HomeNotesAll Exam Notes6th – 10th சமூக அறிவியல் Box Questions PDF (TNPSC, TRB, UPSC Exams)

6th – 10th சமூக அறிவியல் Box Questions PDF (TNPSC, TRB, UPSC Exams)

6th – 10th சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் உள்ள Box Questions அனைத்தும் போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான கேள்விகள். குறிப்பாக TNPSC, TRB, UPSC, RRB தேர்வுகளுக்கு சமூக அறிவியல் பகுதி மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால், இந்த Box Questions தொகுப்பு உங்களின் தேர்வுத் தயாரிப்பில் பெரும் உதவியாக இருக்கும்.

👉 முழு PDF பதிவிறக்கம் செய்து, ஒவ்வொரு கேள்வியையும் கவனமாக படித்து பயிற்சி செய்யுங்கள்.

Box Questions :  6th – 10th சமூக அறிவியல்

‌ 6-ம்‌  வகுப்பு

வரலாறு.

  • கடந்த கால நிகழ்வுகளின்‌ காலவரிசைப்‌ பதிவு?  வரலாறு.
  • வரலாறு எந்த மொழிச-சொல்‌? கிரேக்க மொழி.
  • வரலாறு கிரேக்க மொழியில்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறது? இஸ்டோரியா (Istoria).
  • இஸ்டோரியா பொருள்‌?  விசாரிப்பதன்‌ மூலம்‌ கற்றல்‌.
  • நாணயங்கள்‌ பற்றிய படிப்பு?  நாணயவியல்‌.
  • எழுத்துப்‌ பொறிகள்‌ பற்றிய படிப்பு? கல்வெட்டியல்‌.
  • பண்டைய இந்திய அரசர்களின்‌ பேரும்‌, புகழும்‌ பெற்ற அரசர?  அசோகர்‌.
  • வெற்றிக்குப்பின்‌ போரைத்‌ துறந்த முதல்‌ மன்னர்‌?  அசோகர்‌.
  • எந்தப்‌ போருக்குப்பின்‌ போர்புரிவதை அசோகர்‌ கைவிட்டார்‌?  கலிங்கப்போர்‌.
  • உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கு தனியே மருத்துவமனை அமைத்தவர்‌?  அசோகர்‌.
  • தேசியக்‌ கொடியில்‌ உள்ள 24 அரக்கால்‌ சக்கரம்‌ எங்கிருந்து எடுக்கப்பட்டது?  சாரநாத்‌ கற்தூண்‌.
  • அசோகரின்‌ வரலாற்று ஆவணங்களை நூலாக வெளியிட்டவர்‌?  சார்லஸ்‌ ஆலன்‌.
  • அசோகரின்‌ சிறப்புகளை வெளியே கொண்டுவந்த வரலாற்று ஆய்வாளர்கள்‌?  வில்லியம்‌ ஜோன்ஸ்‌, ஜேம்ஸ்‌ பிரின்செப்‌, அலெக்சாண்டர்‌ கன்னிங்ஹாம்‌.
  • கலிங்கப்‌ போருக்குப்பின்‌ அசோகர்‌ பின்பற்றிய மதம்‌? பெளத்த மதம்‌.
  • அசோகர்‌ பற்றிக்‌ கூறும்‌ கல்தூண்கள்‌ உள்ள இடம்‌? சாரநாத்‌, சாஞ்சிஸ்தூபி.
  • மனிதர்கள்‌ பரிணாம வளர்ச்சி அடைந்ததை எதன்‌ உதவியுடன்‌ அறியலாம்‌? தொல்லியல்‌. மானுடவியல்‌.
  • மானுடவியல்‌?  Anthropology – கிரேக்க வார்த்தை.
  • மனிதர்கள்‌, மனிதர்களின்‌ பரிணாம வளர்ச்சியைப்‌ பற்றி படிப்பது? மானுடவியல்‌.
  • Anthropos – பொருள்‌? மனிதன்‌,

Logos – பொருள்‌? எண்ணங்கள் ‌- காரணம்‌.

  • மனித குலத்தின்‌ வளர்ச்சி. நடத்தை ஆராய்ந்தவர்கள்‌?  மானுடவியல்‌ ஆய்வாளர்கள்‌.
  • தமிழ்நாட்டில்‌ பாறை ஓவியங்கள்‌ உள்ள இடங்கள்‌?
    • கீழ்வலை – விழுப்புரம்
    • உசிலம்பட்டி – மதுரை
    • மாவடைப்பு – கோவை
    • பொறிவரை – நீலகிரி.
  • முகவுரையை அடையாள அட்டை எனக்‌ கூறியவர்‌? பல்கி வாலா.
  • குரோமேக்னான்ஸ்‌ குகைகளில்‌ வாழ்ந்ததற்கான சான்றுகள்‌ எங்கு உள்ளன?  பிரான்சில்‌ உள்ள லாஸ்காஸ்‌.
  • யாரிடம்‌ இறந்தவர்களை புதைக்கும்‌ பழக்கம்‌ இருந்தது? குரோமேக்னான்ஸ்‌.
  • மனிதர்களும்‌ அவர்களின்‌ வாழ்விடங்களும்‌:
    • ஆஸ்ட்ரலோபிதிகஸ்‌ – கிழக்கு ஆப்பிரிக்கா
    •  ஹோமோ ஹெபிலிஸ்‌ – தென்‌ ஆப்பிரிக்கா
    • ஹோமோ ளக்ட்ர்ஸ்‌ – ஆப்பிரிக்கா
    • ஹோமோ ளக்டர்ஸ்‌ – ஆசியா
    • நியாண்டர்தல்‌ – யுரோசியா (ஐரோப்பா + ஆசியா) குரோ – மேக்னான்ஸ்‌ – பிரான்ஸ்
    • பீகிங்‌ மனிதன்‌ – சீனா
    • ஹோமோ சேப்பியன்ஸ்‌ – ஆப்பிரிக்கா
    • ஹைடல்பர்க்‌ மனிதன்‌ – லண்டன்‌.
  • தற்போதும்‌ தீப்பெட்டியைப்‌ பயன்படுத்தாமல்‌ நெருப்பை உருவாக்கும்‌ மாவட்டம்?‌  நீலகிரி.
  • நாகரீகம்‌ எந்த மொழிச்சொல்‌?  இலத்தீன்‌ மொழி.
  • நாகரீகம்‌ இலத்தீன்‌ மொழியில்‌? சிவிஸ்‌.
  • சிவிஸ்‌ பொருள்‌?  நகரம்‌.
  • மக்கள்‌ வெண்கலத்தாலான பொருட்கள்‌ பயன்படுத்திய காலம்‌?  வெண்கலக்காலம்‌.

இந்திய தொல்லியல்துறை.

  • ASI – Archaelogical  Sruvey  of  India.
  •  இந்திய தொல்லியல்‌ துறை நிறுவப்பட்ட ஆண்டு?  1861.
  •  இந்திய தொல்லியல்‌ துறை நிறுவியவர?  அலெக்ஸாண்டர்‌  கன்னிங்ஹாம்‌.
  • அலெக்ஸாண்டர்‌ கன்னிங்ஹாம்‌ ஒரு?  நில அளவையாளர்.
  • இந்திய தொல்லியல்‌ துறை தலைமையிடம்‌?  புது டில்லி.

மெஹெர்கர்‌

  • சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி?  மெஹெர்கர்‌.
  • புதிய கற்கால மக்கள்‌ வாழ்ந்த இடம்‌?  மெஹெர்கர்‌.
  • பாகிஸ்தான்‌ நாட்டில்‌ பலுசிஸ்தான்‌ மாநிலத்தில்‌ போலன்‌ ஆற்றுப்‌ பள்ளத்தாக்கில்‌ உள்ள நகரம்‌?  மெஹெர்கர்‌.
  • மெஹெர்கர காலம்‌?  பொ.ஆ.மு.7000.
  • தானியக்‌ களஞ்சியம்‌ எங்குள்ளது? ஹரப்பா.
  • ஹரியானா மாநிலத்தில்‌ தானியக்‌ களஞ்சியம்‌ எங்குள்ளது? ராகிகர்கி.
  • மனிதர்களால்‌ முதன்‌ முதலில்‌ கண்டு பிடிக்கப்பட்ட உலோகம்‌?  செம்பு.
  • கே.வி.டி. – கொற்கை.      வஞ்சி – தொண்டி.
  • வளாகம்‌ கொற்கை. வஞ்சி, தொண்டி. மத்ரை, உறை. கூடல்நகர என்ற பெயரில்‌ ஊர்‌ உள்ள நாடு?  பாகிஸ்தான்‌.
  • கொற்கை. பூம்புகார்‌ என்ற பெயரில்‌ ஊர்‌ உள்ள நாடு? ஆப்கானிஸ்தான்‌.
  • காவிரி,  பொருண்ஸ்‌ ஆறு உள்ள நாடு?  ஆப்கானிஸ்தான்‌.
  • காவிரி, வாலா, பொருனை ஆறு உள்ள நாடு?  பாகிஸ்தான்‌.
  • சிந்துவெளி மக்களுக்கு ___________ பயன்‌ பற்றி தெரியாது?  இரும்பு, குதிரை.
  • சிந்துவெளி மக்கள்‌ ஆபரணம்‌ செய்ய பயன்படுத்திய கற்கள்‌?  சிவப்பு நிற மணிக்கற்கள்‌ – கார்னீலியன்‌ – carnelian.
  • முதல்‌ எழுத்து வடிவம்‌ உருவாக்கியவர்கள்‌? சுமேரியர்கள்‌.
  • கார்பனைப்‌ பயன்படுத்தி ஒரு பொருளின்‌ வயதை அறியும்‌ முறை? கதிரியக்க கார்பன்‌ முறை (காற்பன்‌ 14 – C14).
  • உலகின்‌ மிகத்‌ தொன்மையான நாகரிகம்‌?  மெசபடோமியா நாகரிகம்‌.
  • மெசபடோமியா நாகரீகத்தின்‌ காலம்‌?  6500 ஆண்டுகள்‌.
  • எது துறைமுக நகரம்‌?  புகார்‌.
  • எது கல்வி நகரம்‌?  காஞ்சி.
  • எது வணிக நகரம்‌?  மதுரை.
  • சோறுடைத்த நாடு?  சோழநாடு.
  • முத்துடைத்த நாடு?  பாண்டிய நாடு.
  • வேழமுடைத்த நாடு?  சேர நாடு.
  • சான்றோருடைத்த நாடு?  தொண்டை நாடு.
  • வேதகால காலம்‌?  கி.மு. 1500 முதல்‌  கி.மு. 1600 வரை.
  • அழித்து எரித்து சாகுபடி செய்யும்‌ வேளாண்முறை பின்பற்றியவர்கள்?  ஆரியர்‌.
  • நான்கு வேதங்கள்‌?  ரிக்‌, யஜுர்‌, சாமம்‌, அதர்வனம்‌.
  • இந்தியாவின்‌ தேசிய குறிக்கோள்‌?  சத்யமேவ ஜெயதே.
  • வாய்மையே வெல்லும்‌ – எதிலிருந்து எடுக்கப்பட்டது? முண்ட உபறிடதம்‌ சபா என்பது?  மூத்தோர்களை கொண்ட மன்றம்‌.
  • சமிதி என்பது?  மக்கள்‌ அனைவரையும்‌ கொண்ட பொதுக்குழு.
  • ரிக்‌ வேத கால மக்கள்‌ அறிந்திருந்த உலோகங்கள்‌?  தங்கம்‌, இரும்பு, தாமிரம்‌
    • தங்கம்‌ – ஹிரண்யா
    • இரும்பு – சியாமா
    • தாமிரம்‌ – அயாஸ்‌
    • பெருங்கற்காலம்‌
  • Megalith – பெருங்கடல்.         

 பெருங்கற்காலம்‌ – மெகாலித்திக்‌ காலம்‌.

  •  மெகாலித்திக்‌ – கிரேக்க மொழி.
  • பெருங்கற்காலம்‌ என அழைக்கக்‌ காரணம்‌?  இறந்தவர்களை புதைத்த இடங்களை கற்பலகை கொண்டு மூடியதால்‌.
  • ரோம்‌ நகருக்கு எஃகு எங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது?  தீபகற்ப இந்தியா.
  • இந்தியாவிலிருந்து – ரோம்‌ நாட்டிற்கு – ஏற்றுமதி செய்யப்பட்ட எஃ.குக்கு அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில்‌ வரி விதித்த செய்தியைக்‌ கூறிய வரலாற்று ஆசிரியர்‌?  பெரிப்பிளஸ்‌.
  • இந்திய எஃ.குக்கு எந்த துறைமுகத்தில்‌ வரி விதிக்கப்பட்டது? அலெக்ஸாண்டிரியா துறைமுகம்‌.
  • தமிழ்நாட்டில்‌ கற்திட்டைகள்‌ காணப்படும்‌ இடம்‌?
  • வீரராகவபுரம்‌ – காஞ்சிபுரம்‌
  • கும்மாள மருதுபட்டி- திண்டுக்கல்‌.
  • நுரசிங்கம்பட்டி – மதுரை.
  • தமிழ்நாட்டில்‌ நினைவு கற்கள்‌ காணப்படும்‌ இடம்‌?
    • திருப்பூர்‌ – சிங்கரி பாளையம்‌.
    • தேனி – வெம்பூர்‌.
    • மதுரை – நரசிங்கம்பட்டி.
    • ஈரோடு – குமரிக்கல்‌ பாளையம்‌, கொடுமணல்‌.
  • தமிழ்நாட்டில்‌ நடுகல்‌ காணப்படும்‌ இடம்‌?
    • திண்டுக்கல்‌ – மானூர்‌, புலிமான்‌ கோம்பை
    • தூத்துக்குடி – வெள்ளாளன்‌ கோட்டை.
  • சமணம்‌ என்ற சொல்‌ எந்த சொல்லிருந்து வந்தது?  ஜினா
  •   ஜினா எந்த மொழிச்சொல்‌? சமஸ்கிருதம்‌.
  • ஜினா என்பதன்‌ பொருள்‌?  தன்னையும்‌, வெளியுலகத்தையும்‌ வெல்வது.
  • இப்பிறவியில்‌ ஒருவர்‌ செய்யும்‌ செயல்களே. அவர்‌ வாழும்‌ வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது?  கர்மா – கர்மவினை.
  • மகாவீரரின்‌ போதனைகள்‌ தொகுத்தவர?  கெளதமசுவாமி.
  • மகாவீரரின்‌ தலைமைச்‌ சீடர்‌?  கெளதம சுவாமி.
  • பெளத்தக்‌ கோவில்‌ – தியானக்‌ கூடம்‌? சைத்தியம்‌.
  • மடாலயங்கள்‌ – துறவிகள்‌ வாழும்‌ இடங்கள்‌?  விகாரைகள்‌.
  • புத்தருடைய உடல்‌ உறுப்புக்களின்‌ எஞ்சிய பாகங்கள்‌ மீது கட்டப்பட்டிருக்கும்‌ கட்டடம்‌?  ஸ்தூபி.
  • மகாரரீடிரா மாநிலம்‌ ஒளரங்காபாத்தில்‌ உள்ள அஜந்தா குகைகளின்‌ ஓவியங்கள்‌ எதை சித்தரிக்கின்றன?  ஜாதக கதைகளை.
  • புத்தர முந்தைய பிறவியில்‌ மனிதராகவும்‌, விலங்காகவும்‌ இருந்த கதைகள்‌? ஜாதகக்‌ கதைகள்‌.
  • உலக சுகங்களின்‌ மீது தீவிரம்‌ பற்றி இல்லாமல்‌ இருப்பது?                இடைவழி — நடுவு நிலை வழி.

பெளத்த மாநாடுகள்‌.

  • முதலாவது பெளத்த மாநாடு – இராஜகிருதம்‌ – அஜாதசத்ரு.
  • இரண்டாவது பெளத்த மாநாடு – வைசாலி – காலசோகா.
  • மூன்றாவது பெளத்த மாநாடு – பாடலிபுத்திரம்‌ – அசோகர்‌.
  • நான்காவது பெளத்த மாநாடு – காஷ்மீர – குந்தல்வனம்‌ – கனிஷ்கர்‌.
  • சரிசமமான சமூக அந்தஸ்த்தைக்‌ கொண்ட மக்களைக்‌ குறிப்பது? கணா.
  • சங்கா – மன்றம்‌
  • சிறிய நிலப்பகுதியில்‌ மேட்டுக்குடி மக்களைக்‌ கொண்ட குழுவால்‌ ஆளப்பட்ட பகுதி? கணசங்கம்.
  • ‌ ஒரு நிலப்பகுதியை அரசன்‌ ஆள்வது? முடியாட்சி. அரசு.
  • கணசங்கம்‌ பின்பற்றிய மரபு? சமத்துவ மரபு.
  • முடியாட்சி அரசு பின்பற்றிய மரபு? வைதீக வேத மரபு.

16 மகாஜனபதங்கள்‌

அங்கம்‌, மகதம்‌, வஜ்ஜி, காசி, மல்லம்‌, குரு, கோசலம்‌, அவந்தி, சேதி, வத்சம்‌, பாஞ்சாலம்‌, மத்சயம்‌, சூரசேனம்‌, அஹஜ்மகம்‌, காந்தாரம்‌, காம்போகம்‌.

நாளந்தா

  •  மகதநாட்டில்‌ இருந்த பெளத்த மடாலயம்‌? நாளந்தா.
  • யுனெஸ்கோவின்‌ புராதனச்‌ சின்னம்‌? நாளந்தா.
  •  யாருடைய காலத்தில்‌ நாளந்தா மிகப்‌ பெரிய புகழ்‌ கல்விமையமாக திகழ்ந்தது? குப்தரகள.
  •  நாளந்தா — நா-அலம்‌-தா? சமஸ்கிருத சொல்.
  • ‌ நாளந்தா பொருள்? வற்றாத அறிவை அளிப்பவர்‌.

மெகஸ்தனிஸ்‌

  1. கிரேக்க ஆட்சியாளர்‌? செலுக்கஸ்‌ நிகேட்டர்‌.
  2. செலுக்கஸ்‌ நிகேட்டரின்‌ தூதுவராக சந்திரகுப்த மெளரியர்‌ அவையில்‌ இருந்தவர்‌? மெகஸ்தனிஸ்‌.
  3. மெகஸ்தனிஸ்‌ எத்தனை ஆண்டுகள்‌ இந்தியாவில்‌ இருந்தார்‌? 14.
  4. மெகஸ்தனிஸ்‌ எழுதிய நூலின்‌ பெயர்‌? இண்டிகா.
  5. மெளரியர்‌ பற்றி கூறும்‌ முக்கிய நூல்‌? இண்டிகா.
  6. சந்திரகுப்த மெளரிய அரசவையில்‌ இருந்த கிரேக்க தூதுவர்‌? மெகஸ்தனிஸ்‌.
  7. மெளரியர்‌ தலைநகரம்‌? பாடலிபுத்திரம்‌.
  8. மெளரியர்‌ காலம்‌? கி.மு. 322 முதல்‌ 187.
  9. இந்தியாவில்‌ முதல்‌ பெரிய பேரரசு எது? மெளரிய பேரரசு.
  10. பாடலிபுத்திர நகருக்கு எத்தனை நுழைவு வாயில்‌ உள்ளன? 64.
  11. பாடலிபுத்திர நகருக்கு எத்தனை கண்காணிப்பு கோபுரங்கள்‌ இருந்தன? 570.
  12. அசோகர்‌ ஒரு பிரகாசமான நட்சத்திரம்‌ போல்‌ இன்று வரை ஒளிர்கிறார்‌ – என்று எந்த வரலாற்றறிஞர்‌ கூறுகிறார்‌?                    H.G. வெல்ஸ்‌.
  13. சாரநாத்‌ கற்றாண்‌ நிறுவியவர்‌ யார்‌? அசோகர்‌.
  14. இந்திய தேசியக்‌ கொடியின்‌ மையச்‌ சக்கரம்‌ எங்கிருந்து எடுக்கப்பட்டது? சாரநாத்தில்‌ உள்ள அசோகரின்‌ கல்தூண்‌.
  15. மெகஸ்தனிஸ்‌ ஒரு? கிரேக்கதூதுவர்‌.
  16. அரசாரால்‌ வெளியிடப்படும்‌ ஆணை? பேராணை.
  17. அசோகருடைய மொத்த ஆணைகள்‌? முப்பத்தி மூன்று.
  18. அசோகரின்‌ சாஞ்சி கல்வெட்டுகளில்‌ உள்ள எழுத்துமுறை? பிராமி.
  19. அசோகரின்‌ காந்தகார்‌ கல்வெட்டுகளில்‌ உள்ள எழுத்துமுறை? கிரேக்கம்‌, அராமிக்‌.
  20. அசோகரின்‌ வடமேற்குப்‌ பகுதி கல்வெட்டுகளில்‌ உள்ள எழுத்து முறை? கரோஸ்தி.
  21. கிர்னார்‌ கல்வெட்டு? ஜுனாகத்‌ கல்வெட்டு.
  22. ஜுனாகத்‌ கல்வெட்டு யாருடையது? ருத்ரதாமன்‌.
  23. கிர்னார்‌ கல்வெட்டு யாருடையது? ருத்ரதாமன்‌.
  24. சுதர்சனா ஏரி வெட்டத்‌ தொடங்கியவர்‌? சந்திரகுப்த மெளரியர்‌.
  25. சுதர்சனா ஏரி முடித்தவர்‌? அசோகர்‌.
  26. சுதர்சனா ஏரி குறிப்பிடும்‌ கல்வெட்டு? ஜுனாகத்‌ கல்வெட்டு, கிர்னார்‌ கல்வெட்டு.
  27. மெளரியர கால உள்ரு கலைகள்‌ எது? யக்ஷன்‌ உருவச்‌ சிலை, யக்ஷி உருவச்‌ சிலை.
  28. நீர, மரம்‌. காடு, தொடர்புடைய கடவுள்‌? யக்ஷன்‌.
  29. யக்ஈவின்‌ பெண்‌ வடிவம்‌? யக்ஷி.

