இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2025க்கு முன் விண்ணப்பிக்கவும். 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் உள்ளவர்களுக்கு வாய்ப்பு.
அதி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (02.08.2025) அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா தலங்களும் மூடப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC Group 2 & 2A பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4, 2025 முதல் துவங்குகிறது. நேரில் பதிவு செய்ய வேண்டும்.
BNYS (Yoga & Naturopathy) படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 8, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரி இடங்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்ப விபரங்கள் இதோ!
மத்திய அரசின் NMMS திட்டத்தில் பள்ளி இடைநிற்றலை தடுக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழு விவரங்கள் இதோ!
வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. IT Assistant பணியிடத்திற்கு ரூ.20,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 14.08.2025.
வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. 22 Nurse, Lab Technician, Hospital Worker பணியிடங்களுக்கு ரூ.23,800 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.
திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 108 காலியிடங்களுக்கு ரூ.23,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 18.08.2025.
திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Gender Specialist & IT Assistant பதவிகளுக்கு ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.
திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Nurse, Pharmacist, Health Inspector ஆகிய 45 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை! கடைசி தேதி 11.08.2025.
இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2025க்கு முன் விண்ணப்பிக்கவும். 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் உள்ளவர்களுக்கு வாய்ப்பு.
அதி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (02.08.2025) அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா தலங்களும் மூடப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC Group 2 & 2A பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4, 2025 முதல் துவங்குகிறது. நேரில் பதிவு செய்ய வேண்டும்.
BNYS (Yoga & Naturopathy) படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 8, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரி இடங்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்ப விபரங்கள் இதோ!
மத்திய அரசின் NMMS திட்டத்தில் பள்ளி இடைநிற்றலை தடுக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழு விவரங்கள் இதோ!
வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. IT Assistant பணியிடத்திற்கு ரூ.20,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 14.08.2025.
வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. 22 Nurse, Lab Technician, Hospital Worker பணியிடங்களுக்கு ரூ.23,800 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.
திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 108 காலியிடங்களுக்கு ரூ.23,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 18.08.2025.
திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Gender Specialist & IT Assistant பதவிகளுக்கு ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.
திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Nurse, Pharmacist, Health Inspector ஆகிய 45 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை! கடைசி தேதி 11.08.2025.
சிறப்பு - குறிப்பு
பொதுத்தமிழ்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
v
நாலடியார்
v
நான்மணிக்கடிகை
v
இன்னாநாற்பது
v
இனியவை நாற்பது
v
கார் நாற்பது
v
களவழி நாற்பது
v
ஐந்திணை ஐம்பது
v
ஐந்திணை எழுபது
v
திணைமொழி ஐம்பது
v
திணைமாலை...
தமிழ்
1.
திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
2.
தமிழர் அருமருந்து :ஏலாதி
3.களவழி
நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
4.
தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
5.
கம்பர் சமாதி எங்கு...
முச்சங்கம்
முதற்சங்கம் - தென்மதுரை
(பஃறுளி
ஆற்றங்கரை)
காலம்
- 4400 ஆண்டுகள்
பாடிய
அரசர்கள் - 7 பேர்
பாடிய
புலவர்கள் - 4449 பேர்
இலக்கண
நூல் - அகத்தியம்
2.ம்...
எட்டுத்தொகை நூல்கள்
அக நூல்கள்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு
புற நூல்கள்
பதிற்றுப்பத்து
புறநானூறு
அகமும் புறமும் சேர்ந்த நூல்
பரிபாடல்
முதுமொழிக்காஞ்சி தொடர்பான செய்திகள்
§
இந்நூலின் ஆசிரியர் மதுரைக்
கூடலூர் கிழார்.
§
இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
§
ஐங்குறு நூற்றைத்
தொகுத்தவரும் இவரே.
§
கல்வியை
விட ஒழுக்கமே சிறந்தது
எனக் கூறும் நூல்.
§
இந்நூலில் 100 பாடல்கள் உள்ளன.
பிரிவுக்கு #பத்து பாடல்
வீதம் 10 பிரிவுகள் உள்ளன.
§
ஒவ்வொரு பத்தின்...
திரிகடுகம் தொடர்பான செய்திகள்:
·
திரிகடுகம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
·
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப்
பொருட்களைக் குறிக்கும்.
·
திரி - மூன்று
·
கடுகம் - காரமான பொருள்.
·
இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார்.
·
இவரின் சிறப்புப் பெயர்
செரு அடுதோள் நல்லாதன்.
·
செரு அடுதோள்...
இரட்டுறமொழிதல்
பாஞ்சாலி சபதம்
பற்றிய முக்கிய வினா விடைகள்!!
· ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ---------- எனப்படும். இரட்டுற மொழிதல் அணி
·
இரட்டுற_மொழிதல்
அணியின் வேறு பெயர்? சிலேடை
· செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ---------- பயன்படுத்தப்படுகின்றன. சிலேடைகள்
·
தமிழழகனாரின் இயற்பெயர்? சண்முகசுந்தரம்
·
---------
வருகின்ற செய்தியைக் கேட்ட
வலிமை மிக்க பாண்டவர்
ஐவரும்...
எத்தனை வகைகள்
இலக்கணம்- 5
முதலெழுத்துகள் - 30
சார்பெழுத்துகள் - 10
சுட்டெழுத்துகள் - 3
இலக்கண வகை
சொற்கள் - 4
பெயர்ச் சொற்கள்
- 6
வேற்றுமை உருபுகள்
- 8
போலிகள் - 3
இடம் -...
தமிழ் கவிஞர் பற்றிய கேள்வி தொகுப்பு
1.ஆசுக் கவி.......காளமேகப்
புலவர்
2.திவ்ய கவி.......
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
3.உணர்ச்சிக் கவி........
பாரதிதாசன்
4.ஆசானக் கவி..........
நாமக்கல் கவிஞர்
5.படிமக் கவி.........
நா.காமராசன்
6.வித்தாரக் கவி........
நாற்கவிராச தம்பி
7.காளக் கவி.......
ஒட்டக் கூத்தர்
8.அருட் கவி........
வள்ளலார்
9.ஆதிக் கவி......
வால்மீகி
10.சீட்டுக்...