TAMIL
MIXER EDUCATION.ன்
அழகப்பா
பல்கலை செய்திகள்
உடனடியாக பட்டம் பெற சிறப்பு துணைத்தேர்வு – அழகப்பா பல்கலை
காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லூரிகளில்
ஏப்ரல்
2022ல்
நடைபெற்ற
இறுதி
பருவ
முறை
தேர்வுகளில்
இரண்டு
பாடங்களில்
மட்டும்
தேர்ச்சி
பெறாத
மாணவர்கள்
உடனடியாக
பட்டம்
பெறவும்,
உயர்
கல்வி
பெறவும்
வாய்ப்பளிக்கும்
நோக்கத்தில்
சிறப்பு
துணைத்
தேர்வு
செப்.
26 மற்றும்
27ல்
அந்தந்த
கல்லூரிகளில்
நடைபெற
உள்ளது.
தேர்விற்கான விண்ணப்பத்தை
பல்கலை.,
இணைய
தளத்திலிருந்து
www.alagappauniversity.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்
தாள்
ஒன்றுக்கு
ரூ.
ஆயிரம்
வங்கி
வரைவோலையை
பதிவாளர்,
அழகப்பா
பல்கலை.,
காரைக்குடி
என்ற
பெயரில்
இணைத்து
செப்.10க்குள் தேர்வு பிரிவிற்கு அனுப்ப வேண்டும்.பல்கலை., இணைப்பு கல்லூரிகளில்
ஏப்ரல்
2022ல்
நடைபெற்ற
தேர்வில்
மறுமதிப்பீட்டு
முடிவுகள்
செய்தித்தாள்
வாயிலாகவும்
பல்கலை.,
இணையத்திலும்
வெளியிடப்பட
உள்ளது.
மறு மதிப்பீட்டிற்கு
விண்ணப்பித்து
இம்மறுமதிப்பீட்டின்
அடிப்படையில்
சிறப்பு
துணைத்
தேர்வுக்கு
தகுதி
பெறும்
மாணவர்கள்
இச்சிறப்பு
துணை
தேர்வுக்கு
விண்ணப்பிக்க
விரும்பினால்
பூர்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
மறு
மதிப்பீட்டு
தேர்வு
முடிவு
வெளியான
மூன்று
நாட்களுக்குள்
காரைக்குடி
அழகப்பா
பல்கலை.,
தேர்வு
பிரிவில்
நேரடியாக
சமர்ப்பிக்க
வேண்டும்.
சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த
மாணவர்கள்
தங்களுக்குஉரிய
நுழைவுச்சீட்டினை
அந்தந்த
கல்லூரிகளில்
பெற்றுக்
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