பண்டைய பெயர்‌ – தற்போதைய பெயர்‌

  1. ராஜகிரகம்‌ – தற்போதைய பெயர்‌? ராஜ்கிர்‌.
  2. பாடலிபுத்திரம்‌ – தற்போதைய பெயர்‌? பாட்னா.
  3. கலிங்கா – தற்போதைய பெயர்‌? ஒடிசா.
  4. பனையோலைகளில்‌ எழுதப்பட்டிருந்த தமிழ்‌ இலக்கியங்களை மீட்டவர்கள்‌?      ஆறுமுக நாவலர்‌ – யாழ்பாணம்‌.தாமோதரம்‌ பிள்ளை – யாழ்பாணம்‌        உ.வே. சாமிநாத அய்யர்‌.
  5. சங்ககாலத்‌ தமிழ்‌ மக்களின்‌ மொழி. பண்பாடு ஆகியவற்றின்‌ உயர்‌ தரத்தை சுட்டிக்காட்டும்‌ நூல்‌? தொல்காப்பியம்‌.
  6. எது இலக்கண நூல்‌? தொல்காப்பியம்‌.
  7. தமிழ்‌ மொழியானது இலத்தீன்‌ மொழியின்‌ அளவிற்குப்‌ பழமையானது என்று சொன்னவர்‌? ஜார்ஜ்‌ எல்ஹார்ட்‌ (கலிபோர்னியா பல்கலைக்கழகம்‌).
  8. முக்கிய சேர அரசர்கள்‌? உதய சேரலாதன்‌, இமயவரம்பன்‌ நெடுஞ்சேரலாதன்‌, சேரன்‌ செங்குட்டூவன்‌, சேரல்‌ இரும்பொறை.
  9. காவிரி ஆற்றின்‌ குறுக்கே கல்லணையைக்‌ கட்டியவர்‌? கரிகாலன்.
  10. கற்களால்‌ கட்டப்பட்ட அணை? கல்லணை.
  11. கல்லணை பாசனப்‌ பகுதி அளவு? 69,000 ஏக்கர்‌.
  12. முக்கியத்துவம்‌ வாய்ந்த பாண்டிய அரசர்கள்‌? நெடியோன்‌, நன்மாறன்‌, முதுகுடுமிப்‌ பெருவழுதி, நெடுஞ்செழியன்‌.
  13. சேரர்‌ சூட்டிக்‌ கொண்ட பட்டம்‌? ஆதவன்‌, குட்டுவன்‌, வானவன்‌, இரும்பொறை.
  14. சோழன்‌ சூட்டிக்கொண்ட பட்டம்‌? சென்னி, செம்பியன்‌, கிள்ளி, வளவன்‌.
  15. பாண்டியன்‌ சூட்டிக்கொண்ட பட்டம்‌? மாறன்‌, வழுதி, செழியன்‌, தென்னர்‌.
  16. சங்க காலப்‌ பெண்பாற்புலவர்கள்‌? அவ்வையார்‌, வெள்ளி வீதியார்‌, காக்கைப்பாடினியார்‌, ஆதிமந்தியார்‌, பொன்முடியார்‌.
  17. இரண்டாம்‌ ராம்செஸின்‌ எந்த நாட்டு அரசன்‌? எகிப்து.
  18. மிளகு கொண்டு உடல்‌ பதப்படுத்தப்பட்ட அரசன்‌? ராம்செஸ்.
  19. இந்திய வணிகர்களால்‌ ரோமானியப்‌ பேரரசிற்கு வினியோகம்‌ செய்யப்பட்ட முக்கிய பொருள்‌? பட்டு.
  20. தங்கத்திற்கு நிகர்‌ பட்டு என்று கூறிய ரோமானியப்‌ பேரரசர்‌? ஆரிலியன்‌.
  21. பிளினி எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்‌? ரோம்‌ – இத்தாலி.
  22. இயற்கை வரலாறு — Natural Hisrory நூல்‌ யாருடையது? மூத்த பிளினி.
  23. இந்தியாவின்‌ முதல்‌ பேரங்காடி – முசிறி என்று கூறியவர்‌? பிளினி.
  24. ரோமானியர்கள்‌ குடியிருந்த பகுதி? முசிறி.
  25. அகஸ்டஸ்‌ கடவுளுக்கு கோவில்‌ இருந்த இடம்‌? முசிறி.
  26. கி.மு. 2-ம்‌ நூற்றாண்டில்‌ முசிறியைச்‌ சேர்ந்த வணிகர்‌ எந்த நாட்டு வணிகரிடம்‌ ஒப்பந்தம்‌ செய்திருந்தார்‌? அலெக்ஸாண்ட்ரியா.
  27. பாப்பிரஸ்‌ தாளில்‌ போடப்பட்ட ஒப்பந்தம்‌ வியன்னா அருங்காட்சியகத்தில்‌ உள்ளது.
  28. சுங்கரகளின்‌ அரசவை மொழி? சமஸ்கிருத மொழி.
  29. சுங்கரகள்‌ வளர்த்த சமயம்‌? வைணவம்‌.
  30. சமஸ்கிருத மொழியின்‌ இரண்டாவது இலக்கண அறிஞர்‌? பதஞ்சலி.
  31. பதஞ்சலியை ஆதரித்தவர்‌? புஷ்யமித்ரர்‌.
  32. சுங்கம்‌ வம்சம்‌ அடுத்து வந்த வம்சம்‌? கன்வர்‌ வம்சம்‌.
  33. சுங்க அரசர்களின்‌ சமகாலத்தவர்‌? காரவேலன்‌.
  34. காரவேலர்‌ பற்றிய செய்திகள்‌ எந்த கல்வெட்டு கூறுகிறது? ஹதிகும்பா கல்வெட்டு.
  35. மிகச்‌ சிறந்த கட்டடங்கட்டூநர்‌ யார்‌? சாதவாகனர்‌.
  36. புத்தரின்‌ ஆளுயரச்‌ சிலை இருந்த பள்ளத்தாக்கு? பாமியான்‌ பள்ளத்தாக்கு.
  37. பாமியான்‌ பள்ளத்தாக்கு உள்ள நாடு? ஆப்கானிஸ்தான்‌.
  38. சத்ராபி என்பது? மாநிலம்‌.
  39. சுதந்திரம்‌ அறிவித்துக்கொண்ட முதல்‌ பாக்டீரியா மன்னர்‌? முதலாம்‌ டயோடாடஸ்‌.
  40. சுதந்திரம்‌ அறிவித்துக்கொண்ட முதல்‌ பார்த்தியா மன்னர்‌? அர்சாகஸ்‌.
  41. யுதி டெமஸ்‌ மகன்‌? டெமிட்ரியஸ்‌.
  42. முதலாம்‌ டெமிட்ரியஸ்‌ மாசிடோனியாவின்‌ மன்னராக இருந்தகாலம்‌? கி.மு. 294-288.
  43. சதுர வடிவிலான இரு மொழி வாசகங்களை கொண்ட நாணயங்களை வெளியிட்டவர்‌? டெமிட்ரியஸ்‌.
  44. புகழ்‌ வாய்ந்த இந்தோ கிரேக்க அரசர்‌ யார? மினான்டர்‌.
  45. பாக்டிரிய அரசன்‌ யார்‌? மிலிந்தா – மினான்டர்‌.
  46. மிலிந்தாவை இப்படியும்‌ அழைக்கலாம்‌? மினான்டர்‌.
  47. நாகசேனா என்பவர்‌? பெளத்த அறிஞர்‌.
  48. மிலிந்தாவுக்கும்‌ _ நாக சேனாவுக்கும்‌ இடையே நடந்த உரையாடல்‌ எந்த நூலாக தொகுக்கப்பட்டது? மிலிந்த பன்கா.
  49. மிலிந்தா – மினான்டர்‌ எந்த சமயத்திற்கு மாறினார்‌? பெளத்த சமயம்‌.

இந்தோ பார்திய அரசர்கள்‌

  1. இந்தோ பார்த்திய அரசு தோற்றுவித்தவர்‌? கோண்டோ பெர்னஸ்‌.
  2. கோண்டோபரித்‌ வம்சம்‌ தோற்றுவித்தவர்‌?                       கோண்டோ பெர்னஸ்‌.
  3. கோண்டோ பெர்னஸ்‌ யாரால்‌ கிருத்துவ மதத்திற்கு மாறினார்‌? புனித தாமஸ்‌.

முதலாம்‌ கட்பீசஸ்‌

  1. குாணவம்சத்தின்‌ மிகவும்‌ புகழ்‌ வாய்ந்த அரசியல்‌ தலைவர்‌? முதலாம்‌ கட்பீசஸ்‌.
  2. குாணவர்களில்‌ முதல்‌ இராணுவத்‌ தளபதி? முதலாம்‌ கட்பீசஸ்‌.
  3. பாக்டிரியாவில்‌ இறையாண்மையுடன்‌ கூடிய அரசாக அறிவித்துக்கொண்டவர்‌ யார்‌? முதலாம்‌ கட்பீசஸ்‌.

இரண்டாம்‌ கட்பீசஸ்‌

  1. சீனா, ரோமானிய அரசர்களுடன்‌ நட்புறவை மேற்கொண்டவர்‌? இரண்டாம்‌ கட்பீசஸ்‌.
  2. சிவபெருமான்‌ உருவம்‌ பொறிக்கப்பட்ட நாணயங்கள்‌ வெளியிட்டவர்‌? இரண்டாம்‌ கட்பீசஸ்‌.
  3. அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்த கு ரண அரசர்‌? இரண்டாம்‌ கட்பீசஸ்‌.
  4. புத்த சரிதம்‌ எழுதியவர்‌? அஸ்வகோசர்‌.
  5. முதலாம்‌ சமஸ்கிருத நாடக நூல்‌ எது? புத்தசரிதம்‌.
  6. பழமையான கன சங்கங்களில்‌ ஒன்று? லிச்சாவி.
  7. கங்கை நதிக்கும்‌ நேபாள நாட்டிற்கும்‌ இடையே இருந்த கனசங்கம்‌? லிச்சாவி.
  8. சமுத்திர குப்தர்‌? விணு பக்தர்‌.
  9. குதிரை பலியிடும்‌ வேள்வியை மீண்டும்‌ கொண்டு வந்தவர்‌? சமுத்திரகுப்தர்‌.
  10. தங்க நாணயம்‌ டளியிட்டவர்‌? சமுத்திரகுப்தர்‌.
  11. வீணை வாசிப்பது போன்ற உருவம்‌ நாணயத்தை வெளியிட்டவர்‌? சமுத்திரகுப்தர்‌.
  12. சமுத்திரகுப்தர பெற்ற பட்டம்‌? கவிராஜா.
  13. சமுத்திர குப்தரின்‌ சம காலத்தைச்‌ சேர்ந்த இலங்கை மன்னன்‌? மேகவர்மன்‌.
  14. மேகவர்மன்‌ சமயம்‌? பெளத்த சமயம்‌
காளிதாசர்‌சமஸ்கிருத புலவர்‌
ஹரிசேனர்‌.சமஸ்கிருத புலவர்‌
அமரசிம்ஹர்‌அகராதியின்‌ ஆசிரியர்‌
தன்வந்திரிமருத்துவர்‌
தன்வந்திரிசோதிடர்‌
சன்குகட்டடக்கலை நிபுணர்‌.
வராமமித்திர்‌வானியல்‌ அறிஞர்‌.
வராட்சிஇலக்கண மற்றும்‌ சமஸ்கிருத புலவர்‌
விட்டல்‌ பட்டர்‌மாயவித்தைக்காரர்‌
  • மெய்க்கீரத்தி – பிரசஸ்தி பிரசஸ்தி – சமஸ்கிருத சொல்‌.
  • பிரசஸ்தி என்பதன்‌ பொருள்‌? ஒருவரை பாராட்டி புகழ்தல்.‌

இரண்டாம்‌ கட்பீசஸ்‌

  • பாகியான்‌. யுவான்சுவாங்‌ நாடு? சீனா.
  • பாகியான்‌, யுவான்சுவாங்‌ ஒரு? பெளத்த துறவி.
  • பாகியான்‌ எந்த மன்னர்‌ அவைக்கு வந்தார்‌? 2-ம்‌ சந்திரகுப்தர்‌.
  • குப்தர்‌ காலத்து மக்களின்‌ சமூக-பொருளாதார. மத, ஒழுக்க செய்திகளை தரும்‌ நூல்‌? பாஹியானின்‌ பயணக்‌ குறிப்புகள்‌.
  • வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்‌ – சேத்ரா.
  • தரிசு நிலங்கள்‌ – கிலா.
  • காட்டு நிலங்கள்‌ – அப்ரகதா.
  • குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்‌ – வஸ்தி.
  • மேய்ச்சல்‌ நிலம்‌ – கபத சராகா.
  • குப்தர்களின்‌ நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர்‌? சமுத்திரகுப்தர்‌.
  • குப்தர்களின்‌ பொற்காசுகள்‌? தினாரா.

ஹுணர்கள்‌

  • ஹுணர்கள்‌ – நாடோடி பழங்குடியினர்‌.
  • ஹுணர்கள்‌ எதன்‌ வழியாக இந்தியா வந்தனர்‌? மத்திய ஆசியா.
  • ஹுணர்களின்‌ மாபெரும்‌ தலைவர்‌? அட்டில்லா.
  • வெள்ளை ஹுணர்களின்‌ தலைவர்‌? தோரமானர்‌.
  • ஹுணர்‌ யாரை தோற்கடித்தனர்‌? ஸ்கந்தகுப்தர்‌.
  • ஹுணர்களின்‌ முதல்‌ இந்திய அரசர்‌? தோரமானர்‌.
  • தோரமானர்‌ மகன்‌? மிகிரகுலர்‌.
  • ஹுணர்களை தோற்கடித்து விரட்டியவர? யசோதர்மன்‌.
  • ஹர்ஷர்‌ யுவான்‌ சுவாங்‌ முதல்‌ சந்திப்பு நடந்த இடம்‌?       கஜன்கலா (ஜார்கண்ட்‌).
  • ஹர்ஷர்‌ முதல்‌ பெளத்த பேரவை கூட்டிய இடம்‌? கன்னோசி.
  • ஹர்ஷர்‌ இரண்டாவது பெளத்த பேரவை கூட்டிய இடம்‌? பிரயாகை.
  • கன்னோசி பெளத்த பேரவையில்‌ பங்கேற்ற அரசரகளின்‌ எண்ணிக்கை? 20.
  • ஹர்ஷர்‌ தனது செல்வங்களை வாரி வழங்கிய இடம்‌? பிராயாகை புனித.
  • யாத்ரீகளின்‌ இளவரசன்‌ யார்‌? யுவான்சுவாங்‌.
  • யுவான்சுவாங்‌ யாருடைய காலத்தில்‌ இந்தியாவுக்கு வந்தார்‌? ஹர்ஷர்‌.
  • யுவான்சுவாங்‌ எழுதிய நூல்‌? சி-யூ-கி.
  • பிரயாகையில்‌ நடைபெற்ற கும்பமேளா விழாவில்‌ கலந்து கொண்டவர்‌? ஹர்ஷர்‌.
  • சம்ம விஷ்ணுசிறப்புப்‌ பெயர்‌? அவனி சிம்மர்‌.
  • முதலாம்‌ மகேந்திரவர்மன்‌ சிறப்புப்‌ பெயர்‌? சங்கீரணஜதி, மத்தவிலாசன்‌, குணபாரன்‌, சித்திரகாரப்‌ புலி, விசித்திர சித்தன்‌.
  • முதலாம்‌ நரசிம்மவர்மன்‌ சிறப்புப்‌ பெயர்‌? மாமல்லன்‌, வாதாபி கொண்டான்‌.
  • இரண்டாம்‌ நரசிம்மவர்மன்‌ சிறப்புப்‌ பெயர்‌? ராஜசிம்மன்‌.

பரஞ்சோதி – சிறுத்தொண்டர்‌

  • முதலாம்‌ நரசிம்மவர்மனின்‌ படைத்தளபதி? பரஞ்சோதி.
  • சிறுதொண்டர்‌ யார்‌? பரஞ்சோதி.
  • 63 நாயன்மார்களில்‌ ஒருவர்‌? பரஞ்சோதி.
  • வாதாபிப்‌ படையெடுப்பில்‌ சிவ பக்தராக மாறியவர்‌? பரஞ்சோதி.
  • ஹர்‌’வர்த்தனர இரண்டாம்‌ புலிகேசியால்‌ தோற்கடிக்கப்பட்டதைக்‌ குறிப்பிடும்‌ கல்வெட்டு? அய்கோல்‌ கல்வெட்டு.
  • அய்கோல்‌ கல்வெட்டு எழுதியவர்‌? ரவிகீரத்தி.
  • அய்கோல்‌ கல்வெட்டு எந்தக்‌ கோவிலில்‌ உள்ளது?                        மேகுதி கோவில்‌.
  • அய்கோல்‌ கல்வெட்டை ரவிகீரத்தி எந்த மொழியில்‌ எழுதினார்‌? சமஸ்கிருதம்‌.

பட்டக்கல்‌

  • பட்டக்கல்‌ கிராமம்‌ எங்குள்ளது? கர்நாடக மாநிலம்‌, பால்கோட்‌ பட்டக்கல்லில்‌.
  • உள்ள கோவில்கள்‌ எண்ணிக்கை? 10 கோவில்கள்‌.
  • விருப்பாக்‌£ஈ கோவில்‌ எங்குள்ளது? பட்டக்கல்‌.
  • பட்டக்கல்லில்‌ உள்ள விருப்பாக்‌ஈ கோவில்‌ எந்த கோவில்‌ போல்‌ உள்ளது? காஞ்சி கைலாசநாதர்‌ கோவில்‌ மாதிரி உள்ளது.
  • பட்டக்கல்லில்‌ உள்ள வட இந்திய பாணி கோவில்‌ எண்ணிக்கை – 4 கோவில்கள்‌.
  • பட்டக்கல்லில்‌ தென்னிந்திய திராவிட பாணி கோவில்‌ எண்ணிக்கை – 6 கோவில்கள்‌.

குடிமையியல்‌

  • இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தில்‌ எந்த அட்டவணையில்‌ மொழிகள்‌ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? எட்டாவது அட்டவணை.
  • எட்டாவது அட்டவணையின்‌ படி இந்தியாவில்‌ உள்ள அலுவலக மொழிகள்‌? 22.
  • இந்திய அரசால்‌ 2004-ம்‌ ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல்‌ இந்திய மொழி? தமிழ்‌.
  • கீழ்காணும்‌ மொழிகள்‌ செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?   சமஸ்கிருதம்‌ – 2005. தெலுங்கு, கன்னடம்‌ – 2008.             மலையாளம்‌ – 2013. ஒரியா – 2016.
  • இந்திய தொல்லியல்துறை கண்டுபிடித்த சான்றுகளில்‌ 60மூ எந்த மாநிலத்தில்‌ கிடைத்துள்ளது? தமிழ்நாடு.
  • “டிஸ்கவரி ஆப்‌ இந்தியா” என்ற நூலின்‌ ஆசிரியர்‌? ஜவகர்லால்‌ நேரு.
  • “இந்தியா வேற்றுமையில்‌ ஒற்றுமை கொண்ட நாடு” என்ற வரிகள்‌ ஐவகர்லால்‌ நேரு எழுதிய எந்த நூலில்‌ உள்ளது? டிஸ்கவரி ஆப்‌ இந்தியா.
  • வேற்றுமையில்‌ ஒற்றுமை – என்ற சொற்றொடரை உருவாக்கியவர்‌? ஜவகர்லால்‌ நேரு.
  • இந்தியாவை “இனங்களின்‌ அருங்காட்சியகம்‌” என கூறியவர்‌? வி.ஏ.ஸ்மித்‌.

தமிழ்நாட்டில்‌ எழுத்தறிவு விகிதம்‌

  • தமிழ்நாட்டில்‌ அதிக எழுத்தறிவு மாவட்டம்‌? கன்னியாகுமரி.
  • தமிழ்நாட்டில்‌ குறைந்த எழுத்தறிவு மாவட்டம்‌? நீலகிரி.
  • 2011-ம்‌ ஆண்டு கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌?                          92.14%.
  • சென்னை மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌?   90.33%.
  • தூத்துக்குடி மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌?  86.52%.
  • நீலகிரி மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌?      85.65%.
  • தருமபுரி மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌?    64.71%.
  • அரியலூர்‌ மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌?   71.99%.
  • கிருணகிரி மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌?   72.08%.
  • விழுப்புரம்‌ மாவட்ட எழுத்தறிவு விகிதம்‌? 72.41%.

தமிழ்நாட்டில்‌ பாலின விகிதம்‌

  • தமிழ்நாட்டில்‌ அதிக பாலின விகிதம்‌ மாவட்டம்‌? நீலகிரி.
  • தமிழ்நாட்டில்‌ குறைந்த பாலின விகிதம்‌ மாவட்டம்‌? தருமபுரி.
  • நீலகிரியில்‌ பாலின விகிதம்‌?         1041.
  • தஞ்சாவூரில்‌ பாலின விகதம்‌?        1031.
  • நாகப்பட்டினத்தில்‌ பாலின விகிதம்‌?   1025.
  • சேலத்தில்‌ பாலின விகிதம்‌?          954.
  • தருமபுரியில்‌ பாலின விகதம்‌?        946.

நெல்சன்‌ மண்டேலா

  • தென்னாப்பிரிக்காவின்‌ முன்னாள்‌ அதிபர்‌? நெல்சன்‌ மண்டேலா.
  • நெல்சன்‌ மண்டேலா சிறை சென்ற ஆண்டுகள்‌? 27.
  • நெல்சன்‌ மண்டேலா விடுதலையான ஆண்டு? 1990.
  • உலக அமைதியின்‌ முன்னோடி உலக மனித உரிமைக்கான முன்னோடி யார்‌? நெல்சன்‌ மண்டேலா.

