Tuesday, August 5, 2025

NEC கல்லூரியில் மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள்

Talent competitions for students in NEC College

TAMIL MIXER EDUCATION.ன்
போட்டி
செய்திகள்

NEC கல்லூரியில் மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 18ம் தேதி
பள்ளி மாணவா்களுக்கான மாநில
அளவிலான தனித்திறன் போட்டிகள்
நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளி
மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், என்..சி. பிளையா் யோதா
– 2
22′ எனும்
மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள் இம்மாதம் 18ம்
தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில்,
9
ம் வகுப்பு முதல்
12
ம் வகுப்பு வரை
பயிலும் மாணவா்களுக்கு நாட்டுப்புற நடனம், இசைக்கருவி வாசிக்கும் போட்டி, 9ம் வகுப்பு
முதல் 10ம் வகுப்பு
வரை பயிலும் மாணாக்கா்களின் நினைவாற்றலை சோதிக்க திங்கிங் தாமாக்கா மற்றும்
படைப்பாற்றலை உருவாக்க
காகித கைவினை கலை
எனும் போட்டி, 10ம்
வகுப்பு முதல் 12ம்
வகுப்பு வரை பயிலும்
மாணவா்களின் அறிவுத்திறனை வெளிக்கொணரும் வகையில், ஸ்டெம் எனும்
விநாடிவினா போட்டி
மற்றும் கற்பனை ஆற்றலை
வெளிப்படுத்த பயாஸ்கோப்
எனும் போட்டி உள்ளிட்ட
போட்டிகள் நடைபெறுகிறது.

இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் மற்றும்
ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடம்
பிடிக்கும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பை ஆகியவை வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா், மாணவிகள் https://nec.edu.in/ என்ற கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப
படிவத்தில் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மூலமாக பதிவு
செய்து போட்டியில் கலந்து
கொள்ளலாம்.

இப்போட்டி
குறித்த சந்தேகங்களுக்கு 96265 66421, 79048 21001
என்ற கைப்பேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Important Notes

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

Topics

📢 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பதவிக்கு 5 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🏥 நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – Nurse, Lab Technician, Pharmacist, MTS பதவிகள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.

🌸 கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு!

கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

📝 காஞ்சிபுரம் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025 – Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் சமூக நல அலுவலகத்தில் 4 Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.

🏥 கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 80 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

🏡 கடலூர் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்! (10th Pass Jobs)

கடலூர் வருவாய்த்துறையில் Village Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2025.

🧒 அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Child Helpline Supervisor பணியிடம் – ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்!

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Child Helpline Supervisor பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

Related Articles

Popular Categories