HomeNewslatest news⚡ மின் தடை அறிவிப்பு: நாளை (14.10.2025) செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் – மாவட்ட வாரியாக...

⚡ மின் தடை அறிவிப்பு: நாளை (14.10.2025) செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் – மாவட்ட வாரியாக முழு விவரம் இதோ 🔌 | Tamil Nadu Power Cut Update

⚠️ மின்வாரிய அறிவிப்பு

தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளதாவது, நாளை செவ்வாய்க்கிழமை (14.10.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல மாவட்டங்களில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் முன்பைபோல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாவட்டம்

ஆவடி பகுதி:
கோவில் பதாகை, பூங்கா தெரு, அசோக் நகர், பைபிள் கல்லூரி, கிறிஸ்து காலனி, நாகம்மை நகர், எட்டியம்மன் நகர், கிருபா நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், சிடி சாலை, ஆவடி, டிவி ஷோரூம், பி வெல் மருத்துவமனை.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

திருமுல்லைவாயல் பகுதி:
மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம்.


திருச்சி மாவட்டம்

பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையார்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான்தோப்பு, திருமுருகன்நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி.

சிறுகமணி துணைமின் நிலைய பராமரிப்பு காரணமாக:
பழங்காவேரி, வள்ளுவர்நகர், காமநாயகன்பாளையம், காவல்காரபாளையம், ஜீயபுரம் மெயின் ரோடு, திருப்பராய்த்துறை, அம்மன்குடி, முக்கொம்பு, கொடியாலம், அனலை, எலமனூர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை.


சேலம் மாவட்டம்

மல்லியகரை, கருத்தராஜாபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துரூட்டு, வி.ஜி.புதூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.


விழுப்புரம் மாவட்டம்

அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மேட்டத்தூர், காரப்பட்டு, வி.பி.நல்லூர், குச்சிப்பாளையம், மடப்பட்டு, சித்தானங்கூர், கே.வி.பாளையம், காந்தலவாடி, பருகம்பட்டு, ஆணைவாரி, இருந்தை, விக்கிரவாண்டி, சுங்கச்சாவடி, சிந்தாமணி, பனையபுரம், கயத்தூர், பாரதி நகர், ஆசூர், அடைக்கலாபுரம், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, கொங்கராம்பூண்டி, பாப்பனப்பட்டு, பொன்னங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள்.


தஞ்சாவூர் மாவட்டம்

மின் நகர் பகுதி, பிள்ளையார்பட்டி, எம்.ஜி.ஆர் நகர், சென்னம்பட்டி, கயிறு வாரியம், ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.


மின்தடை நேரம்:

காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
🕓 பராமரிப்பு பணி முடிந்ததும் உடனடியாக மின்விநியோகம் வழங்கப்படும்.


🔔 பொது அறிவிப்பு:

  • முக்கிய மின் சாதனங்களை (TV, Fridge, Washing Machine) முன்கூட்டியே அணைக்கவும்.
  • பராமரிப்பு நேரத்தில் மின்சாரம் இல்லாதபோது இணைய ரவுடர்கள், UPS, மற்றும் கம்ப்ரசர் இயங்காது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துபவர்கள் தேவையான முன்னேற்பாடு செய்து கொள்ளவும்.

🔌 மின்வாரியம் – பொது தொடர்பு:
அவசர மின் சேவை கோரிக்கை: 1912
அல்லது உங்களது மாவட்ட EB அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.


🔔 மாவட்ட வாரியாக மின்தடை, அரசு அறிவிப்புகள், வானிலை அப்டேட்கள் மற்றும் அவசர தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!