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்

  • பாபா சாஹேப்‌ என அழைக்கப்படுவர்‌ யார்‌? அம்பேத்கார்‌.
  • சட்ட நிபுணர்‌, பொருளாதார நிபுணர்‌, அரசியல்வாதி, சமூகச்‌ சீர்சிருத்தவாதி யார்‌? அம்பேத்கார்‌.
  • அம்பேத்கர்‌ எம்‌.ஏ. பட்டம்‌ பெற்ற ஆண்டு? 1915.
  • அம்பேத்கர்‌ பி.எச்‌.டி. பட்டம்‌ பெற்ற ஆண்டு? 1927.
  • அம்பேத்கர்‌ பி.எச்‌.டி. பட்டம்‌ பெற்ற பல்கலைக்கழகம்‌? கோலம்பியா பல்கலைக்கழகம்‌.
  • அம்பேத்கர்‌ D. Sc., பட்டம்‌ பெற்ற இடம்‌? இலண்டன்‌.
  • அம்பேத்கர்‌ பொருளாதார பட்டம்‌ பெற்ற இடம்‌? இலண்டன்‌.
  • அரசியலமைப்பு நிரணய சபையின்‌ வரைவு குழுவின்‌ தலைவர்‌? அம்பேத்கர்‌.
  • இந்திய அரசியலமைப்பின்‌ தந்தை யார்‌? அம்பேத்கர்‌.
  • சுதந்திர இந்தியாவின்‌ முதல்‌ சட்ட அமைச்சர்‌? அம்பேத்கர்‌.
  • அம்பேத்கர்‌ பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு? 1990.
  • தமிழ்நாட்டில்‌ மயில்களுக்கான சரணாலயம்‌ எங்குள்ளது?

விராலிமலை (புதுக்கோட்டை).

  • தேசிய பறவை எது? மயில்‌.
  • இந்திய தேசியக்‌ கொடியை வடிவமைத்தவர்‌ யார்‌? பிங்காலி வெங்கையா (ஆந்திரா).
  • விடுதலை இந்தியாவின்‌ முதல்‌ தேசிய கொடி எங்கு நெய்யப்பட்டது? குடியாத்தம்‌ (வேலூர்‌).
  • தேசிய கொடி செங்கோட்டையில்‌ முதலில்‌ யாரால்‌ ஏற்றப்பட்டது? பண்டித ஜவகர்லால்‌ நேரு – 15.08.1947.
  • முதல்‌ தேசிய கொடி தற்போது எங்குள்ளது? புனித ஜார்ஜ்‌ கோட்டை அருங்காட்சியகம்‌.
  • தேசியக்‌ கொடியின்‌ நடுவில்‌ உள்ள அசோகச்‌ சக்கரம்‌ எத்தனை ஆரங்களைக்‌ கொண்டது? 24.
  • திருப்பூர்க்‌ குமரன்‌ ஈரோடு மாவட்டத்தில்‌ எங்கு பிறந்தார்‌? சென்னி மலை.
  • திருப்பூர்க்‌ குமரன்‌ – “கொடி காத்த குமரன்‌”.
  • யார்‌ கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர்‌ குமரன்‌ போராட்டம்‌ நடத்தினார்‌? காந்தியடிகள்‌.
  • திருப்பூர்‌ குமரன்‌ காவலர்‌ தடியடியில்‌ இறந்த ஆண்டு? 1932.
  • தேசிய இலச்சினை எது? நான்முகச்‌ சிங்கம்‌.
  • தேசிய இலச்சினை நான்முகச்‌ சிங்கம்‌ எங்கிருந்து எடுக்கப்பட்டது? சாரநாத்‌ அசோகத்‌ தூண்‌.
  • தேசிய கீதம்‌ முதலில்‌ பாடப்பட்ட நகரம்‌? கொல்கத்தா.
  • தேசிய கீதம்‌ முதலில்‌ பாடப்பட்ட நாள்‌? 1911 டிசம்பர்‌ 27.
  • வீர்கள்‌ பாசறைக்கு திரும்பும்‌ நாள்‌? ஜனவரி 29.
  • பாசறைக்கு திரும்புதல்‌ விழாவில்‌ முதன்மை விருந்தினர்‌ யார? குடியரசுத்தலைவர்‌.
  • தமிழ்நாட்டின்‌ மாநில விலங்கு? வரையாடு.
  • தமிழ்நாட்டின்‌ மாநில பறவை? மரகதப்புறா.
  • தமிழ்நாட்டின்‌ மாநில மலர்‌? செங்காந்தள்‌ மலர்‌.
  • தமிழ்நாட்டின்‌ மாநில மரம்‌? பனை மரம்‌.
  • அரசமைப்புச்‌ சட்டம்‌ வரைவுக்‌ குழுவில்‌ இடம்பெற்றவர்கள்‌ எண்ணிக்கை? 8 பி.ஆர்‌. அம்பேத்கர்‌, என்‌. கோபால்‌ சாமி, கே.எம்‌. முன்ஷி, சையத்‌ முஹம்மது சதுல்லா, என்‌. மாதவராவ்‌, டி.டி. கிருணசாமி, அல்லாடி கிருஷ்ணசாமி.
  • அரசியல்‌ சட்டத்தில்‌ உருவானபோது பிரிவுகள்‌?                       395 உறுப்புகள்‌, 22 பகுதிகள்‌, 8 அட்டவணைகள்‌.
  • இந்திய அரசியல்‌ சட்டத்தில்‌ தற்போது பிரிவுகள்‌? 448 உறுப்புகள்‌, 25 பகுதிகள்‌, 12 அட்டவணைகள்‌.
  • அரசமைப்புச்‌ சட்டம்‌ 2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டது? 101 முறை.
  • இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ உண்மைப்‌ பிரதிகள்‌ எந்த மொழியில்‌ எழுதப்பட்டது? இந்தி, ஆங்கிலம்‌.
  • இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ உண்மைப்‌ பிரதிகள் …………………..‌ கொண்டு நாடாளுமன்றத்தில்‌ பாதுகாக்கப்பட்டுள்ளது? ஹீலியம்‌ வாயு.
  • மக்களாட்சியின்‌ பிறப்பிடம்‌ எது? கிரேக்க நாடு – கிரீஸ்‌.
  • “மக்களால்‌, மக்களுக்காக, மக்களே நடத்தும்‌ ஆட்சி மக்களாட்சி” எனக்‌ கூறியவர்‌? ஆப்ரகாம்‌ லிங்கன்‌.
  • நேரடி மக்களாட்சியில்‌ சட்டம்‌ இயற்றுபவர்கள்‌? மக்கள்‌.
  • நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்திய நாடு? சுவிட்சர்லாந்து.
  • உலக மக்களாட்சி தினம்‌? செப்டம்பர்‌ 15. உலக.
  • மக்களாட்சி தினம்‌ அறிவிக்கப்பட்ட ஆண்டு? 2007.
  • இந்திய குடிமக்கள்‌ எத்தனை சதவீதம்‌ பேர்‌ மக்களாட்சியின்‌ மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்‌? 79%.
  • உலக மக்களாட்சியில்‌ நம்பிக்கையில்‌ முதலிடம்‌ வகிக்கும்‌ நாடு? இந்தியா.
  • இந்தியாவின்‌ மிக பழமையான உள்ளாட்சி அமைப்பு? சென்னை மாநகராட்சி சென்னை.
  • மாநகராட்சி உருவான ஆண்டு? 1688.
  • தமிழ்நாட்டின்‌ முதன்‌ முதலில்‌ உருவாக்கப்பட்ட நகராட்சி? வாலாஜாபேட்டை.
  • தமிழ்நாட்டில்‌ எந்த மாவட்டத்தில்‌ குறைந்த ஊராட்சி ஒன்றியங்கள்‌ (4) உள்ளன? நீலகிரி பெரம்பலூர்‌ (4).
  • தேசிய ஊராட்சி தினம்‌? ஏப்ரல்‌ 24.
  • சாலையில்‌ பாதசாரிகள்‌ கடப்பதற்கென்று தனி பாதை அமைக்கப்பட்ட ஆண்டு? 1934.
  • சாலையில்‌ பாதசாரிகள்‌ கடப்பதற்கென்று தனி பாதை அமைந்த நாடு? பிரிட்டி.
  • பெலிா பேக்கன்‌ என்பது? ஒளிக்கம்பங்கள்‌.
  • சாலையில்‌ கருப்பு வெள்ளைகளால்‌ ஆன பட்டைகளுக்கு என்ன பெயர்‌? “ஜிப்ரா கிராசிங்‌”.
  • அன்றாடத்‌ தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள்‌ அங்காடியிலிருந்து வாங்கிப்‌ பயன்படுத்தும்‌ பொருட்கள்‌? நுகர்வுப்‌ பண்டங்கள்‌.
  • நுகர்வுப்‌ பண்டங்கள்‌ எ.கா.? அரிசி, துணிகள்‌, மிதிவண்டிகள்‌.

புவியியல்‌

  • அண்டத்தை பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்‌?                    அண்டவியல்‌ (Cosmology).
  • காஸ்மாஸ்‌ என்பது? கிரேக்கச்‌ சொல்‌.
  • ஒளி, ஓர்‌ ஆண்டில்‌ பயணிக்கக்‌ கூடிய தொலைவு? ஒளியாண்டு.
  • ஒளியின்‌ திசைவேகம்‌ வினாடிக்கு? 3,00,000 கி.மீ ஆகும்‌.
  • ஒலியின்‌ திசைவேகம்‌ வினாடிக்கு? 330 மீட்டர்‌.
  • சூரியன்‌ எத்தனை பூமிகளை தனக்குள்‌ அடக்கும்‌? 1.3. மில்லியன்‌ பூமிகளை.
  • .“வாள்‌ நிற விசும்பின்‌ கோள்‌ மீன்‌ சூழ்ந்த இளங்கதிர்‌ ஞாயிறு” என்ற சிறுபாணாற்றுப்படை வரியிலிருந்து நாம்‌ அறிந்துகொள்வது? கசரியக்குடும்பம்‌ பற்றி, கோள்‌ பற்றி.
  • சூரியனுக்கும்‌ புவிக்கும்‌ இடையே உள்ள தொலைவு?             150 மில்லியன்‌ கி.மீ.
  • மணிக்கு 800 கி.மீ. வேகத்தில்‌ செல்லும்‌ வானூர்தி சூரியனை சென்றடைய எத்தனை வருடங்கள்‌ தேவைப்படும்‌? 21 வருடங்கள்‌.
  • செவ்வாய்‌ கோளை ஆராய இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள்? மங்கள்யான்‌.
  • மங்கள்யான்‌ அனுப்பப்பட்ட நாள்‌? 24.09.2014.
  • செவ்வாய்‌ கோளை ஆராயும்‌ நாடுகள்‌? ரீயா, அமெரிக்கா-நாஸா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்‌, இந்தியா – (ISRO).
  • நிலவைப்‌ பற்றி ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய செயற்கைக்‌ கோள்‌? சந்திராயன்‌ 1.
  • சந்திராயன்‌ நிலவுக்குச்‌ சென்ற ஆண்டு? 2008.
  • நிலநடுக்கோட்டுப்‌ பகுதியில்‌. புவியின்‌ சுழலும்‌ வேகம்‌?            1670 கி.மீ… மணி.
  • 60 வடக்கு அட்சரேகையில்‌. புவியின்‌ சுழலும்‌ வேகம்‌? 845 கி.மீ… மணி
  • துருவப்‌ பகுதியில்‌. புவியின்‌ சுழலும்‌ வேகம்‌? சுழி -. பூஜ்ஜியம்‌.
  • புவி தன்‌ சுற்றுப்பாதையில்‌ சூரியனுக்கு மிக அருகில்‌ வரும்‌ நிகழ்வு? சரிய அண்மை புள்ளி – Perihelion.
  • மன்னார்‌ உயிர்க்கோள்‌ பெட்டகம்‌ பரப்பளவு? 10,500 சதுர கி.மீ.
  • தமிழ்நாட்டில்‌ உள்ள கோடைவாழிடம்‌? உதகமண்டலம்‌, கொடைக்கானல்‌,கொல்லிமலை, ஏற்காடு, ஏலகிரி.
  • பண்டைய நாகரிகங்களின்‌ தொட்டில்‌ எது? ஆற்றுச்‌ சமவெளி.
  • இந்தியாவில்‌ நாகரிகங்கள்‌ தோன்றிய சமவெளி? சிந்து நதி சமவெளி.
  • எவரெஸ்ட்‌ சிகரம்‌ உயரம்‌? 8848 மீ.
  • மரியானா அகழி உயரம்‌? 10994 மீ.
  • ஸ்பெயின்‌ நாட்டின்‌ மாலுமி? பெர்டினாண்டு மெகல்லன்‌.
  • பசிபிக்‌ என பெயரிட்டவர்‌? மெகல்லன்‌.
  • பசிபிக்‌ என்பதன்‌ பொருள்‌? அமைதி.
  • எது நெருப்பு வளையம்‌? பசுபிக்‌ பெருங்கடல்‌.
  • வங்காள விரிகுடாவையும்‌ பாக்‌ வளைகுடாவையும்‌ இணைக்கும்‌ நிரச்சந்தி? பாக்‌ நீரச்சந்தி.
  • 60 கால்வாய்‌ எவற்றைப்‌ பிரிக்கிறது?                          இந்திரா முனை – இந்தோனேசியா.
  • 8° கால்வாய்‌ எவற்றைப்‌ பிரிக்கிறது? மாலத்தீவு – மினிக்காய்‌ தீவு.
  • 9 கால்வாய்‌ எவற்றைப்‌ பிரிக்கிறது? லட்ச தீவு – மினிக்காய்‌ தீவு.
  • 100 கால்வாய்‌ எவற்றைப்‌ பிரிக்கிறது?                             அந்தமான்‌ தீவு – நிக்கோபார்‌ தீவு.
  • ஒரு பொருளை வளமாக மாற்றும்‌ காரணிகள்‌? காலம்‌, தொழில்‌ நுட்பம்‌.
  • ரொட்டி தயாரிக்க. மது வடிக்க, திராட்சை ரசம்‌ தயாரிக்க. உயிரி எத்தனால்‌ தயாரிக்க மருத்துவ புரதம்‌ தயாரிக்க பயன்படுவது? கடல்‌ ஈஸ்ட்‌.
  • உலகின்‌ பெரும்‌ மருந்தகம்‌ என அழைக்கப்படும்‌. காடுகள்‌? வெப்ப மண்டல மழைக்காடுகள்‌.
  • வெப்ப மண்டல மழைக்காடுகளில்‌ எத்தனை சதவீதம்‌ மருத்துவ குணம்‌ கொண்டது? 25%.
  • மருத்துவ குணம்‌ கொண்ட தாவரத்திற்கு உதாரணம்‌? சின்கோனா.
  • திமிங்கிலப்‌ புனுகு நிலைமை? திட நிலைமை.
  • திமிங்கிலப்‌ புனுகு எந்த திமிங்கிலத்தில்‌ கிடைக்கிறது? ஸ்பெர்ம்‌ திமிங்கிலம்‌.
  • ஒரு பவுண்ட்‌? 0.454 கி.கி.
  • வாசனை திரவியம்‌ தயாரிக்க? திமிங்கிலப்‌ புனுகு.
  • ஆசியாவில்‌ எத்தனை நாடுகள்‌ நிலத்தால்‌ சூழ்ப்பட்டுள்ளன? 12.
  • மலைத்தொடர்‌ சந்திக்கும்‌ இடம்‌. பிரியும்‌ இடத்தில்‌ இருப்பது? முடிச்சு.
  • உலகின்‌ கூரை என அழைக்கப்படுவது? திபெத்‌.
  • எந்த நாடு உலகின்‌ மூன்றாம்‌ துருவம்‌? திபெத்‌.
  • முப்பள்ளத்தாக்கு நீரத்தேக்கம்‌ எந்த ஆற்றின்‌ மீது கட்டப்பட்டுள்ளது? யாங்சி ஆறு.
  • உலகின்‌ மிகப்பெரிய நீர்த்தேக்கம்‌? முப்பள்ளத்தாக்கு.
  • சீனாவின்‌ எத்தனை சதவீத மின்சார தேவையை முப்பள்ளத்தாக்கு பூர்த்தி செய்கிறது? 10%.
  • உலகின்‌ மிகத்‌ தொடர்ச்சியான மணற்பாங்கான பாலைவனம்‌? ரூப – அல்‌ – காலி (செளதி அரேபியா).
  • பனாவ்‌ படிக்கட்டு முறையில்‌ எந்த பயிர்‌ செய்யப்படுகிறது? நெல்‌ விவசாயம்‌.
  • பனாவ்‌ படிக்கட்டு வேளாண்முறை செய்பவர்கள்‌? இப்கெளஸ்‌. என்ற பிலிப்பைன்ஸ்‌ மக்கள்‌.
  • பனாவ்‌ படிக்கட்டு வேளாண்முறை காணப்படும்‌ நாடு? பிலிப்பைன்ஸ்‌.
  • எது உலகின்‌ பாரம்பரிய தளம்‌? அங்கோர்வாட்‌.
  • அங்கோர்வாட்‌ கோயில்‌ கட்டியவர்‌? 2-ம்‌ சூரியவர்மன்‌.
  • 2-ம்‌ சூரியவர்மன்‌ அங்கோர்வாட்‌ கோயில்‌ கட்டிய ஆண்டு? கி.பி.1100.
  • அங்கோர்வாட்‌ எந்த நாட்டில்‌ உள்ளது? கம்போடியாவில்‌.
  • அங்கோர்வாட்‌ என்பது? கெமர்‌ மொழிச்‌ சொல்‌.
  • அங்கோர்வாட்‌ என்பதன்‌ பொருள்‌? கோவில்களின்‌ நகரம்‌.
  • உலகின்‌ மிகப்பெரிய கோயில்‌? 501.1 மில்லியன்‌ சதுர கி.மீ.
  • உலகில்‌ முதல்‌ புவி மாதிரி உருவான வருடம்‌? கி.பி.150.
  • உலகில்‌ முதல்‌ புவி மாதிரியை உருவாக்கியவர்கள்‌? கிரேக்கர்கள்‌.
  • இந்திய வானிவியல்‌ அறிஞர்‌ யார்‌? முதலாம்‌ ஆரியபட்டர்‌.
  • முதலாம்‌ ஆரியபட்டர்‌ எழுதிய நூல்‌? ஆர்யபட்ட சித்தாந்தம்‌.
  • விண்மீன்கள்‌ வானில்‌ மேற்குப்புறமாக நகரவது போன்ற தோற்றம்‌ பற்றிக்‌ கூறியவர்‌? ஆரியபட்டர்‌.
  • புவி தன்னுடைய அச்சில்‌ தன்னைத்தானே சுற்றிக்‌ கொள்கிறது எனக்‌ கூறியவர்‌? ஆரியபட்டர்‌.
  • கிரேக்க ரோமானிய கணித வல்லுநர்‌? தாலமி.
  • வான்‌ ஆய்வாளர்‌. புவியியல்‌ ஆய்வாளர்‌ யார? தாலமி (Ptolemy).
  • தாலமி எழுதிய நூல்‌? Geographia ஜியோகிராபியா.
  • புவியின்‌ அளவு. புவியின்‌ மேற்பரப்பு விவரங்கள்‌, புவியின்‌ அட்சக்கோடுகள்‌, தீர்க்கக்கோடுகள்‌ பற்றி குறிப்பிடும்‌ நூல்‌? Geographia ஜியோகிராபியா.
  • எது பெருவட்டம்‌ – Great Circle? நிலநடுக்கோடு.
  • அட்சக்‌ கோட்டிலிருந்து 231/2 0 வடக்கு அட்சம்‌ வரை உள்ள அட்சக்கோடுகள்‌? தாழ்‌ அட்சக்கோடுகள்‌ (Low Latitudes).
  • அட்சக்‌ கோட்டிலிருந்து 231/20 தெற்கு அட்சம்‌ வரை உள்ள அட்சக்கோடுகள்‌? தாழ்‌ அட்சக்கோடுகள்‌ (Low Latitudes).
  • 231/20 வடக்கு முதல்‌ 661/20வடக்கு அட்சம்‌ வரை உள்ள அட்சக்கோடுகள்‌? தாழ்‌ அட்சக்கோடுகள்‌ (Middle Latitudes).
  • 231/20 தெற்கு முதல்‌ 661/20தெற்கு அட்சம்‌ வரை உள்ள அட்சக்கோடுகள்‌? தாழ்‌ அட்சக்கோடுகள்‌ (Middle Latitudes).
  • 661/20 வடக்கு முதல்‌ 901/20 வடக்கு அட்சம்‌ வரை உள்ள அட்சக்கோடுகள்‌? உயர்‌ அட்சக்கோடுகள்‌ (High Latitudes).
  • 661/20 தெற்கு முதல்‌ 900தெற்கு அட்சம்‌ வரை உள்ள அட்சக்கோடுகள்‌? உயர்‌ அட்சக்கோடுகள்‌ (High Latitudes).
  • நிலநடுக்கோட்டூப்‌ பகுதியில்‌ இரு தீரககக்‌ கோடுகளுக்கு இடைப்பட்ட தொலைவு? 111 கி.மீ.
  • 450 அட்சப்பகுதியில்‌ இரு தீர்க்கக்‌ கோடுகளுக்கு இடைப்பட்ட தொலைவு? 79 கி.மீ.

