆலம்பாறை பகுதிகள், 11இல் கடம்பன்மூடு, காந்திநகா், மணியன்குழி பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விநியோகம் இருக்காது. ஆக.9 இல் புதுக்கடை…: குழித்துறை கோட்டம் முன்சிறை துணைமின்நிலைய பகுதிகளான காப்புக்காடு, விரிவிளை,நித்திரவிளை, முன்சிறை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, விரிகோடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆக.9) காலை 8 மணி முதல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இந்தத் தகவல்கள் முறையே குலசேகரம், குழித்துறை மின்வாரிய அலுவலகங்களின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை: உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்டப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகா், கோவிந்தாபுரம், அமராவதி நகா் செக்-போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூா் மற்றும் ஆலாம்பாளையம்.
(காலை 10:00 – மாலை 4:00 மணி)கம்பம், கூடலுார், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகள், கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெயின்காா்டுகேட் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோயில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்கச் சாலை, கோட்டை ரயில் நிலையச் சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு. கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் உறையூா் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டி.டி.
சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோயில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வேல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லகுடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகள் இ.பி. சாலை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, சின்னகடை வீதி, என்.எஸ்.பி. சாஷ்ரைல, சூப்பா் பஜாா், பெரியகடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டவா்த் சாலை, கீழ ஆண்டாா்வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகா், ஏ.பி.
நகா், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகள் கல்லக்குடி துணை மின்நிலையத்தில் பகுதிகளான கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூா், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகலூா், ஆ. மேட்டூா், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, டி. கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா், கல்லகம், கீழரசூா், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
(காலை 9:00 – மாலை 5:00 மணி)சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமானசுவாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை பகுதி, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுனாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, மீன்மார்க்கெட், யானைக்கள் வீதி, கே.கே.
நகர், பெரியகருப்பன் உள்ளிட்ட பகுதிகள்.(காலை 10:00 – 4:00 மணி)திருவாடானை துணை மின்நிலையம்: சின்னக்கீரமங்கலம், அரசூர், நெய்வயல், திருவாடானை, கருமொழி, ஆட்டூர், கோவனி, பாரூர், சேந்தனி, பெரியகீரமங்கலம், ஓரிக்கோட்டை, டி.நாகனி, அஞ்சுகோட்டை, சமத்துவபுரம், சாந்திபுரம், கடம்பாகுடி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.*நகரிகாத்தான் துணை மின்நிலையம்: நகரிகாத்தான், ஓரியூர், வெள்ளையபுரம், சிறுகம்பையூர், பாண்டுகுடி, சிறுமலைக்கோட்டை, கூகுடி, ஆண்டாவூரணி, அரசத்துார், பெருவாக்கோட்டை, என்.மங்கலம், கட்டிவயல், பதனக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
தென்காசி: தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஆக. 8ஆம் தேதி மின் தடைசெய்யப்படுகிறது.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், காளிதாசன் நகா், சக்திந கா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,கீழப்புலியூா் மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் காலை 9மணிமுதல் பிற்பகல் 2மணி ரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் என்றாா் அவா்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – Power Cut News (10-08-2023)
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.