7-ம்‌ வகுப்பு

வரலாறு

  1. ஒளரங்கசீப்பின்‌ அவையில்‌ இருந்த வரலாற்று அறிஞர்‌? காஃ.பிகான்.
  2. வரலாற்று ஆசிரியரின்‌ கடமைகளாக காஃபிகான்‌ கூறிய வரிகள்‌? “விசுவாசம்‌ உள்ளவராக இருத்தல்‌, லாப நோக்கம்‌ இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைப்பட்சமாக இல்லாதிருத்தல்‌, விருப்பு வெறுப்பின்றி இருத்தல்‌, நண்பருக்கும்‌ அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன்‌ எழுதுதல்‌”.
  3. பிராமணரல்லாத உடைமையாளருக்குச்‌ சொந்தமான நிலங்களின்‌ வகை? வேளாண்‌ வகை.
  4. பிராமணர்களுக்குக்‌ கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்‌ வகை? பிரம்ம தேயம்‌.
  5. கல்வி நிலையங்களைப்‌ பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்‌ வகை? சாலபோகம்‌.
  6. கோவில்களுக்குக்‌ கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்‌ வகை? தேவதானம்‌.
  7. சமண சமய நிறுவனங்களுக்குக்‌ கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள்‌? பள்ளிச்‌ சந்தம்‌.
  8. 1 ஜிட்டல்‌ ஸ்ரீ 3.6 வெள்ளி குன்றி மணி.
  9. 48 ஜிட்டல்‌ ஸ்ரீ 1 வெள்ளி டங்கா.
  10. தபகத்‌ – அராபியச்‌ சொல்‌ – பொருள்‌? தலைமுறைகள்‌ ழீ நூற்றாண்டுகள்‌.
  11. தஜீக்‌ – பராசீகச்‌ சொல்‌ – பொருள்‌? சுயசரிதை.
  12. தாரிக்‌ – அராபியச்‌ சொல்‌ – பொருள்‌? வரலாறு.
  13. தாகுயூத்‌ – அராயியச்‌ சொல்‌ – பொருள்‌? வரலாறு.
  14. மாளவத்தை ஆண்டவர்கள்‌? கூர்ஜரப்‌ பிரதிகாரர்கள்‌.
  15. தக்காணத்தை ஆண்டவர்கள்‌? ராஷ்டிரகூடர்கள்‌.
  16. வங்காளத்தை ஆண்டவர்கள்‌? பாஸ்கள்‌.
  17. பிரதிகாரர்கள்‌. ரர்டிரகூடர்கள்‌, பாலர்கள்‌ எப்பகுதியைக்‌ கைப்பற்ற போராடினார்கள்‌? கன்னோஜ்‌.
  18. “பிருதிவிராஜ்‌ ராசோ” எனும்‌ நீண்ட காவியத்தை இயற்றியவர்‌? சந்த்‌ பார்தை.
  19. பிருதிவிராஜ்‌ இளவரசியை திருமணம்‌. செய்துகொண்ட செய்தியை கூறும்‌ காவியம்‌? பிருதிவிராஜ்‌ ராசோ.
  20. செளகான்‌ வம்சாவளி அரசர்களுள்‌ தலைசிறந்தவர்‌? பிருதிவிராஜ்‌ செளகான்‌.
  21. ரக்ஈந்தன்‌ ஸரீ ராக்கி எனும்‌ பண்பாட்டு மரபு யாருக்குரியது? ராஜபுத்திரர்கள்‌.
  22. ரகஷா = பாதுகாப்பு.         பந்தன் = கட்டுதல்‌ = உறவு.
  23. சகோதரத்துவத்தையும்‌. அன்பையும்‌ கொண்டாடும்‌ விழா? ரக்ஷாபந்தன்‌.
  24. வங்கப்‌ பிரிவினையின்‌ போது ராக்கி பந்தன் விழாவைத்‌ தொடங்கியவர்‌? ரவீந்திரநாத்‌ தாகூர்‌. சிந்துவை அராபியர்‌ கைப்பற்றியதும்‌ அதன்‌ தாக்கமும்‌.
  25. உமையது அரசின்‌ படைத்தளபதி? முகமது பின்‌ காசிம்‌.
  26. கி.பி 712-ல்‌ சிந்துவின்‌ மீது படையெடுத்த முதல்‌ முஸ்லீம்‌? முகமது பின்‌ காசிம்‌.
  27. சிந்துவின்‌ அரசர்-‌ தாகீர்‌, முகமது பின்‌ காசிமால்‌ தோற்கடிக்கப்பட்டுக்‌ கொல்லப்பட்டார்‌.
  28. சிந்துவின்‌ தலைநகர்‌? அரோர்‌.
  29. சிந்து மக்களுக்குப்‌ “பாதுகாக்கப்பட்ட மக்கள்‌” எனும்‌ தகுதி வழங்கியவர்‌? முகமது பின்‌ காசிம்‌.
  30. அராபி அறிஞர்கள்-‌ சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக்‌ கற்றனர்‌.
  31. அராபிய அறிஞர்கள்‌- வானியல்‌, தத்துவம்‌, கணிதம்‌, மருத்துவம்‌ தொடர்பாகச்‌ சமஸ்கிருத மொழியிலிருந்த நூல்களை அராபிய மொழியாக்கம்‌ செய்தனர்‌.
  32. 0 முதல்‌ 9 வரையிலான எண்களை அரேபியர்கள்‌ எங்கிருந்து கற்றுக்கொண்டனர்‌? இந்தியா.
  33. ஐரோப்பியர்கள்‌ கணிதம்‌ தொடர்பான அறிவை யார்‌ வாயிலாகப்‌ பெற்றனர்‌? அராபியர்‌.
  34. பூஜ்யத்தின்‌ முக்கியத்துவத்தை, அரேபியர்கள்‌ எந்த நாட்டிலிருந்து கற்றுக்‌ கொண்டனர்‌? இந்தியா.
  35. அராபியர்கள்‌ சதுரங்க விளையாட்டை யாரிடமிருந்து கற்றுக்கொண்டனர்‌? இந்தியர்‌.
  36. யார்‌ காலத்தில்‌ கடல்‌ கடந்த வணிகம்‌ செழித்தோங்கியது? சோழர்கள்.
  37. ‌ உள்நாட்டு கலகம்‌ ஒன்றில்‌ கொல்லப்பட்ட வீர ராஜேந்திரனின்‌ மகன்‌? அதி ராஜேந்திரன்.
  38. ‌ விஜயாலயச்‌ சோழப்பேரரசின்‌ கடைசி மன்னர்‌? அதி ராஜேந்திரன்.
  39. ‌ யார்‌ ஆட்சிகாலத்தில்‌ சோழர்களுக்கும்‌ கீழைச்சாளுக்கியர்களுக்கும்‌ இடையிலான திருமண உறவு தொடங்கியது? முதலாம்‌ இராஜராஜன்.
  40. ‌ முதலாம்‌ ராஜராஜன்‌ மகள்‌? குந்தவை.
  41. சாளுக்கிய இளவரசர்‌ விமலாதித்தனை மணந்தவர்‌? குந்தவை.
  42. விமலாதித்தன்‌ – குந்தவை மகன்‌? ராஜ ராஜ ரஜேந்திரன்.
  43. ‌ முதலாம்‌ ராஜேந்திரனின்‌ மகள்‌? அம்மங்கா தேவி.
  44. சாளுக்கிய இளவரசர்‌ ராஜராஜ நரேந்திரனை மணந்தவர்‌? அம்மங்கா தேவி.
  45. அம்மங்கா தேவியின்‌ மகன்‌? முதலாம்‌ குலோத்துங்கன்‌.
  46. கீழைச்‌ சாளுக்கிய இளவரசர்‌? ராஜேந்திர சாளுக்கியன்‌ ஹீ முதலாம்‌ குலோத்துங்கன்‌.
  47. அரிகேசரியைச்‌ சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்‌? திருஞான சம்பந்தர்‌.
  48. 8000 சமணர்களைக்‌ தழுவேற்றிய பாண்டிய மன்னர்‌? அரிகேசரி.
  49. “பாண்டிய அரசு” செல்வச்‌ செமிப்பு மிக்க” உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்‌” என புகழாராம்‌ சூட்டியவர்‌? மார்கோ போலோ.
  50. பாண்டிய அரசு இலங்கையோடு சேர்ந்து உலகத்தில்‌ காணப்படும்‌ பெரும்பாலான மாணிக்கக்‌ கற்களையும்‌ முத்துக்களையும்‌ உறபத்தி செய்கிறது. மார்கோ போலோ.
  51. பயணக்‌ குறிப்புகளில்‌ ‘சதி’ உடன்கட்டை ஏறுதல்‌, அரசர்களின்‌ பலதார மணத்தை பதிவு செய்தவர்‌? மார்க்கோ போலோ.

பாண்டியர்‌ கால குதிரை வணிகம்‌ குறித்து வாசப்‌ தகவல்‌

  • பாண்டியர்‌ காலத்தில்‌ நடைபெற்ற குதிரை வணிகம்‌ குறித்து பதிவு செய்தவர்‌? வாசப்‌.
  • 10.000-க்கும்‌ மேற்பட்ட குதிரைகள்‌ காயலிலும்‌, ஏனைய இந்தியத்‌ துறைமுகங்களிலும்‌ இறக்குமதியாயின.
  • 1400 குதிரைகள்‌ ஜமாலுதீன்‌ பொறுப்பில்‌ இனப்பெருக்கம்‌ செய்து வளர்த்து வந்த குதிரைகளாகும்‌.
  • ஒவ்வொரு குதிரையின்‌ சராசரி விலை – சொக்கத்‌ தங்கத்தாலான 200 தினார்கள்.
  • அலாவுதீன்‌ கில்ஜி சித்தூரை சுறையாடும்போது. கோட்டைக்குள்‌ இருந்த பெண்கள்‌ நடத்திய சடங்கு? ஜவ்ஹர்‌.
  • போர்க்களத்தில்‌ வீரமரணமடையும்‌ ஆண்களின்‌. மனைவிகள்‌ தீப்புகுந்து தங்களை மாய்த்துக்‌ கொள்ளும்‌ முறை? ஜவ்ஹர்‌.
  • டெல்லியிலிருந்து தெளலதாபாத்‌ செல்ல நாற்பது நாட்கள்‌ நடந்து செல்ல வேண்டும்‌.
  • பெரும்பாலான மக்கள்‌ தெளலதாபாத்‌ புறப்பட்டுச்‌ சென்றனர்‌.
  • தெளலதாபாத்திற்கு செல்லாதோருக்கு கொடூரமான தண்டனை அளிக்கப்பட்டது. “அனைத்தும்‌ அழிக்கப்பட்டன.
  • நகரத்தின்‌ அரண்மனைகளில்‌. கட்டடங்களில்‌ புறநகர்‌ பகுதிகளில்‌ என எங்கும்‌ ஒரு நாயோ. பூனையோ கூட விட்டு வைக்கப்படவில்லை எனும்‌ அளவுக்கு முழுமையாகப்‌ பாழானது” என்று வரலாற்று அறிஞர்‌ எந்த நகரைக்‌ குறிப்பிட்டுள்ளார்‌? டெல்லி.

இஸ்லாமியக்‌ கலை, கட்டடக்கலை

  • மதராசாக்கள்‌ ஸ்ரீ கல்வி நிலையங்கள்‌.
  • இஸ்லாமிய கட்டடங்களின்‌ வடிவங்கள்‌ எந்த கலைப்பாணி? பாரசீகப்‌ பாணி.
  • இஸ்லாமிய கட்டடங்களின்‌ அலங்கார வேலைப்பாடுகள்‌ எந்த பாணியில்‌ அமைக்கப்பட்டது? இந்திய பாணி.
  • பாரசீகப்‌ பாணி _ இந்தியப்‌ பாணி ஸ்ரீ இந்தோ – சாராசானிக்‌ கலைவடிவம்‌.
  • இந்தோ சாராசானிக்‌ கலைவடிவத்தில்‌ அமைக்கப்பட்ட கட்டிடங்கள்? குதுப்மினார்‌, அலெப்‌ தர்வாசா, குவ்வத்‌ உல்‌ இஸ்லாம்‌ மசூதி, மோத்தி மசூதி.
  • இந்தோ – சாராசானிக்‌ கலைவடிவத்தில்‌ அமைக்கப்பட்ட கோட்டைகள்‌? தெளலதாபாத்‌ பிரோஷ்‌ ஷா பாத்‌ ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகள்.
  • ‌ புலந்த்‌ தர்வாசா – Door of Victory – பாரசீக மொழி – பெரு வாயில்‌ – பதேப்புர்‌ சிக்ரி – குஜராத்‌ வெற்றி நினைவாக. – அக்பர்‌ – சிவப்பு கல்.
  • ‌ அலாய்‌ தர்வாசா – டெல்லியில்‌ – குதுப்மினார்‌ வளாகத்தில்‌ – குவ்வத்‌ உல்‌ இஸ்லாம்‌ மகதியின்‌ நுழைவாயில்‌ – அலாவுதீன்‌ கில்ஜி கட்டினார்‌.
  • முதலாம்‌ புக்கருடைய மகன்‌? குமார கம்பணா.
  • மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்‌? குமார கம்பணா.
  • மதுரையில்‌ நாயக்க அரசை நிறுவுவதில்‌ வெற்றி பெற்றவர்‌? குமார கம்பணா.
  • குமார கம்பனாவின்‌ மனைவி? கங்காதேவி.
  • கங்காதேவி எழுதிய நூல்‌? மதுரா விஜயம்.
  • ‌ விஜயநகரப்‌ பேரரசால்‌ மதுரை கைப்பற்றப்பட்டதை விளக்கும்‌ நூல்‌? மதுரா விஜயம்‌.
  • விஜயநகரம்‌ எந்த நதிக்கரையில்‌ உள்ளது? துங்கபத்ரா நதி.
  • விஐயநகரத்தின்‌ தற்போதைய பெயர்‌? “ஹம்பி”.
  • யுனெஸ்கோ ஹம்பியை பராம்பரியச்‌ சின்னமாக அறிவித்துள்ளது.

அமுக்தமால்யதா

  • தெலுங்கு இலக்கியத்தின்‌ தலைசிறந்த படைப்பு? அமுக்தமால்யதா.
  • பெரியாழ்வாரின்‌ மகளான கோதை தேவியைப்‌ பற்றிய நூல்‌? அமுக்தமால்யதா.
  • கடவுள்‌ ரங்கநாதருக்கு அணிவிப்பதற்காகத்‌ தொடுக்கப்பட்ட மாலைகளை அவருக்குச்‌ ச௯டுவதற்கு முன்பாக எந்த அம்மையார்‌ சூடிக்கொள்வார? கோதை தேவி.
  • அமுக்தமால்யதா என்பதன்‌ பொருள்‌? தான்‌ அணிந்த பின்னர்‌ கொடுப்பவர்‌.
  • விலையுயர்ந்த அணிகலன்களில்‌ பயன்படுத்தப்படும்‌ கல்‌? பச்சை கலந்த நீலவண்ணக்‌ கல்.
  • ‌ பாரசீக அரசர்களின்‌ சிம்மாசனங்களில்‌ பச்சை கலந்த நீல வண்ணக்‌ கல் பயன்படுத்தியதாக பிர்தெளசி தன்னுடைய ஷா நாமா எனும்‌ நூலில்‌ குறிப்பிட்டூள்ளார்‌.
  • ஷா நாமா எழுதியவர்‌? பிர்தெளசி.

பாமினி அரசின்‌ எட்டு அமைச்சர்கள்‌

  • அரசின்‌ பிரதம அமைச்சர்‌, அரசருக்கு அடுத்த நிலையில்‌ துணையதிகாரியாகச்‌ செயல்பட்டவர்‌? வக்கீல்‌ – உஸ்‌ சுல்தானா.
  • நாட்டின்‌ பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்‌? பேஷ்வா.
  • அமைச்சர்களின்‌ பணிகளை மேற்பார்வையிடுபவர்‌? வஸிரி – குல்‌.
  • நிதியமைச்சர்‌? அமிர்‌-இ-ஜும்லா.
  • உதவி நிதியமைச்சர்‌? நஷீர.
  • வெளியுறவுத்துறை அமைச்சர? வஷிர்‌ – இ – அசாரப்‌.
  • காவல்துறைத்‌ தலைவர்‌, நகர குற்றவியல்‌ நடுவர? கொத்தவால்.
  • ‌ தலைமை நீதிபதி. சமயம்‌. அறக்கொடைகளின்‌ அமைச்சர்‌? சதார்‌ – இ – ஜகான்.
  • ‌ டெல்லியிலுள்ள ‘செங்கோட்டை’யை இப்படியும்‌ அழைக்கலாம்‌? லால்‌ குய்லா.
  • முகலாயப்‌ பேரரசர்களின்‌ வாழ்விடம்‌ எது? செங்கோட்டை.
  • மதில்களால்‌ சூழப்பெற்ற ஷாஜகானின்‌ தலைநகர்‌ எது? ஷாஜகானாபாத்.
  • ‌ ஷாஜகானாபாத்தில்‌ செங்கோட்டையைக்‌ கட்டியவர்‌? ஷாஜாகான்‌.
  • ஷாஜகான்‌ செங்கோட்டையைக்‌ கட்டிய ஆண்டு? 1639.
  • சிவப்பு நிறக்‌ கற்களால்‌ கட்டப்பட்டுள்ள கோட்டை? செங்கோட்டை.
  • சத்ரபதி எந்த மொழிச்சொல்‌? சமஸ்கிருதம்.
  • ‌சத்ரபதி – அரசன்‌ – பேரரசன்.
  • சத்ர (குடை) பதி (தலைவன்‌-பிரபு) (அரசன்‌ – பேரரசன்‌ – சமஸ்கிருதச்சொல்.
  • ‌மராத்தியர்கள்‌, சிவாஜியை அழைக்க பயன்படுத்திய சொல்‌? சத்ரபதி.
  • சாம்பாஜி குடும்ப அர்ச்சகர்‌? கவிகலர்‌’.
  • சாம்பாஜியின்‌ தினசரி வாழ்க்கையில்‌ ஆதிக்கம்‌ செலுத்திய, சாம்பாஜியின்‌ குரு? கவிகலாஷ்‌.
  • சாம்பாஜி யாருடைய ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார்‌? கவிகலாஷ்‌.
  • சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பியபோது. வாரணாசியில்‌ சாம்பாஜிக்கு பாதுகாவலராய்‌ இருந்தவர்‌? கவிகலாஷ்‌.
  • சாம்பாஜியைப்‌ பத்திரமாக ரெய்கார்க்கு அழைத்து வந்தவர்‌? கவிகலாஷ்‌.
  • கவிகலா’ புகழ்பெற்ற? அறிஞர்‌, கவிஞர்‌, மாந்திரீகம்‌ செய்பவர்‌.
  • மராத்திய அரசவையில்‌ இருந்த வைதீக இந்துக்கள்‌ யார்‌ மீது ஆழமான வெறுப்பைக்‌ கொண்டிருந்தனர்‌? கவிகலாஷ்‌.
  • முகலாய படைகள்‌ சாம்பாஜியைக்‌ கைது செய்தபோது. உடனிருந்தவர? கவிகலாஷ்‌.
  • ஓளரங்கசீப்பால்‌ அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும்‌ உள்ளாக்கப்பட்டுக்‌ கொல்லப்பட்டவர்‌? சாம்பாஜி, கவிகலேஷ்.‌

வைணவ அடியார்கள்‌ (12 ஆழ்வார்கள்‌)

  1. முதல்‌ மூன்று ஆழ்வார்கள்‌- பொய்கை ஆழ்வார்‌, பூதத்தாழ்வார்‌, பேயாழ்வார்.

ஏனைய ஆழ்வாழ்கள்‌- திருமழிசையாழ்வார்‌, பெரியாழ்வார்‌, தொண்டரடிப்பொடி ஆழ்வார்‌, திருமங்கை ஆழ்வார்‌, திருப்பண்‌ ஆழ்வார்‌, குலசேகர ஆழ்வார்‌, நம்மாழ்வார்‌, மதுரகவி ஆழ்வார்‌, ஆண்டாள்‌.

சைவ அடியார்கள்‌

  1. நாயன்மார்கள்‌ எத்தனை பேர்‌? 63.
  2. மும்மூர்த்திகள்‌ என அழைக்கப்படும்‌ நாயன்மார்கள்‌? திருஞான சம்பந்தர்‌, அப்பர்‌ (திருநாவுகரசர்‌), சுந்தரர்‌.
  3. நாயன்மார்களின்‌ பாடல்கள்‌ அனைத்தையும்‌ நம்பி ஆண்டார்‌ நம்பி தொகுத்த ஆண்டு? கி.பி. 1000
  4. நம்பி ஆண்டார்‌ நம்பி தொகுத்த நூல்கள்‌ எண்ணிக்கை? 11.
  5. சேக்கிழாரின்‌ பெரியபுராணம்‌ எத்தனையாவது திருமுறை?                   12 – வது திருமுறை.
  6. துக்காராம்‌ எந்த மாநிலம்‌? முகாராஷ்டிரா.
  7. துக்காராம்‌ காலம்‌? 17-ம்‌ நூற்றாண்டு.
  8. விணுவின்‌ அவதாரமான விதோபா குறித்து பாடல்கள்‌ இயற்றியவர்‌? துக்காராம்‌.
  9. விதோபா ரங்கா. பாண்டு. ரங்கா கோவில்‌ உள்ள இடம்‌?                      பந்தர்பூற்‌ – பண்டரிபுரம்‌.
  10. வங்காளத்திற்கு சைதன்ய தேவாவைப்போல்‌, மகாரரீடிராவில்‌ ஆன்மீகப்‌ பணியாற்றியவர்‌? துக்காராம்‌.
  11. சூபிபியஸம்‌ பொருள்‌ – கம்பளி.
  12. சொர சொரப்பான முரட்டுக்‌ கம்பளியாலான உடைகளை அணிந்தவர்கள்‌? சூபிக்கள்‌.
  13. சூபியஸம்‌ அடிப்படையில்‌ எந்த மதத்தைச்‌ சார்ந்த இயக்கம்‌? இஸ்லாம்‌.
  14. இந்து, பெளத்த சமயக்‌ கருத்துக்களின்‌ தாக்கத்தைப்‌ பெற்றிருந்த இயக்கம்‌? சூபி இயக்கம்‌.
  15. மாமல்லபுரத்தில்‌ உள்ள கடற்கரைக்‌ கோவில்‌ வளாகம்‌. நினைவுச்‌ சின்னங்கள்‌. உலகப்‌ பாராம்பரிய இடமென யுனெஸ்கோவால்‌ அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு? 1984.
  16. சமண மதத்தின்‌ ஐம்பெரும்‌ உறுதிமொழிகள்‌:
  17. எந்த உயிரினத்தையும்‌ துன்புறுத்தாமலிருப்பது – அகிம்சை
  18. உண்மை – சத்யா
  19. திருடாமை – அசெளர்யா
  20. திருமணம்‌ செய்து கொள்ளாமை – பிரம்மச்சரிய
  21. பணம்‌. பொருள்‌. சொத்துக்கள்‌ மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா.
  22. ஜைனசரிதா ஒரு? சமண நூல்‌.
  23. சமண தீரத்தங்கரர்களின்‌ வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக்‌ கொண்டுள்ள நூல்‌? ஜைனசரிதா.
  24. சமண சமயத்தை நிறுவியவர்‌? பார்சவநாதர்‌.
  25. கடைசி தீர்த்தங்கரர்‌. 24-வது தீர்த்தங்கரர்‌? மாகவீரர்‌.
  26. ஜைனசரிதா நூல்‌ எழுதியவர்‌? பத்ரபாகு.
  27. சந்திரகுப்த மெளரியரோடு மைகருக்குப்‌ புலம்பெயர்ந்தவர்‌? பத்திரபாகு.
  28. சந்திரகுப்த மெளரியரோடு மைகருக்குப்‌ பத்திரப்பாகு சென்ற வருடம்‌? கி.மு.296.
  29. நிர்வாண நிலையை அடைபவர்கள்‌? தீர்த்தங்கரர்கள்‌.
  30. இவ்வுலகிற்கும்‌ அடுத்த உலகத்திற்குமிடையே பாதை அமைப்பவர்கள்‌? தீர்த்தங்கரர்கள்‌.
  31. 2011-ம்‌ ஆண்டு மக்கள்‌ தொகைக்‌ கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில்‌ சமணர்களின்‌ எண்ணிக்கை? 83, 359.
  32. தமிழ்நாட்டில்‌ மொத்த மக்கள்‌ தொகையில்‌ சமணர்கள்‌ பங்கு? 0.12மூ.
  33. விகாரா – சமஸ்கிருதச்‌ சொல்‌.       வாழ்விடம்‌ – இல்லம்‌ சுற்றியலைந்து திரியும்‌ துறவிகள்‌ மழைக்காலங்களின்‌ போது தங்குமிடங்களாகப்‌ பயன்படுத்தியது? விகாரம்‌.
  34. கல்வி மையங்களாக மாற்றம்‌ பெற்ற இடம்‌? விகாரம்‌.
  35. பல்கலைக்கழக கல்வியை வழங்கி. புனித நூல்களின்‌ கருவூலச்‌ சேகரங்களாகவும்‌, நிகழ்ந்தது எது? விகாரம்‌.

பொருளியல்‌

  1. நமது நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌, பெரும்பங்கு வகிப்பவை? மூன்றாம்‌ நிலை உற்பத்தி – சேவைத்‌ துறை உற்பத்தி.
  2. “நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய்‌ வாரியம்‌” (CBDT) எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1963.

குடிமையியல்‌

  • ஒருவருக்கு அறிவு பூர்வமாகச்‌ சிந்திக்கும்‌ திறன்‌ மற்றும்‌ தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுவது? கல்வி.
  • ………………… பார்க்கும்‌ சமூகம்‌ எக்காலத்திலும்‌ முன்னேறுவதற்கான வாய்ப்பு அரிது. பாலினப்பாகுபாடு.

பராக்‌ ஒபாமா

  • நமது எதிரகாலம்‌ பெண்களை உதாசீனப்படுத்துவோர்‌ கையிலில்லை எனக்‌ கூறியவர்‌? பராக்‌ ஒபாமா.
  • நமது எதிர்காலம்‌ பள்ளிக்குக்‌ கல்வி கற்கச்‌ செல்லும்‌ நமது மகள்களின்‌ கனவுகளில்‌ உள்ளது எனக்‌ கூறியவர்‌? பராக்‌ ஒபாமா.
  • பெண்கள்‌ இவ்வுலகத்தைத்‌ தாங்கி நிற்கும்‌ வல்லமைக்‌ கொண்டவர்‌ எனக்‌ கூறியவர்‌? பராக்‌ ஒபாமா.
  • பெண்கள்‌ குறித்து ஐக்கிய நாடுகளின்‌ பொது சபையில்‌. பராக்‌ ஒபாமா எந்த ஆண்டு உரையாற்றினார்‌? 2012.
  • முதல்‌ பெண்கள்‌ பள்ளியின்‌ முதல்‌ பெண்‌ ஆசிரியர்‌? சாவித்ரிபாய்‌ புலே.
  •  பெண்கள்‌ கல்வியை பற்றி பேசும்‌ போதெல்லாம்‌ நினைவில்‌ வருபவர்‌? ஜோதிராவ்‌ புலே.
  •  இந்தியாவில்‌ பெண்‌ கல்வியை செயல்‌ வடிவமாக்கியவர்‌? ஜோதிராவ்‌ புலே.
  •  சாவித்திரிபாயின்‌ கணவர்‌? ஜோதிராவ்‌ புலே.
  •  பெண்களுக்கான முதல்‌ பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு? 1848.
  •  பெண்களுக்கான முதல்‌ பள்ளியை தொடங்கியவர்கள்‌? சாவித்ரிபாய்‌ புலே, ஜோதிராவ்‌ புலே.
  •  உலகின்‌ முதல்‌ பெண்‌ பிரதம மந்திரி? சிறிமாவோ பண்டாரநாயக (இலங்கை).
  •  உலகில்‌ விண்வெளிக்குச்‌ சென்ற முதல்‌ பெண்‌? வாலென்டினா தெரேஷ்கோவா (சோவியத்‌ ஒன்றியம்‌).
  •  எவரெஸ்ட்‌ சிகரத்தை அளவிட்ட முதல்‌ பெண்‌? ஜன்கோ தபே (ஜப்பான்‌).
  •  ஒலிம்பிக்கில்‌ தங்கம்‌ வென்ற முதல்‌ பெண்‌? சார்லோட்‌ கூப்பர்‌ – இங்கிலாந்து.
  •  1951-ல்‌ கல்வி அறிவ பெற்ற நபர்கள்‌? 18.33.
  •  1951-ல்‌ கல்வி அறிவு பெற்ற ஆண்கள்‌? 27.16.
  •  1951-ல்‌ கல்வி அறிவு பெற்ற பெண்கள்‌? 8.86.
  •  1951-ல்‌ கல்வி அறிவு பெற்ற ஆண்‌/பெண்‌ இடைவெளி வீதம்‌? 18.30.
  •  2011-ல்‌ கல்வி அறிவு பெற்ற நபர்கள்‌? 74.04.
  •  2011-ல்‌ கலவி அறிவு பெற்ற ஆண்கள்‌? 82.14.
  •  2011-ல்‌ கல்வி அறிவு பெற்ற பெண்கள்‌? 65.46.
  •  2011-ல்‌ கல்வி அறிவு பெற்ற ஆண்‌/பெண்‌ இடைவெளி வீதம்‌? 16.68.
  •  சட்டத்தின்‌ ஆட்சி என்ற பதத்தை அறிமுகம்‌ செய்தவர்‌? ஏ.வி.டைசி ஏ.வி.சி.
  •  டைசி ஒரு? பிரிட்டிஷ்‌ சட்ட வல்லுநர்‌.
  •  எந்த நூற்றாண்டிலிருந்து பல்வேறு முயற்சிகள்‌ பெண்களின்‌ முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது? பத்தொன்பதாம்‌ நூற்றாண்டு.
  •  பெண்கள்‌ சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமான பணியாற்றியவர்களில்‌ குறிப்பிடத்தக்கவர்கள்‌? ராஜாராம்‌ மோகன்‌ ராய்‌, ஈஸ்வர சந்திர வித்யாசாகர்‌, தயானந்த சரஸ்வதி, மகாதேவ்‌ கோவிந்தரானடே, தாராபாய்‌ ஷிண்டே, பேகம்‌ ருகேய சகாவத்‌ உசேன்‌.
  •  சட்டத்தின்‌ முன்‌ அனைவரும்‌ சமம்‌? சட்டப்பிரிவு 14.
  •  பாகுபாட்டை தடை செய்கிறது? சட்டப்பரிவு 15.
  •  பொது வேலை வாய்ப்பில்‌ அனைவருக்கும்‌ சம வாய்ப்பு அளிக்கிறது? சட்டப்பரிவு 16.
  •  தீண்டாமையை ஒழிக்கிறது? சட்டப்பிரிவு 17.
  •  பட்டங்கள்‌ அளித்து வேறு படுத்துதலை தடை செய்கிறது? சட்டப்பிரிவு 18.
  •  தேர்தல்‌ ஆணையம்‌ ஒரு? சட்டபூர்வ அமைப்பு.
  •  தேரதல்களை நடத்துவதற்கு அதிகாரம்‌ கொண்ட ஒரு சுதந்திரமான அமைப்பு? இந்திய தேர்தல்‌ ஆணையம்‌.
  •  அரசியலமைப்பு சட்டப்படி உருவான அமைப்பு? தேர்தல்‌ ஆணையம்.
  • ‌ தேர்தல்‌ ஆணையத்தின்‌ தலைமை இடம்‌? புதுதில்லி.
  •  தேர்தல்‌ சின்னங்கள்‌ ஆணை வெளியிடப்பட்ட ஆண்டு? 1968.
  •  சின்னங்கள்‌ வகை? இரண்டு வகை.                                1. ஒதுக்கப்பட்ட சின்னங்கள்‌.                                    2. ஒதுக்கப்படாத சின்னங்கள்.
  • ‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சிக்கு வழங்கப்படும்‌ சின்னம்‌? ஒதுக்கப்பட்ட சின்னம்‌.
  •  அங்கீகரிக்கப்பட்டாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்‌ சின்னம்‌? ஒதுக்கப்படாத சின்னம்‌.
  •  பதிவு செய்யப்பட்ட ஆனால்‌ அங்கீகரிக்கப்படாத அரசியல்‌ கட்சி தாங்கள்‌? விரும்பும்‌ சின்னத்தில்‌ தேர்தலில்‌ போட்டியிட முடியாது.
  •  அங்கீகரிக்கப்பபாத அரசியல்‌ கட்சி தேர்தல்‌ ஆணையத்தால்‌ அறிவிக்கப்படும்‌ ஏதேனும்‌ ஒரு சின்னத்தை தேர்வு செய்தல்‌ வேண்டும்‌.
  •  அச்சு இயந்திரம்‌ கண்டுபிடித்தவர்‌? ஜோஹன்னஸ்‌ குட்டன்பெர்க்‌.
  •  ஜோஹன்னஸ்‌ குட்டன்பெரக்‌ அச்சு இயந்திரத்தைக்‌ கண்டுபிடித்த ஆண்டு? 1453.

அகில இந்திய வானொலி

  •  ஆகாச வானி – வானிலிருந்து வரும்‌ ஒலி.
  •  ஆகாச வானி என்ற பெயரில்‌ வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு? 1956.
  •  அகில இந்திய வானொலி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1936.

மக்களாட்சியின்‌ கோட்பாடு

  •  மக்களாட்சி என்றால்‌ மக்களால்‌ ஆட்சி செய்யப்படுதல்‌ என்பதாகும்‌.
  •  மக்களாட்சி சொல்‌ இரண்டு கிரேக்க சொற்களால்‌ ஆனது. டெமோஸ்‌ (Demos) மக்கள்‌ + க்ராடோஸ்‌ (Kratos) அதிகாரம்‌ – ஆட்சி.
  •  ஒரே வழிதடத்தில்‌ தினந்தோறும்‌ வாகனத்தில்‌ செல்பவர்கள்‌ அதே தடத்தில்‌ செல்பவர்களை உடன்‌ அழைத்துச்‌ செல்ல? கார்பூலிங்‌.
  •  கார்பூலிங்‌ செய்வதால்‌ சாலைகளில்‌ வாகனங்களின்‌ எண்ணிக்கை குறையும்‌.
  •  ரக்ஷா பாதுகாப்பான வாகன இயக்கம்‌? ரக்ஷா ஒரு தானியங்கி கருவி.
  •  வாகனம்‌ தற்போது எங்கு உள்ளது என்பதை கண்காணிக்க பயன்படுவது? ரக்ஷா கருவி.
  •  சாலையில்‌ உள்ள மேடுகள்‌ பற்றி முன்னெச்சரிக்கையை ஓட்டூநருக்கு தரும்‌ கருவி? ரக்ஷா பாதுகாப்பு கருவி.

புவியியல்‌

  1. கலாச்சார சுற்றுலாவின்‌ அம்சத்தைக்‌ குறிப்பது? காஸ்ட்ரோமி.
  2. சொந்த நாட்டிற்குள்‌ செல்லும்‌ சுற்றுலா? உள்வரும்‌ சுற்றுலா.
  3. வெளி நாடுகளுக்கு செல்லும்‌ சுற்றுலா? வெளிச்செல்லும்‌ சுற்றுலா.
  4. வெளிநாடு செல்ல விரும்பும்‌ ஒருவரது கடவுச்‌ சீட்டில்‌ குறிக்கப்படும்‌ முத்திரை? விசா.
  5. கேலிக்கைக்காக சுற்றிப்‌ பார்க்க பயன்படும்‌ விசா? சுற்றுலா விசா.
  6. மேற்படிப்பிற்காக செல்வதற்கு தேவையான விசா? மாணவர்‌ விசா.
  7. வேலைபார்க்க உபயோகப்படும்‌ விசா? தொழில்‌ விசா.
  8. மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக செல்ல பயன்படும்‌ விசா? மருத்துவ விசா.
  9. காட்டு விலங்குகளின்‌ பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி? வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயம்‌.
  10.  ITC: Inclusicve Tours by Charter: நிறுவனங்களுக்கான உள்ளடங்கிய குழுச்‌ சுற்றுலா.
  11.  IATA: International Air Transport Association: பன்னாட்டு வான்வழிப்‌ போக்குவரத்து சங்கம்‌.
  12.  IATO: Indian Association of Tour Operators: இந்திய பயண அமைப்பாளர்‌ சங்கம்‌.
  13.  TAAL: Travel Agents Association of India: இந்திய பயண முகவர்கள்‌ சங்கம்‌.
  14.  TTTHA: Tamilnadu Tour Travel and Hospitality Association: தமிழ்நாடு சுற்றுலாப்‌ பயணம்‌, விருந்தோம்பல்‌ சங்கம்‌.
  15.  TIDC: Tamilnadu Tourism Development Corporation: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்‌ கழகம்‌.
  16.  சுற்றுலாப்‌ பயணிகளை வெளியேற்றும்‌ காரணி எது? கெளரவம்.
  17. ‌ சுற்றுலா பயணிகளைக்‌ கவர்ந்து இழுக்கும்‌ காரணி எது? சேவை வசதிகள்.
  18. ‌ சுற்றுச்‌ சூழலுக்குத்‌ தீங்கு விளைவிக்காத ஆற்றல்‌? சூரிய ஆற்றல்‌.
  19.  உலகின்‌ மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டம்‌ தமிழ்நாட்டில்‌ எங்குள்ளது? கமுதி (இராமநாதபுரம்‌ மாவட்டம்‌ (2016). 4550 கோடி.
  20.  கமுதியில்‌ சூரிய மின்சக்தி திட்டத்தின்‌ மூலம்‌ எத்தனை மெகாவாட்‌ மின்சாரம்‌ தயாரிக்கப்படுகிறது? 648 மெகாவாட்‌.
  21.  அதிக அளவில்‌ நீர மின்சக்தியை உற்பத்தி செய்யும்‌ நாடு? சீனா.
  22.  உலகின்‌ மிகப்பெரிய நீர மின்‌ சக்தி திட்டம்‌? த்ரீகார்ஸ்‌ (சீனா).
  23.  த்ரீகார்ஸ்‌ நீர மின்சக்தி திட்டத்தின்‌ திறன்‌? 22, 500 மெகாவாட்.
  24. ‌ த்ரீகார்ஸ்‌ நீர மின்சக்தி திட்டத்தின்‌ தொடக்கம்‌? 1994.
  25.  ஆரம்ப காலங்களில்‌ நிலவரைபடம்‌ தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்கள்‌? காகிதத்‌ தோல்‌, விலங்குகளின்‌ தோல்‌, பாப்பிரஸ்‌, துணிகள்‌, ஈரநிலம்‌, களிமண்‌ பலகை.
  26.  உலகம்‌ முழுவதும்‌ அமைந்துள்ள புவியியல்‌ பகுதிகள்‌, தலங்களைக்‌ குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்கும்‌ வலைதள சேவைப்பகுதி எது? மின்னணு வரைபடங்கள்.
  27. ‌ நிலவரைபடத்தின்‌ அடிப்படைக்‌ கூறுகள்‌? தலைப்பு, திசை, அளவை, குறிப்பு, சின்னங்கள்‌.
  28.  “சுனாமி” எந்த மொழி சொல்‌? ஜப்பான்.
  29. ‌ “சு (Tsu)” பொருள்‌? துறைமுகம்‌.
  30.  “னாமி (name)” பொருள்‌? அலைகள்‌.
  31.  “நீல நிறக்கோள்‌” என அழைக்கப்படுவது? பூமி.
  32.  புமியின்‌ எத்தனை சதவீத பரப்பு நீரால்‌ சூழப்பட்டுள்ளது? 71%.
  33.  புவி மேலோட்டிற்கும்‌ கவச மேலடுக்கிற்கும்‌ இடையே உள்ள பகுதி? மென்‌ பாறைக்‌ கோளம்‌.
  34.  புவியின்‌ கொள்ளளவில்‌ புவி மேலோட்டின்‌ சதவீதம்‌? 1%.
  35.  புவியின்‌ கொள்ளளவில்‌ புவி கவசத்தின்‌ சதவீதம்‌? 84%.
  36.  புவியின்‌ கொள்ளளவில்‌ புவி கருவின்‌ சதவீதம்‌? 15%.
  37.  புவியின்‌ சுற்றளவு? 6371 கி.மீ.
  38.  நிலநடுக்கத்தின்‌ அலைகள்‌ எத்தனை? 3.                               1. P அலைகள்‌ – அழுத்த அலைகள்‌.                                     2. S. அலைகள்‌ – முறிவு அலைகள்.‌                          3. L. அலைகள்‌ – மேற்பரப்பு அலைகள்‌.
  39.  இந்தியப்‌ பெருங்கடலில்‌ சுனாமி ஏற்பட்ட வருடம்‌? 26 டிசம்பர்‌ 2004.
  40.  எரிமலைகள்‌ பற்றிய படிப்பு? வால்கனோலஜி (Volcanology).
  41.  எரிமலை பற்றிய ஆய்வாளர்கள்‌? (Volcanologists).
  42.  அந்தமானிலிருந்து 135 கி.மீ கிழக்கே அமைந்துள்ள தீவு? பேரென்‌ தீவு (Barren Island).
  43.  சுமத்திராவிலிருந்து மியான்மர்‌ வரை உள்ள நெருப்பு வளையத்தினுள்‌ இருக்கும்‌ ஒரு செயல்படும்‌ எரிமலை எது? பேரென்‌ எரிமலை.
  44.  பேரென்‌ ரிமலை கடைசியாக வெடித்த ஆண்டு? 2017.
  45.  “மத்தியதரைக்‌ கடலின்‌ கலங்கரை விளக்கம்‌” என அழைக்கப்படுவது? ஸ்ட்ராம்போலி எரிமலை.
  46.  ஒரு முதன்மை ஆற்றுடன்‌ இணையும்‌ ஓர்‌ நீரோடை? துணையாறு.
  47.  ஒரு முதன்மை அற்றிலிருந்து பிரிந்து செல்லும்‌ ஹீ ஆறு? கிளையாறு.
  48.  “உலகின்‌ உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்‌ நீரவீழ்ச்சி.
  49.  ஏஞ்சல்‌ நீரவீழ்ச்சி எந்த நாட்டில்‌ உள்ளது? வெனிசுலா நாடு (தென்‌ அமெரிக்கா).
  50.  கனடா, அமெரிக்கா நாடுகளின்‌ எல்லையில்‌ உள்ள நீரவீழ்ச்சி? நயாகரா நீரவீழ்ச்சி.
  51.  ஜாம்பியா, ஜிம்பாப்வே நாடுகளின்‌ எல்லையில்‌ உள்ள நீரவீழ்ச்சி? விக்டோரியா நீர்வீழ்ச்சி.
  52.  “ஆற்று வளைவு” என்ற சொல்‌ எந்த ஆற்றின்‌ பெயரின்‌ அடிப்படையில்‌ உருவானது? மியாண்டர்‌ ஆறு.
  53.  “மியாண்டர்‌ ஆறு” எங்குள்ளது? ஆசிய மைனர்‌ ஸ்ரீ துருக்கி.
  54.  காற்றடி வண்டல்‌ படிவுகள்‌ அதிகம்‌ காணப்படும்‌ நாடு? சீனா.
  55.  வடக்கு சீனாவில்‌ படிந்துள்ள காற்றாடி வண்டல்‌ படிவுகள்‌ எந்த பாலைவனத்திலிருந்து கடத்தப்பட்டது? கோபி பாலைவனம்.
  56. ‌ உலகிலேயே “மிக நீளமான கடற்கரை”? மியாமி கடற்கரை.
  57.  “மியாமி கடற்கரை” எங்குள்ளது? புளோரிடா (அமெரிக்கா).
  58.  உலகிலேயே 2-வது நீண்ட கடற்கரை? மெரினா கடற்கரை (சென்னை).
  59.  மனிதனின்‌ சுற்றுப்புறத்தை இயற்கைச்‌ சூழலோடு சேர்த்து படிப்பது? மனிதப்‌ புவியியல்‌.
  60.  உலக “மக்கள்‌ தொகை” தினம்‌? ஜுலை 11.
  61.  பன்னாட்டு “தாய்‌ மொழி” தினம்‌? பிப்பிரவறி 21.
  62.  உலக “மத நல்லிணக்க” நாள்‌? ஜனவரி 3-வது வாரம்‌ ஞாயிற்றுக்கிழமை.
  63.  உலக “கலாச்சார பல்வகை” தினம்‌? மே 21.

மதம்‌ மற்றும்‌ வழிபாட்டுத்தலம்‌

  1. புத்த மத வழிபாட்டுத்தலம்‌? விஹாரா.
  2. கிறிஸ்தவ மதம்‌ வழிபாட்டுத்தலம்‌? தேவாலயம்‌.
  3. இந்து மதம்‌ வழிபாட்டுத்தலம்‌? கோவில்.
  4. ‌இஸ்லாம்‌ வழிபாட்டுத்தலம்‌? மகதி.
  5. சமணம்‌ வழிபாட்டுத்தலம்‌? பசாதி.
  6. ஜீடாய்ஸம்‌ வழிபாட்டுத்தலம்‌? சினகாக்‌.
  7. ஹொராஸ்டிரியம்‌ வழிபாட்டுத்தலம்‌? அகியாரி.
  8. வழிபாட்டுத்‌ தலங்களைச்‌ சுற்றியும்‌ மத முக்கியத்துவம்‌ வாய்ந்த இடங்களில்‌ காணப்படும்‌ குடியிருப்பு? யாத்திரைக்‌ குடியிருப்பு.
  9. யாத்திரைக்‌ குடியிருப்பு எ.கா.? பழனி – முருகன்‌ கோவில்‌.
  10. இரண்டு மிகப்‌ பெரிய நிலப்‌ பகுதிகளை இணைக்கும்‌ சிறிய நில துண்டு? நிலச்சந்தி.
  11. இரண்டு பெரிய நீர பரப்புகளை இணைக்கும்‌ சிறிய நீர்‌ பரப்பு? நீர்ச்சந்தி.
  12. வட அமெரிக்காவின்‌ உயரமான சிகரம்‌? மெக்கென்லீ.
  1. பல இயங்கும்‌ எரிமலைகளை கொண்டூள்ள. பசிபிக்‌ நெருப்பு வளையத்தின்‌ ஒரு பகுதி? கார்டில்லெராஸ்‌.

கண்டங்களும்‌ அதனுடைய உயரமான சிகரங்களும்‌

  1. ஆசியா –             எவரெஸ்ட்‌ சிகரம்‌ (8848 மீ).
  2. தென்‌ அமெரிக்கா –   அகான்காகுவா (6961 மீ).
  3. வட அமெரிக்கா –    மெக்கென்லீ (6194 மீ).
  4. ஆப்பிரிக்கா –         கிளிமாஞ்சாரோ (5895 மீ).
  5. ஐரோப்பா –           எல்பரஸ்‌ சிகரம்‌ (5642 மீ).
  6. அண்டார்டிகா –       வின்சன்‌ மாசிப்‌ சிகரம்‌ (4892 மீ).
  7. ஆஸ்திரேலியா –     காஸ்கியூஸ்கோ சிகரம்‌ (2228 மீ).
  8. உலகப்‌ புகழ்‌ வாய்ந்த மிகப்‌ பெரிய பள்ளத்தாக்கு? கிராண்ட்‌ கேன்யான்‌.
  9. கிராண்ட்‌ கேன்யான்‌ பள்ளத்தாக்கு எங்கு உள்ளது? அமெரிக்காவின்‌ அரிசோனா மாகாணம்‌.
  10.  “பெறிய சேற்று ஆறு” என்ற புனைப்‌ பெயருடன்‌ அழைக்கப்படும்‌ ஆறு? மிஸிஸிப்பி.
  11.  30 முதல்‌ 60 மத்திய அட்ச கோட்டுப்‌ பகுதியில்‌ மேற்கிலிருந்து கிழக்காக வீசும்‌ நிலையான காற்றுகள்‌? மேற்கத்திய காற்றுகள்‌ – எதிர்‌ வர்த்தக காற்றுகள்.
  12. ‌ உலகின்‌ மிகச்‌ சிறந்த மீன்பிடி தளம்‌? கிராண்ட்‌ பேங்க்.
  13. ‌ உலகின்‌ முக்கிய பெரிய வளமான இயற்கை வளங்களை கொண்ட பகுதி? கிராண்ட்‌ பேங்க்.
  14. ‌ வெப்ப நீரோட்டமும்‌. லாப்ரடார்‌ குளிர்‌ நீரோட்டமும்‌ சந்தித்துக்‌ கொள்ளும்‌ பகுதி? கிராண்ட்‌ பேங்க்.
  15. ‌ அட்லாண்டிக்‌ பெருங்கடலையும்‌, பசிபிக்‌ பெருங்கடலையும்‌ இணைக்கும்‌ விதமாக வெட்டப்பட்ட கால்வாய்‌? பனாமா கால்வாய்.
  16. ‌ பனாமா கால்வாயின்‌ நீளம்‌? 80 கி.மீ.
  17.  ஐரோப்பா அமெரிக்கா இடையிலான தூரத்தை வெகுவாக குறைக்கும்‌ கால்வாய்‌? பனாமா கால்வாய்‌.
  18.  மத்திய அமெரிக்காவுடன்‌ இணைந்த தென்‌ அமெரிக்கா? லத்தீன்‌ அமெரிக்கா.
  19.  பூமத்திய ரேகையை சுற்றியுள்ள பகுதியில்‌ பொழியும்‌ மழை? 4 மணி கடிகார மழை.
  20.  4 மணி கடிகார மழை ஒரு? வெப்பச்‌ சலன மழை.
  21.  தென்‌ அமெரிக்காவின்‌ மிக நீண்ட ஆறு?                             அமேசான்‌ ஆறு (6450 கி.மீ).
  22.  உலகின்‌ மிகப்பெரிய நதியமைப்பு எது? அமேசான்‌.
  23.  தென்‌ அமெரிக்காவின்‌ பல்வேறு வகையான இசைகள்‌? சம்பா, டேங்கோ, கும்பியா.
  24.  பிரேசில்‌ நாட்டின்‌ இசை? சம்பா.
  25.  அர்ஜென்டினா நாட்டின்‌ இசை? டேங்கோ.
  •  உருகுவே, கொலம்பியா நாட்டின்‌ இசை? கும்பியா.

8-ம்‌ வகுப்பு

வரலாறு

  1. இந்திய “தேசிய ஆவணக்காப்பகத்தின்‌ தந்தை”? ஜார்ஜ்‌ வில்லியம்‌ பாரஸ்ட்.
  2. ‌புனித டேவிட்‌ கோட்டை ஆங்கிலேயரால்‌ கடலூரில்‌ கட்டப்பட்ட ஆண்டு? 1690.
  3. “டேனியர்கள்‌ அச்சு கூடத்தை” நிறுவிய இடம்‌? தரங்கம்பாடி.
  4. தரங்கம்பாடியை டேனியர்கள்‌ எவ்வாறு அழைத்தனர்‌? டானஸ்பெர்க்‌.
  5. தரங்கம்‌ பாடியில்‌ அச்சுக்‌ கூடத்தை நிறுவியவர்‌? சீகன்‌ பால்கு.
  6. 1731 சுவிடன்‌ கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர்‌ யார? ஜோதன்‌ பர்க்‌.
  7. “இருட்டறை துயரச்‌ சம்பவம்‌” நடந்த இடம்‌? கல்கத்தா.
  8. இருட்டறை துயரச்‌ சம்பவம்‌ நடந்த ஆண்டு? 1756.
  9. இருட்டறை துயரச்‌ சம்பவம்‌ கல்கத்தாவில்‌ எங்கு நடந்தது? வில்லியம்‌ கோட்டை.
  10.  1863 – ICS தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற முதல்‌ இந்தியர்‌”? சத்தியேந்திரநாத்‌ தாகூர்‌.
  11.  இரவீந்திரநாத்‌ தாகூரின்‌ மூத்த சகோதரர்‌ யார்‌? சத்தியேந்திர நாத்‌ தாக்ஷ்‌”.
  12.  வங்காளத்தில்‌ “முதல்‌ உச்சநீதிமன்ற நீதிபதி”? சர்‌ எலிஜா இம்பே.
  13.  சர எலிஜா இம்பே? வங்காள முதல்‌ உச்சநீதிமன்ற நீதிபதி.
  14.  “மதராஸ்‌ உயர்நீதிமன்றத்தின்‌ முதல்‌ இந்திய தலைமை நீதிபதி? T. முத்துசாமி – திருவாரூர்‌.
  15.  துணைப்படை திட்டம்‌ கொண்டு வந்தவர்‌? வெல்லெஸ்லி.
  16.  “துணைப்படைத்‌ திட்டத்தை ஏற்றுக்‌ கொண்ட முதல்‌ இந்திய பகுதி”? ஹைதராபாத்.
  17. ‌ துணைப்படைத்‌ திட்டத்தில்‌ ஹைதராபாத்‌ இணைந்த பகுதிகள்‌? சதாரா.
  18.  வாரிசு இழப்புக்‌ கொள்கையில்‌ சதாரா இணைந்த ஆண்டு? 1848.
  19.  மத்திய இந்தியாவில்‌ புரட்சி யாரால்‌ வழி நடத்தப்பட்டது? ஜான்சி ராணி.
  20.  குவாலியரில்‌ படையை தலைமையேற்று வழிநடத்தியவர்‌ யார்‌? தாந்தியா தோப்பே.
  21.  வடமேற்கு பாகிஸ்தானில்‌ உள்ள பழமையான பல்கலைக்கழகம்? ‘தட்சசீலம்‌”.
  22.  “தட்சசீலம்‌” எந்த ஆண்டு UNESCO உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது? 1980.
  23.  “தட்சசீலத்தை” கண்டுபிடித்தவர்‌? அலெக்சாண்டர்‌ கன்னிங்காம்.
  24. ‌ “அர்த்த சாஸ்திரம்‌” எழுதியவர்‌? சாணக்கியர்.
  25. ‌ “நாளந்தா பல்கலைக்கழகம்‌” எங்கு உள்ளது? பீகார்‌ ராஜகிருகம்‌.
  26.  “உலகின்‌ பழமையான பல்கலைக்கழகம்‌” நாளந்தா பல்கலைக்கழகம்.
  27. ‌ நாளந்தா பல்கலைக்கழகம்‌ கற்றலின்‌ மையமாக இருந்த ஆண்டு? கி.பி. 5 – கி.பி. 12.
  28.  அஹோபிலா மடம்‌ எங்குள்ளது? ஸ்ரீரங்கம்.
  29. ‌ கல்வியை மேம்படுத்த “ஒரு லட்சம்‌ ரூபாய்‌” வழங்கிய சட்டம்‌? 1813 பட்டயச்‌ சட்டம்‌.
  30.  “ஆங்கில கல்வியின்‌ மகாசாசனம்‌”? உட்ஸ்‌ கல்வி அறிக்கை.
  31.  உட்ஸ்‌ கல்வி அறிக்கை- ஸ்ரீ 1854.
  32.  1974 டிசம்பர்‌ வரை கல்வி எந்த பட்டியலில்‌ இருந்தது? மாநிலப்‌ பட்டியல்.
  33. ‌ தற்போது கல்வி எந்த பட்டியலில்‌ உள்ளது? பொதுப்பட்டியல்‌.
  34.  வார்தா கல்வித்திட்டம்‌ தொடங்கப்பட்ட ஆண்டு? 1937.
  35.  வார்தா கல்வித்திட்டத்தை உருவாக்கியவர்‌ யார்‌? காந்தியடிகள்.
  36. ‌ அடிப்படைக்‌ கல்வித்திட்டத்தின்‌ அச்சாணி எது? அகிம்சை.
  37.  எகிப்தில்‌ உள்ள மம்மிகள்‌ எவ்வளவு ஆண்டுகள்‌ பழமையானவை? கி.மு.2000.
  38.  எகிப்திய மம்மிகள்‌ எந்த ஆடைகளால்‌ சுற்றப்பட்டிருந்தது? மஸ்லின்‌ ஆடைகள்.
  39. ‌ செல்வச்‌ சுரண்டல்‌ கோட்பாடு யாருடையது? தாதாபாய்‌ நெளரோஜி.
  40.  டல்ஹொசி சதுக்கம்‌ எங்குள்ளது? கல்கத்தா.
  41.  புனித ஜார்ஜ்‌ கோட்டை எங்குள்ளது? மதராஸ்‌.
  42.  ஐவ்கர்‌ முறையில்‌ தீக்குளித்தவ்கள்‌? ராஜப்புத்திரர்கள்.
  43. ‌ திருமணத்திற்கு முன்‌ மணமகன்‌ – மணமகளின்‌ ஒப்புதலை பெற்றோர்‌ கட்டாயமாக பெற வேண்டும்‌ என்று உத்தரவிட்டவர்‌? அக்பர்‌.
  44.  பெண்ணிற்கான திருமண வயது 14 ஆண்டுகளுக்கான திருமண வயதை 16 எனவும்‌ நிர்ணயித்தவர்‌? அக்பர்‌.
  45.  “மதராஸ்‌ தேவதாசி சட்டம்‌”? 9 அக்டோபர்‌ 1947.
  46.  தேவதாசிகளுக்கு சட்டப்படி திருமணம்‌ செய்து கொள்ளும்‌ உரிமையை வழங்கிய சட்டம்‌ எது? மதராஸ்‌ தேவதாசி சட்டம்‌.
  47.  இந்திய கோவில்களில்‌ பெண்‌ குழந்தைகள்‌ தானமாக வழங்குவதை தடுத்த சட்டம்‌ எது? மதராஸ்‌ தேவதாசி சட்டம்‌.

புவியியல்‌

  1. பாறை ஸ்ரீ கிரேக்க சொல்‌.
  2. பெட்ரஸ்‌ – பாறை.   லோகாஸ்‌ – படிப்பு.
  3. “தீப்பாறை” – இக்கியஸ்‌ (இலத்தீன்‌).   இக்னியஸ்‌ – தீ.
  4. உலகிலுள்ள முக்கிய செயல்படும்‌ எரிமலைகள்‌? மெளண்ட்‌ வெசுவியஸ்‌, மெளண்ட்‌ எட்னா, மெளண்ட ஸ்டராம்போலி – இத்தாலி.
  5. மவுனாலோவா. மெளனாக்கியா ஸ்ரீ ஹவாய்‌ தீவு.
  6.  “நிலக்கரி. எண்ணெய்‌, இயற்கை வாயு” உருவாக ஆதாரமான பாறை? படிவுப்‌ பாறை.
  7. “உலகின்‌ மிகப்‌ பழமையான படிவுப்‌ பாறைகள்‌” காணப்படும்‌ இடம்‌? கிரீன்லாந்து.
  8. “வெள்ளை பளிங்கு கற்களால்‌” கட்டப்பட்டது? தாஜ்மஹால்‌.
  9. “கட்டுமானம்‌. சிற்ப வேலைபாடுகளுக்கு” பயன்படும்‌ பாறைகள்‌ எவை? குவார்ட்சைட்‌, சலவைக்கல்‌.
  10.  “நெகிழி. காகிதம்‌ உற்பத்தி” செய்யப்‌ பயன்படும்‌ கல்‌?                  சலவை கற்கள்.
  11. ‌ “உலக மண்‌ தினம்‌” டிசம்பர்‌ 5.
  12.  வானிலை பற்றிய அறிவியல்‌” பிரிவு? வளியியல்.
  13. ‌ “Climate” ஜீ கிளைமா ழீ கிரேக்க சொல்.
  14. ‌ கிளைமோ பொருள்‌ – சாய்வு கோணம்.
  15. ‌ 1000 மீ உயரம்‌ சென்றால்‌ 6.59 ஊ வெப்பம்‌ குறையும்‌ – வெப்ப குறைவு வீதம்‌.
  16.  சமவெப்பக்‌ கோடு? ஐசோ தெர்ம்‌.
  17.  சராசரி சமவெப்ப நிலைக்கோடு? ஐசோக்ரைம்‌.
  18.  சம சூரிய வெளிச்சக்‌ கோடு? ஐசோகெல்.
  19. ‌ சம காற்றழுத்த மாறுபாட்டுக்‌ கோடு? ஜசெல்லோபார்.
  20. ‌ சம மழையளவு கோடு? ஐசோஹைட்ஸ்.
  21. ‌ சம காற்றழுத்தக்‌ கோடு? ஐசோபார்.
  22. ‌ உலகில்‌ பதிவாக மிக அதிக பட்ச அழுத்தம்‌ எங்கு பதிவாகியுள்ளது? அகாட்‌ (ரஷ்யா).
  23.  அகாட்டில்‌ அதிகபட்ச அழுத்தம்‌ பதிவான ஆண்டு?                                1968 டிசம்பர்‌ 31.
  24.  அகாட்‌ அதிக பட்ச அழுத்தம்‌? 1083 அடி.
  25.  மிகக்‌ குறைந்த அழுத்தம்‌ எங்கு பதிவாகியுள்ளது?                     குவாம்‌ (பசிபிக்).
  26. குவாம்‌ எந்த தீவு? மரியான தீவு.
  27.  குவாம்‌-ல்‌ மிக குறைந்த அழுத்தம்‌ பதிவாகிய ஆண்டு?                   1929 டிசம்பர்‌ 12.
  28.  குவாம்‌-ல்‌ அழுத்தம்‌? 870 அடி.
  29.  முதன்‌ முதலாக காலறிலை வரைபடங்களின்‌ தொகுப்பை வெளியிட்டவர்‌? அல்‌ – பலாஹி (அரேபியர்‌).
  30.  நீராவி காற்றில்‌ செறிந்து பூரித நிலையை அடைவது?                       நீர சுருங்குதல்.
  31. ‌ காற்று எப்போது பூரித நிலையை அடைகிறது?                   வெப்பறிலை குறையும்பொழுது.
  32.  ஆவியாதல்‌ அலகு? அங்குலம்‌ (அ) செ.மீ.
  33.  மழைறீர ஊடுருவல்‌ அலகு? அங்குலம்‌ (அற) செ.மீ / மணி.
  34.  மழை பொழிவு அலகு? அங்குலம்‌ (அர்‌ மி.மீ / செ.மீ.
  35.  ஏர்‌ வழிந்தோடல்‌ அலகு? கனஅடி / வினாடி.
  36.  மழை வழிவின்‌ கன அளவு அலகு? ஏக்கர்‌ அடி / கன அடி.
  37.  மழை நீரின்‌ கொள்ளளவு அலகு? கன அடி / ஏக்கர்‌ அடி.
  38.  சர்வதேச புலம்‌ பெயர்வில்‌ மிகப்‌ பெரிய நாடு எது? இந்தியா.
  39.  இந்தியாவில்‌ புலம்‌ பெயர்ந்தோர்‌? 17 மில்லியன்‌.
  40.  புலம்பெயர்ந்தோர்‌ இரண்டாவது இடம்‌?                            மெக்சிகோ (13 மில்லியன்).
  41.  எந்த ஆண்டு உலகளாவிய நகர்புற மக்கள்‌ தொகை ஊரக மக்கள்‌ தொகையை விட அதிகமானது? 2007.
  42.  1950-ல்‌ உலகின்‌ மக்கள்‌ தொகையில்‌ எத்தனை சதவீதம்‌ நகர மக்கள்‌ தொகை? 30 சதவீதம்‌.
  43.  2050-ல்‌ நகர மக்கள்‌ தொகை சதவீதம்‌? 68 சதவீதம்.
  44. ‌ உலக நகரமயமாக்கலில்‌ உலக சராசரி எவ்வளவு? 55மூ.
  45.  அதிக மக்கள்‌ தொகை கொண்ட உலகின்‌ முதல்‌ மாநகரம்‌ எது? டோக்கியோ (ஐப்பான்‌).
  46.  இரண்டாவது அதிக மக்கள்‌ தொகை கொண்ட மாநகரம்‌ எது? புதுடெல்லி.
  47.  சுனாமி? ஐப்பான்‌ சொல்‌ “சு”? துறைமுகம்‌. “நாமி”? அலை.
  48.  சுனாமி – துறைமுக அலை.
  49.  இந்தியப்‌ பெருங்கடலில்‌ எந்த ஆண்டு சுனாமி ஏற்பட்டது?                2004 டிசம்பர்‌ 26.
  50.  செர்னோபில்‌ நகரம்‌? சோவியத்‌ யூனியன்.
  51. ‌ செர்னோபில்‌ அணு உலை விபத்து எந்த ஆண்டு ஏற்பட்டது? 1986 ஏப்ரல்‌ 26.
  52.  உலக அளவில்‌ நிகழ்ந்த மிகப்பெரிய அணு உலை விபத்து? செர்நோபில்‌ அணு உலை விபத்து.
  53.  ஹிரேரிமா மீது வீசப்பட்ட அணு குண்டை விட 400 மடங்கு அதிகமான கதிர்வீச்சு வெளியிட்பட்டது எங்கு? செர்னோபில்‌ அணு உலை.
  54.  ஹிரேோரிமா மீது அணு குண்டு வீசப்பட்ட ஆண்டு? 1945.
  55.  அதிகாரபூர்வமான சுற்றுலா தலம்‌ எது? செர்ணோபில்.
  56. ‌ “திர இயக்கவியல்‌ சார்‌ பெட்டகம்‌” எது? உக்ரைன்‌ நாடு.
  57.  “சுற்றுச்சுழல்‌ உயிரகோளப்‌ பெட்டகம்‌” எது? உக்ரைன்‌ நாடு.
  58.  எந்த ஆண்டு உக்ரைன்‌ நாடு சுற்றுச்சூழல்‌ உயிர்கோளப்‌ பெட்டகம்‌ என அறிவிக்கப்பட்டது? 2016.
  59.  இந்தியாவின்‌ மிகப்பெரிய துறை எது? சேவைத்துறை.
  60.  இந்திய பொருளாதாரத்தின்‌ முதுகெலும்பாக உள்ள துறை? சேவைத்துறை.
  61.  இந்தியாவின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ சேவைத்துறையின்‌ பங்கு எத்தனை சதவீதம்‌? சுமார்‌ 53மூ.
  62.  உலக பாரம்பரிய வாகன தொழில்‌ மைய நகரம்‌ எது? டெட்ராய்ட்.
  63. ‌ டெட்ராய்ட்‌ எங்கு உள்ளது? அமெரிக்க நாட்டில்‌ “மிச்சிகன்‌” மாகாணத்தில்.
  64. ‌ இந்தியாவின்‌ டெட்ராய்ட்‌ எது? சென்னை மாநகரம்.
  65. ‌ உலகப்‌ புகழ்பெற்ற வாகன தொழிலங்கள்‌ எங்கு உள்ளது? சென்னை.
  66.  நாட்டின்‌ வாகன தொழில்‌ ஏற்றுமதியில்‌ சென்னை பங்கு? 60மூ.
  67.  ஐரோப்பியக்‌ கடற்பயண ஆய்வாளர்‌ யார்‌? ஹென்றி எம்‌. ஸ்டான்லி.
  68.  “இருண்ட கண்டம்‌” வார்த்தை முதன்‌ முதலில்‌ பயன்படுத்தியவர்? ஹென்றி எம்‌. ஸ்டான்லி 1878.
  69.  வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்‌ – “மேக்ரெப்‌” (Magreb).
  70.  “மேக்‌ ரெப்‌” – அரபு மொழி – பொருள்‌ மேற்கு.
  71.  எந்த மலையிலுள்ள பனிப்படிவுகள்‌ மறைந்து வருகின்றன? கிளிமாஞ்சாரோ.
  72.  தென்‌ ஆப்பிரிக்காவின்‌ அரை வறண்ட பிரதேசங்களில்‌ மேற்கொள்ளப்படும்‌ ஆடு வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? “காருஸ்‌”.
  73.  எகிப்தின்‌ நன்கொடை என அழைக்கப்படுவது எது? நைல்நதி.
  74.  ஆப்பிரிக்காவின்‌ மிக அதிக வெப்பநிலை எவ்வளவு? 58 செல்சியஸ்‌.
  75.  ஆப்பிரிக்காவின்‌ மிக அதிக வெப்பநிலை எங்கு பதிவாகி உள்ளது? “அல்‌ அஸியா (லிபியா).
  76.  மிகக்‌ குறைந்த வெப்பநிலை எவ்வளவு? 24 செல்சியஸ்‌.
  77.  மிகக்‌ குறைந்த வெப்பநிலை எங்கு பதிவாகி உள்ளது? இர்ப்பான்‌ (மொராக்கோ).
  78.  சகாரா பாலைவனத்தில்‌ இருந்து கினியா கடற்கரையை நோக்கி வீசும்‌ வறண்ட வெப்ப புழுதி தலக்காற்று? ஹார்மாட்டான்‌.
  79.  சகாரா பாலைவனத்திலிருந்து மத்திய தரைக்கடல்‌ நோக்கி வீசும்‌ வெப்ப தலக்காற்று? “சிராக்கோ”.
  80.  “புவியின்‌ அணிகலன்‌ எது? வெப்ப மண்டல மழைக்காடுகள்.
  81. ‌ “உலகின்‌ பெரும்‌ மருந்தகம்‌” எது? வெப்ப மண்டல மழைக்காடுகள்.
  82. ‌ ஆஸ்திரேலிய கண்டம்‌ எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? 1770.
  83.  ஆஸ்திரேலிய கண்டத்தை. கண்டுபிடித்தவர்‌ யார்‌? கேப்டன்‌ ஜேம்ஸ்‌ குக்‌ (ஆங்கில மாலுமி).
  84.  ஆஸ்திரேலியாவின்‌ அதிகபட்ச வெப்பறிலை எங்கு பதிவாகியுள்ளது? பெளர்க்கி (530C).
  85.  ஆஸ்திரேலியாவின்‌ குறைந்தபட்ச வெப்பநிலை எங்கு பதிவாகியுள்ளது? கான்பெரா (-220C).
  86.  ஆஸ்திரேலியாவின்‌ தலைநகர்‌? கான்பெரா.
  87.  ஆஸ்திரேலியாவில்‌ உள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில்‌ பணிபுரியும்‌ மக்கள்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்‌? ஜாகரூஸ்‌.
  88.  ஆஸ்திரேலியாவின்‌ பூர்வ குடிமக்கள்‌ யார்‌? அபாரிஜின்கள்.
  89. ‌ ஆஸ்திரேலியாவின்‌ பணப்பயிர்‌ எது? ஆட்டு உரோமம்.
  90. ‌ ஆஸ்திரேலியாவில்‌ உள்ள மித வெப்ப மண்டல புல்வெளிகள்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறது? “டவுன்ஸ்‌”.
  91.  அறிவியல்‌ கண்டம்‌ எது? அண்டார்டிகா.
  92.  கண்டம்‌ மிகப்பெரிய பனித்‌ தொகுப்பு எது? அண்டார்டிகா.
  93.  புவியில்‌ நன்னீரில்‌ 70மூ பனிக்குமிழிகளாக எங்கு உள்ளது? அண்டார்டிகா.
  94.  வோஸ்டாக்‌ ஆராய்ச்சி நிலையம்‌ (ரீயா) எங்குள்ளது? அண்டார்டிகா.
  95.  அண்டார்டிகாவில்‌ பதிவாகியுள்ள குறைந்தபட்ச வெப்பநிலை?               -89.7°C (-128.6° பாரன்கீட்‌).
  96.  அண்டார்டிகாவிலுள்ள உயரமான சிகரம்‌ எது? வின்சன்‌ மாஸிப்‌ (5140 மீ).
  97.  வின்சன்‌ மாஸிப்‌ எந்த மலைத்தொடரில்‌ அமைந்துள்ளது? சென்டினல்‌.
  98.  உலகின்‌ மிகப்‌ பெரிய பனியாறு எது? லாம்பர்ட்‌.
  99.  அண்டார்டிகாவில்‌ உள்ள மிகப்‌ பெரிய ஆராய்ச்சி நிலையம்‌ எது?     “மெக்முர்டோ”.
  100. அண்டார்டிகாவில்‌ அமைக்கப்பெற்ற முதல்‌ இந்திய அறிவியல்‌ ஆராய்ச்சி நிலையம்‌ எது? தட்சின் ‌கங்கோத்ரி
  101. கெடஸ்ட்ரல்‌? “பிரெஞ்ச்‌ மொழி”.
  102. “கெடஸ்டர்‌” பொருள்‌ – பிராந்திய சொத்துக்களின்‌ பதிவேடு.

குடிமையியல்‌

  1. “உலக மனித உரிமைகள்‌ தினம்‌”? டிசம்பர்‌ 10.
  2. “இந்திய இராணுவ தினம்‌? ஜனவரி 15.
  3. கடலோரக்‌ காவல்‌ படை தினம்‌? பிப்ரவரி 01.
  4. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம்‌? மார்ச்‌ 10.
  5. விரைவு அதிரடிப்‌ படை தினம்‌? அக்டோபர்‌ 07.
  6. விமானப்‌ படை தினம்‌? அக்டோபர்‌ 08.
  7. கடற்படை தினம்‌? டிசம்பர்‌ 04.
  8. ஆயுத படைகள்‌ கொடி தினம்‌? டிசம்பர்‌ 07.
  9. வெளிநாடு வாழ்‌ இந்தியர்‌ தினம்‌ (பிரவாசி பாரதிய தினம்‌” ஐனவரி 09.
  10.  பிரவாசி பாரதிய தினம்‌? ஜனவரி 09.
  11.  ஆளுநரை நியமிப்பவர்‌ யார்‌? குடியரசுத்‌ தலைவர்‌.
  12.  பணமசோதாவை நிறைவேற்றுவது? மாநில சட்டமன்றம்‌.
  13.  அதிக அதிகாரம்‌ கொண்ட அவை? சட்டப்பேரவை.
  14.  இந்திய குடியுரிமை சட்டம்‌ எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 1955.
  15.  காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்க வந்ததன்‌ நினைவாக கொண்டாடப்படுவது? பிரவாசி தினம்.
  16. ‌ பிரவாசி தினம்‌ எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது? 2 ஆண்டுகள்.
  17. ‌ நாட்டின்‌ முதல்‌ குடிமகன்‌ யார்‌? குடியரசுத்‌ தலைவர்‌.
  18.  சமய சார்பின்மை – செகுலம்.
  19. ‌ செகுலம்‌ – இலத்தீன்மொழி.
  20.  செகுலம்‌ – காலம்‌ – உள்ளுணர்வு காலம்.
  21. ‌ “Secularism” என்ற பதத்தை உருவாக்கியவர்‌? ஜேக்கப்‌ ஹோல்யோக்‌.
  22.  அரசானது எந்த ஒரு மதத்தை சார்ந்த பிரிவினருக்கும்‌ எதிராக குற்றம்‌ சாட்டாது? அசோகர்‌ – 12-வது கல்வெட்டு.
  23.  தீன்‌-இலாஹி. சுல்‌-இ-குல்‌ என்ற சமய சகிப்பு தன்மையை பின்பற்றியவர்‌ யார்‌? அக்பர்‌.
  24.  தீன்‌ இலாஹி என்பதன்‌ பொருள்‌? தெய்வீக நம்பிக்கை.
  25.  சுல்‌-இ-குல்‌ என்பதன்‌ பொருள்‌? சமயத்தினரிடையே நல்லிணக்கம்.
  26. ‌ எந்த இந்து கோவில்‌ கோபுரம்‌ “சமணவிதானம்‌. புத்த ஸ்தூபி, குவிமாடம்‌” ஆகியவற்றை கொண்டுள்ளது? கஜுராஹோவில்.
  27. ‌ பல்வேறு சமய சார்ந்த கூறுகள்‌ தன்னுடைய கல்லறையில்‌ இடம்‌ பெற வேண்டும்‌ என்று கூறியவர்‌? அக்பர்.
  28. ‌ அக்பரின்‌ கல்லறை எங்குள்ளது? சிக்கந்தரா (ஆக்ரா).
  29.  பாரசீகத்தின்‌ முதல்‌ மன்னர்‌ யார்‌? மாக சைரஸ்.
  30. ‌ அடிமைகளை விடுவித்து தங்கள்‌ சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும்‌ உரிமை உண்டு என்று கூறியவர்‌? மகா சைரஸ்‌.
  31.  குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையைத்‌ தடைசெய்யும்‌ பிரிவு? 24.
  32.  ஆரோக்கியமான குழந்தைகள்‌ வளர வழிவகை செய்யும்‌ பிரிவு? 39(f).
  33.  6 வயது வரை அனைத்துக்‌ குழந்தைகளுக்கும்‌ அரசு கல்வி அளிக்க வேண்டும்‌? 45.
  34.  சரவதேச பெண்கள்‌ ஆண்டு? 1978.
  35.  சர்வதேச பெண்‌ குழந்தைகள்‌ ஆண்டு? 1979.
  36.  குழந்தைகளுக்கான உதவி மைய எண்‌? 1098.
  37.  24 மணிநேரம்‌ கட்டணமில்லா அவசர தொலை தொடர்பு சேவை எது? 1098.
  38.  மருத்துவம்‌, காவல்‌, தீயணைப்பு அவசரக்‌ கால சேவை? 108.
  39.  அவசர கால சேவை? 108.
  40.  சாலை விபத்துக்கு? 103.
  41.  அஜாக்கிரதையாக வாகனம்‌ ஓட்டி இறப்பை ஏற்படுத்தினால்‌ 126 பிரிவு? 304 A பிரிவு.
  42.  தேசிய நெடுஞ்சாலைகளில்‌ பாதுகாப்பாக பாலங்களை கட்டூவதற்கான திட்டத்தின்‌ பெயர்‌? சேது பாரத திட்டம்‌.
  43.  “சேது பாரத திட்டம்‌” தொடக்கம்‌? 2016.
  44.  குடியரசுத்‌ தலைவர்‌, மாநில ஆளுநர்‌ வாகனங்களில்‌ பயன்படும்‌ வண்ண தகடு எது? சிவப்பு.
  45.  அயல்‌ நாட்டு பிரதிநிதிகளின்‌ தூதர்களின்‌ வாகனங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ வண்ண தகடு? நீல வண்ண தகடு.
  46.  சாதாரண… குடிமகனுக்கு வாகனத்தில்‌ பயன்படுத்தப்படும்‌ வண்ண தகட? வெள்ளை வண்ண தகடு.
  47.  வணிக ரீதியாக செயல்படும்‌ வாகனங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ வண்ணத்‌ தகடு? மஞ்சள்‌ வண்ண தகடு.
  48.  இந்தியாவின்‌ போர்‌ நினைவு சின்னம்‌? இந்தியா கேட்‌.
  49.  இந்தியா கேட்‌ எங்குள்ளது? புதுடெல்லி.
  50.  இந்திய இராணுவத்தின்‌ உயர்ந்த பதவி எது? பீல்டு மார்ஷல்.
  51. ‌ முதல்‌ பீல்டு மார்‌ல்‌ யார? K. M கரியப்பா.
  52.  இந்திய விமான படையில்‌ உயர்ந்த பதவி எது? மார்ஷல்.
  53. ‌ விமான படையில்‌ மார்‌’ல்‌ பட்டம்‌ பெற்ற ஒரே அதிகாரி? ஆர்ஜுன்சிங்.
  54. ‌ மெட்ராஸ்‌ ரெஜிமண்ட்‌ எங்குள்ளது? உதகமண்டலம்‌ (வெல்லிங்டன்‌).
  55.  இந்தியா _ சீனா போர்‌ ஸீ 1962.
  56.  இந்திய இராணுவத்தின்‌ அதிகார பயிற்சி பள்ளி எங்கு நிறுவப்பட்டது? சென்னை, பூனா.
  57.  அதிகார பயிற்சி பள்ளியானது “அதிகார பயிற்சி அகாதெமி” என்று பெயர்‌ மாற்றப்பட்ட ஆண்டு? 1998 ஜனவரி 1.
  58.  ஸ்ரீ விஜயம்‌. கடாரம்‌ மீது போர்‌ தொடுத்தவர்‌? முதலாம்‌ இராஜேந்திரன்.
  59. ‌ கடாரத்தின்‌ தற்போதைய பெயர்‌? கேதா.
  60.  யார்‌ இனவெறிக்கான உறுதியான போராளி? நெல்சன்‌ மண்டேலா.
  61.  தென்‌ ஆப்பிரிக்காவில்‌ இன ஒதுக்கலை முடிவுக்கு கொண்டு வந்த நாடு? இந்தியா (1990).
  62.  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின்‌ தலைவர்‌? நெல்சன்‌ மண்டேலா.
  63.  இந்தியா எந்த நாட்டூடன்‌ பொதுவான கடல்‌ எல்லையை பகிர்ந்து கொள்கிறது? இலங்கை.
  64.  தனிமனிதனின்‌ சமூக கடமைகளை வரையறுத்தது எது? ஸ்மிருதிகள்.
  65. ‌ ஸ்மிருதி இலக்கியங்கள்‌? மனு ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி.
  66.  நாட்டின்‌ மிகப்பழமையான உயர்நீதிமன்றம்‌ எது? கல்கத்தா.
  67.  கல்கத்தா நீதிமன்றம்‌ உருவான ஆண்டு? 1862.
  68.  நாட்டின்‌ மிகப்பெரிய உயர்நீதிமன்றம்‌ எங்குள்ளது? அலகாபாத்‌ நீதிமன்றம்‌.
  69.  சட்டமன்றம்‌. நிர்வாகம்‌. நீதித்துறை என்று மூன்று பிரிவுகளாக அரசாங்கம்‌ செயல்பட வேண்டும்‌? மாண்டெஸ்கியூ, (பிரெஞ்சு தத்துவஞானி).
  70.  ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல்‌ அரசியல்‌ தத்துவஞானி யார்‌?  மாண்டெஸ்கியூ.
  71.  அதிகாரப்‌ பகிர்வு கோட்பாடு? மாண்டெஸ்கியூ.
  72.  லோக்‌ அதலாத்‌ உருவாக்கிய அமைப்பு? NALSA.
  73.  NALSA – தேசிய சட்ட சேவைகள்‌ அதிகாரம்.
  • ‌ NALSA உருவான ஆண்டு? 1987.

பொருளாதாரம்‌

  1. ஷெர்ஷா சூரி வெளியிட்ட நாணயம்‌? ரூபியா – 178 கிராம்‌ வெள்ளி.
  2. ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய்‌ அச்சகத்தில்‌ அச்சடிக்க அனுமதி அளித்தவர்‌? பாருக்‌ஈயர்‌ (1717).
  3. தங்கம்‌. வெள்ளி. தாமிரம்‌ முதலான உலோகங்களால்‌ செய்யப்பட்ட நாணயம்‌? டாங்கா.
  4. மதிப்பு குறைந்த நாணயம்‌? ஜிட்டால்.
  5. ‌ஆங்கிலேயர்களின்‌ தங்க நாணயம்‌ – கரோலினா.
  6. ஆங்கிலேயர்களின்‌ வெள்ளி நாணயம்‌ – ஏஞ்ஜேலினா.
  7. ஆங்கிலேயர்களின்‌ செம்பு நாணயம்‌ – கப்ரூன்‌.
  8. ஆங்கிலேயர்களின்‌ வெண்கல நாணயம்‌- டின்னி.
  9. இந்திய ரூபாய்‌ பணத்தின்‌ குறியீட்டை வெளியிட்டவர்‌?                திரு. உதயகுமார்‌ (விழுப்புரம்‌).
  10.  இந்திய ரூபாய்‌ பணத்தின்‌ குறியீட்டை வெளியிட்ட ஆண்டு? ஜுலை 15 2010.
  11.  விலைகள்‌ உயர்ந்து. பணத்தின்‌ மதிப்பு வீழ்ச்சியடைவது?                   பண வீக்கம்.
  12. ‌ விலைகள்‌ குறைந்து, பணத்தின்‌ மதிப்பு உயரவது? பண வாட்டம்.
  13. ‌ பண மதிப்பிழப்பு நடைபெற்ற ஆண்டு? 08 நவம்பர்‌ 2016.
  14.  ரூ. 500, 1000 நோட்டுகள்‌ செல்லாது என அறிவித்த ஆண்டு? 2016.
  15.  முதலாளித்துவம்‌, பொதுவுடைமையின்‌ கலவை? கலப்பு பொருளாதாரம்.
  16. ‌ பொதுத்துறை நிறுவனங்கள்‌ என்பது? அஞ்சல்‌ சேவைகள்‌, இரயில்வே சேவைகள்‌, பாதுகாப்பு, சுகாதார வசதிகள்‌.
  17.  நிறுவனத்தின்‌ பங்கில்‌ பொதுத்துறை நிறுவனங்களின்‌ பங்கு? 51மூ.
  18.  பொதுத்துறையின்‌ உறுப்புகள்‌ எத்தனை? 3.
  19.  அரசுத்துறை, நிர்வகிக்கும்‌ நிறுவனங்கள்‌ என்பது? தபால்‌, தந்தி, ரயில்வே, துறைமுக அறக்கட்டளை.
  20.  பொது கழகங்கள்‌ என்பது? LIC, RBI, ஏர்‌ இந்தியா, மின்சார வாரியம்.
  21. ‌ நிதி அயோக்‌ உருவாக்கப்பட்ட ஆண்டு? 01 ஜனவரி 2015.
  22.  அதிக பணியாளர்களை கொண்ட பொது துறை நிறுவனம்‌ எது? இந்தியன்‌ ரயில்வே.
  23.  பொதுத்துறைகள்‌ எத்தனை வகைப்படும்‌? 9.
  24.  நவரத்னா – 9 விலை மதிப்பில்லா ரத்தினங்கள்.
  25. ‌ நவரத்னா என்ற அறிஞர்கள்‌ யாருடைய அரசவையில்‌ இருந்தனர்‌?    1. விக்ர மாதித்யன். ‌ 2. அக்பர்‌.
  26.  இந்திய அரசின்‌ தொழிற்‌ கொள்கை தீரமானம்‌? 1956.

9-ம்‌ வகுப்பு

வரலாறு

  1. சிம்பன்சி மரபணு மனிதனுடன்‌ எத்தனை சதவீதம்‌ ஒத்துப்போகிறது? 98மூ.
  2. மனிதனுக்கு நெருக்கமாக வாழும்‌ உயிரினங்கள்‌? சிம்பன்சி – பிக்சி சிம்பன்சி – பொனபோ.
  3. இந்தியாவில்‌ முதல்‌ பழங்கற்கால கருவியை பல்லாவரத்தில்‌ கண்டுபிடித்தவர்‌? இராபர்ட்‌ புரூஸ்‌ பூட்.
  4. ‌இறந்த உடலை எதைக்‌ கொண்டு பதப்படுத்தினார்கள்‌? நாட்ரான்‌ உப்பு.
  5. நாட்ரான்‌ உப்பு? சோடியம்‌ கார்பனேட்‌ _ சோடியம்‌ பை கார்பனேட்‌.
  6. “காகித நாணல்‌” தாவரத்திலிருந்து தாள்களை தயாரித்தவர்கள்‌? எகிப்தியர்கள்‌.
  7. பாப்பிரஸ்‌ தாவரங்கள்‌ அதிகம்‌ காணப்படும்‌ நதி? நைல்‌ நதி.
  8. “அக்காட்‌ நகரம்‌” – பாபிலோன்‌ நகரம்‌.
  9. “ஆசியாவின்‌ வணிக, பண்பாட்டு மையம்‌” அக்காட்‌ நகரம்‌ (பாபிலோன்‌).
  10.  உலகின்‌ முதல்‌ இராணுவ அரசு? அஸிரிய பேரரசு.
  11.  சுடுமண்‌ இராணுவ மொம்மைகள்‌ உள்ள இடம்‌? சியான்‌ (சீனா).
  12.  சிந்துவெளி நாகரீகத்தில்‌ முதலில்‌ கண்டுபிடிக்கப்பட்ட இடம்‌? ஹரப்பா.
  13.  ஹரப்பா நாகரீகம்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறது? சிந்து வெளி நாகரிகம்.
  14. ‌ பிராமி எழுத்துக்கள்‌ உள்ள நடுகற்கள்‌ காணப்படும்‌ இடம்‌? புலிமான்‌ கோம்பை (தேனி).
  15.  பாகுபலி சிலை எங்குள்ளது? சிரவண — பெலகொலா (கர்நாடகா).
  16.  சிரவண பெலகுல்லாவில்‌ உள்ள சமண சிலைக்கு என்ன பெயர்‌? பாகுபலி.
  17.  சிரவண பெலகுல்லாவில்‌ உள்ள பாகுபலி சிலையை எவ்வாறு அழைப்பார்கள்‌? கோமதீஸ்வரர்‌.
  18.  இந்தியாவில்‌ செதுக்கப்பட்ட உயரமான சமண சிலை? கோமதீஸ்வரர்‌ சிலை 57 அடி.
  19.  சமண சமயத்தைச்‌ சேர்ந்த பல்லவ மன்னன்‌? மகேந்திரவர்மன்‌.
  20.  மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்‌? அப்பர்‌.
  21.  மகாவீரரின்‌ வாழ்க்கை கதை சுவர்‌ ஓவியமாக உள்ள இடம்‌? திருபருத்திகுன்றம்‌ – சமணக்‌ காஞ்சி.
  22.  புத்தரின்‌ நெருக்கமான சீடர்‌? ஆனந்தன்.
  23. ‌ பெண்கள்‌ துறவியாகளாம்‌ என்று கூறியவர்‌? புத்தர்.
  24. ‌ அசிரியப்‌ பேரரசு? ஈரான்‌.
  25.  அசிரியப்‌ பேரரசு. மகதப்‌ பேரரசு உருவாக காரணம்‌? இரும்பு கலப்பை.
  26.  சாணக்கியர்‌ எழுதிய நூல்‌? அர்த்தசாஸ்திரம்.
  27. ‌ சந்திர குப்தரின்‌ அமைச்சர? சாணக்கியர்.
  28. ‌ சாணக்கியர்‌ எழுதிய நூல்‌? அர்த்தசாஸ்திரம்.
  29. ‌ மெளரியர்‌ ஆட்சிபற்றி விரிவாகக்‌ கூறும்‌ நூல்‌? அர்த்தசாஸ்திரம்.
  30. ‌ நான்கு முக சிங்கம்‌ எந்த தூணிலிருந்து எடுக்கப்பட்டது? சாரநாத்‌ கல்‌ தூண்.
  31. ‌ அசோகரின்‌ மொத்த கல்வெட்டுகள்‌? 33.
  32.  முக்கிமான பாறை கல்வெட்டுகள்‌? 14.
  33.  தூண்‌ பிரகடணங்கள்‌ – 7.
  34.  செவ்வியல்‌ உலகம்‌ என்பது எந்த நாடுகளைக்‌ குறிக்கும்‌? கிரீஸ்‌, ரோம்‌.
  35.  அடிமைகள்‌ – மெடிக்ஸ்‌ (metics).
  36.  மிகப்பெரிய அடிமைச்‌ சந்தையாக மாறியத்‌ தீவு? டெலாஸ்‌ தீவு.
  37.  அடிமைகளின்‌ கிளர்ச்சிகளில்‌ புகழ்‌ பெற்றது? ஸ்பார்டகஸின்‌ கிளர்ச்சி – கி.மு.73.
  38.  சீனாவிலிருந்து ஆசியா மைனர்‌ மற்றும்‌ இந்தியா வரையிலான வணிக வழித்தடம்‌? பட்டு வழித்தடம்‌ – பட்டுப்பாதை — பட்டூச்சாலை.
  39.  சீனப்‌ பெருஞ்சுவர்‌ எழுப்பப்பட்ட காலம்‌? கி.மு. 8 மற்றும்‌ 7-ம்‌ நூற்றாண்டு.
  40.  சீனச்‌ சுவர்கள்‌ யார்‌ ஆட்சி காலத்தில்‌ கட்டப்பட்டது? சின்‌ வம்சம்.
  41. ‌ தற்போதைய சீனப்‌ பெருஞ்சுவரின்‌ நீளம்‌? 6700 கிலோ மீட்டர்.
  42. ‌ செராமிக்‌ ஓடுகள்‌, பீங்கான பொருட்கள்‌ செய்வதில்‌ தனித்துவம்‌ பெற்ற நாடு? சீனா.
  43.  அரேபிய இரவுகளின்‌ நகரம்‌ எது? பாக்தாத்.‌
  44.  உலக சரித்திரம்‌ (Glimpses of World History) எனும்‌ நூலை எழுதியவர்‌? நேரு.
  45.  மங்கோலியர்கள்‌ எனும்‌ நாடோடிகளின்‌ தலைவர்‌? செங்கிஸ்கான்.
  46. ‌ இந்தியாவை ஆண்ட ஹன்‌ அரசர்கள்‌ யார்‌? தோரமானர்‌, மிஹிரகுலர்‌.
  47.  கி.பி 528-ல்‌ இந்தியாவில்‌ ஹன்‌ வம்சத்தை அழித்தவர்‌? யசோதவர்மன்.
  48. ‌ ஹன்‌ இனத்தவர்களின்‌ அரசு முடிவுக்கு வந்த ஆண்டு? கி.பி. 528.
  49.  புனித ரோமானிய பேரரசர்‌ பட்டம்‌ பெற்ற முதல்‌ பேரரசர்‌? சார்லெமக்னே (பிராங்க்‌ நாடு).
  50.  மகா சாசனம்‌ ஸ்ரீ மேக்னா கார்டா – 1215.
  51.  “சுதந்திர தனியுரிமை பட்டயம்‌” மகாசாசனம்‌ – மேக்னா கார்டா-ல்‌ கையெழுத்திட்டவர்‌? 2-ம்‌ ஜான்‌ (இங்கிலாந்து அரசர்‌).
  52.  இயேசு சபை நிறுவியவர்‌? இக்ணனோேயஸ்‌ லயோலா.
  53.  பியூரிட்டானியர்‌ பொருள்‌? தூய நெறியாளர்‌.
  54.  காரன்வாலிஸ்‌ “நைட்‌ பட்டம்‌” (Knight) வாங்கிய ஆண்டு? 1876.
  55.  மனிதனின்‌ உரிமைகள்‌ பிரகமனத்தை பிரான்ஸ்‌ எந்த நாட்டிடமிருந்து பெற்றது? அமெரிக்கா.
  56.  துணி தைக்கும்‌ “தையல்‌ இயந்திரம்‌” கண்டுபிடித்தவர்‌? எலியாஸ்டஹோவே — 1846 ஆப்பிரிக்காவை.
  57.  “ஐரோப்பியர்கள்‌ பிரித்துக்கொள்ள” அனுமதித்த மாநாடு? பெர்லின்‌ மாநாடு காங்கோ – மேற்கு ஆப்பிரிக்கா மாநர்டு).
  58.  “காங்கோ நதி வடிநிலம்‌” அனைவருக்கும்‌ பொதுவானது என்று கூறிய மாநாடு? பெர்லின்‌ மாநாடு.
  59.  முல்லை பெரியார்‌ அணை கட்டியவர்‌? கர்னல்‌ பென்னிகுயிக்‌.
  60.  முல்லை பெரியார்‌ அணை கட்டப்பட்ட ஆண்டு? 1895.
  61.  நீரபாசன கால்வாய்கள்‌ வெட்டியவர்கள்‌? ஆர்த்தர்‌ காட்டன்‌, பென்னிகுயிக்.
  62. ‌ இந்தியாவில்‌ அடிமைமுறை ஒழிக்கப்பட்ட வருடம்‌? 1843.
  •  வங்காள பஞ்சம்‌? 1770.

புவியியல்‌

  1. நிலம்‌. நீர. வளி மூன்றும்‌ சந்திக்கும்‌ இடத்தில்‌ உயிரினங்கள்‌ வாழும்‌” என்றவர்‌? அர்த்தர ஹோம்ஸ்.
  2. ‌புவி மேலோட்டினையும்‌. கவசத்தின்‌ மேற்பகுதியையும்‌ உள்ளடக்கியது? பாறைக்கோளம்‌.
  3. “2011 வரை உலகிலேயே மிக ஆழமான பகுதி” எது? கோலா சூப்பர்‌ ஹோல்‌.
  4. “கோலா சூப்பர்‌ ஹோல்‌” எங்குள்ளது? இரஷ்யா – மர்மான்ஸ்க்‌.
  5. “கோலா சூப்பர்‌ ஹோல்‌” ஆழம்‌? 12, 262 மீ.
  6. “2012-ல்‌ மிக ஆழமான பகுதி” எது? Z – 44 சாவ்யோ கிணறு.
  7. “Z. 44 சாவ்யோ கிணறு” எங்குள்ளது? இரஷ்யா.
  8. புருஜ்‌ காலிஃபா கட்டிடம்‌ எங்குள்ளது? துபாய்‌.
  9. “புருஜ்‌ காலிஃபாவை விட “சாவ்யோ கிணறு” எத்தனை மடங்கு பெரியது? 15 மடங்கு.
  10.  பாறைகளைக்‌ குடைந்து உருவாக்கப்பட்ட நகரம்‌ எது? பெட்ரா நகரம்‌ (ஜோர்டான்‌ நாடு).
  11.  அஜந்தா எல்லோரா குகைகள்‌ – மகாராஷ்ட்ரா.
  12.  ஐஹோல்‌, பதாமி கோவில்கள்‌ – கர்நாடகா.
  13.  கோனார்க்‌ கோவில்‌ – ஒடிசா.
  14.  “புவி அதிர்வு அளவைக்‌ கண்டுபிடித்தவர்‌” யார்‌? C.F. ரிக்டர்.
  15. ‌ 1960-ம்‌ ஆண்டு எந்த இடத்தில்‌ நடந்த புவி அதிர்ச்சி அதிகமானது? பயோ – பயோ (சிலி).
  16.  “பயோ – பயோ” என்ற இடத்தில்‌ ஏற்பட்ட புவி அதிர்ச்சி அளவு? 9.5. ரிக்டர்.
  17. ‌ இந்திய பெருங்கடலில்‌ ஆழிப்பேரலை உண்டான வருடம்‌?                            2004 டிசம்பர்‌ 26.
  18.  இந்தியப்‌ பெருங்கடலில்‌ உருவான ஆழிப்பேரலையின்‌ ரிக்டர்‌ அளவு? 9.0.
  19.  வல்கேனோ (VOLCANO) எந்த மொழி? இலத்தீன்.
  20. ‌ “உலகிலேயே உயரமான நீரவீழ்ச்சி” எது? ஏஞ்சல்‌ நீரவீழ்ச்சி – வெனிசுலா நாடு.
  21.  “ஏஞ்சல்‌ நீரவீழ்ச்சியின்‌ உயரம்‌” என்ன? 979 மீட்டர்‌.
  22.  ஆசியாவில்‌ உள்ள மிகப்பெரிய நன்னீர்‌ குருட்டாறு எது?    கன்வர்‌ ஏரி (பீகார்‌).
  23.  “உலகிலேயே மிகப்பெரிய நன்னீர குருட்டு ஆறு” எது?                சிக்காட்‌ எரி.
  24.  “சிக்காட்‌ ஏரி” எங்குள்ளது? அற்க்கன்சாஸ்‌ (அமெரிக்கா).
  25.  “ஆற்றின்‌ முகத்துவாரத்தில்‌ காணப்படும்‌ முக்கோணவடிவ படிவிற்கு” என்ன பெயர்‌? டெல்டா.
  26.  எந்த நதியால்‌ டெல்டா என்ற பெயர்‌ வந்தது? நைல்‌ நதி.
  27.  “உலகின்‌ மிகப்பெரிய டெல்டா பகுதி” எது? கங்கை, பிரம்மபுத்திரா டெல்டா.
  28.  உலகின்‌ சிறந்த வெப்ப நீருற்று” எது? ஓல்டு பெய்த்புல்.
  29. ‌ “ஓல்டு பெய்த்புல்‌ வெப்ப நீருற்று” எங்கு அமைந்துள்ளது? அமெரிக்கா.
  30.  குப்பதாம்‌ குகை – மேற்கு பீகார்.
  31. ‌ ராபர்ட்‌ குகை. தப்பேவர்‌ கோவில்‌ – உத்தரகாண்ட்.
  32. ‌ பச்மாரி மலைகள்‌. பாண்டவர்‌ குகைகள்‌ – மத்தியப்பிரதேசம்.
  33. ‌ குடும்சர்‌ குகை – சத்தீஸ்கர்‌.
  34.  போரா குகை – ஆந்திரப்பிரதேசம்.
  35. ‌ “உலகின்‌ மிக ஆழமான உறிஞ்சு துளை” எது? சைனோசை ஜியான்காங்‌ (சீனா) 2172. அடி.
  36.  15.000-க்கும்‌ மேற்பட்ட உறிஞ்சு துளைகள்‌ எங்குள்ளது? இலினாய்ஸ்‌ (அமெரிக்கா).
  37.  குகைகளிலுள்ள பூச்சிகளின்‌ பார்வைத்திறன்‌ இழந்து விடாமல்‌ எது ஈடுசெய்கிறது? நீளமான உணர்‌ கொம்புகள்.
  38. ‌ உலகின்‌ கனமான காற்றடி வண்டல்‌ படிவுகளைக்‌ கொண்டது? காற்றடி வண்டல்‌ பீடபூமி – சீனா.
  39.  சீனாவில்‌ உள்ள “காற்றடி வண்டல்‌ பீடபூமியின்‌” உயரம்‌?       335 மீட்டர்.‌
  40.  வளிமண்டலத்தில்‌ நைட்ரஜன்‌ வாயு உள்ளதை கண்டுபிடித்தவர்‌ யார்‌? டேனியல்‌ ரூதர்‌ “போர்டு (1772).
  41.  “வளிமண்டலத்தில்‌ ஆக்ஸிஜன்‌ வாயு உள்ளதை கண்டுபிடித்தவர்? ஜோசப்‌ பிரிஸ்ட்லி (1774).
  42.  “வெளியடுக்குக்கு அப்பால்‌ அமைந்துள்ள அடுக்கு” எது? காந்தகோளம்‌ (பரப்பளவு – 64,000 கி.மி.
  43.  சூரியனிடமிருந்து வெளிப்படும்‌ “புரோட்டான்‌ _ எலக்ட்ரான்களை” எந்த மண்டலம்‌ தக்க வைத்துக்‌ கொள்கிறது? காந்த மண்டலம்‌.
  44.  புவியின்‌ துருவப்‌ பகுதியில்‌ ஏற்படும்‌ “பல வண்ண ஒளிச்சிதறல்”? அரோராஸ்.
  45. ‌ மிகப்பெரிய கடலடி சமவெளியை உருவாக்கும்‌ ஆறுகள்‌? அமேசான்‌, கங்கை, பரம்மபுத்ரா.
  46.  காற்று தன்‌ பாதையில்‌ இருந்து விலகி வீசுவதற்கு” என்ன பெயர்‌? கொரியாலிஸ்‌ விளைவு.
  47.  காற்று விலகி வீசும்‌ விதி? “.பெரல்ஸ்‌ விதி.
  48.  வில்லியம்‌ பெரல்‌ யாருடைய விசையை பயன்படுத்தி ஃ.பெரல்ஸ்‌ விதியை நிரூபித்தார்‌? G.G. கொரியாலிசின்.
  49. ‌ இந்தியாவின்‌ எந்த மாநிலத்தில்‌ “சூப்பர சைக்ளோன்‌” தாக்கியது? ஒடிசா.
  50.  இந்தியாவில்‌ மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி எது? சூப்பர்‌ சைக்ளோன்‌.
  51.  எந்த ஆண்டு சூறாவளிக்கு பெயர்‌ பட்டியல்‌ கொடுக்கப்பட்டது? 2004.
  52.  எந்த அடுக்கில்‌ அனைத்து வகையான மேகங்களும்‌ காணப்படுகின்றன? வளிமண்டல கீழ்‌அடுக்கு (TROPOSPHERE).
  53.  கீற்று மேகங்கள்‌ பல வண்ணங்களில்‌ காட்சியளிப்பது? பெண்‌ குதிரை வால்கள்.
  54.  “வேளாண்‌ பயிர்களை பாதிக்கும்‌”? கல்மாரி மழை.
  55.  “இடியுடன்‌ கூடிய கல்மாரி மழைக்கு” என்ன பெயர்‌?                 கல்மாரி புயல்‌.
  56.  “இந்தியாவில்‌ அதிக மழை பெறும்‌ இடம்‌”எது? மெளன்சின்ராம்.
  57. ‌ பூர்வாச்சல்‌ மலையின்‌ காற்று மோதா பக்கம்‌ அமைந்திருக்கும்‌ இடம்‌? ஷில்லாங்‌.
  58.  காற்று மோதும்‌ பக்கம்‌ அமைந்திருக்கும்‌ இடம்‌? மெளன்சின்ராம்.
  59. ‌ காற்றின்‌ ஒப்புமை ஈரப்பதம்‌? 100 %.
  60.  காற்று ஈரப்பதத்தை உறிஞ்சாத நிலை?                                    பூரித நிலை – பனிவிழுநிலை.
  61.  ஈரப்பதத்தை அளக்கப்‌ பயன்படும்‌ கருவி எது? ஈரப்பதமானி – ஹைக்ரோ மீட்டர்‌ (Hygrometer). ஈர உலர்க்‌ குமிழ்‌ வெப்பமானி (Wet and dry bulb).
  62.  “ஒவ்வொரு கன மீட்டர்‌ காற்றிலும்‌ எத்தனை கிராம்‌ நீராவி உள்ளது என்பதைக்‌ குறிப்பது? முழுமையான ஈரப்பதம்.
  63. ‌ “ஆயிரம்‌ ஏரிகளின்‌ நிலம்‌” நாடு? பின்லாந்து.
  64.  பின்லாந்தில்‌ உள்ள ஏரிகளின்‌ எண்ணிக்கை? 1,87,888. ஏரிகள்‌.
  65.  “நீர கொள்பாறைகளின்‌ வழியாக ஊடுறுவிச்‌ சென்று தேங்கி நிற்கும்‌ நி? நீர்கொள்படுகை.
  66.  “கடல்‌ வாழ்‌ உயிரினங்களின்‌ பாதுகாப்பிற்காக போராடியவர்‌? சில்வியா ஏர்ல்‌ (USA).
  67.  “கோளத்தின்‌ கதாநாயகன்‌” பட்டத்தை வழங்கியது யார்‌?                        தி டைம்‌ இதழ்‌.
  68.  ஆழ்கடலினைப்‌ பற்றி விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்‌? ஜாக்வெல்‌ யூவெஸ்‌ காஸ்டோவ்.
  69. ‌ நிலம்‌, நீரப்‌ பகுதியில்‌ காணப்படும்‌ நிலத்தோற்றங்களின்‌ உயரத்தை வரைந்து காட்டும்‌ கோட்டுப்படம்‌? உயர விளக்கம்‌ (hypsometric curve).
  70.  இந்தியாவில்‌ எண்ணெய்‌ அதிகம்‌ உள்ள கண்டத்திட்டூ?              மும்பை ஹை.
  71.  இயற்கை எரிவாயு ஆய்வு செய்துவரும்‌ மிகப்பெரிய நிறுவனம்‌? ONGC.
  72.  “உலகின்‌ மிக ஆழமான கடலடி உறிஞ்சுதுளைக்கு”?                டிராகன்‌ துளை.
  73.  “டிராகன்‌ துளை” தென்‌ சீனக்கடலின்‌ கண்‌.
  74.  “கடலின்‌ ஆழத்தை அளவிடக்‌ கூடிய அலகு”? பாத்தோம்‌.
  75.  ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில்‌ இணைக்கும்‌ கற்பனைக்கோடு? சம உவர்ப்புக்‌ கோடு.
  76.  இந்தியாவில்‌ அலை அற்றல்‌ நிலையங்கள்‌” நிறுவப்பட்டுள்ள இடம்‌? விழிஞ்சியம்‌ (கேரளா). அந்தமான்‌ நிக்கோபார்‌ தீவு.
  77.  இந்தியாவில்‌ ஓதசக்தி உற்பத்தி செய்யும்‌ இடங்கள்‌?
  78. கட்ச்‌ வளைகுடா.
  79. காம்பே வளைகுடா.
  80. சுந்தரவன சதுப்புறிலப்‌ பகுதிகள்‌.
  81.  நாடுகளின்‌ கடல்‌ எல்லை என்பது. கடற்கரையில்‌ இருந்து எவ்வளவு தூரம்‌? 12 நாட்டிகல்‌ மைல்‌ நாட்டின்.
  82. ‌ “கடல்‌ எல்லை” நிர்ணயிக்கப்பட்ட ஆண்டூ? 2013.
  83.  நாட்டின்‌ கடல்‌ எல்லையை தீமானித்தது யார? ஐ.நா.சபை.
  84.  “தேசிய கடல்சார்‌ நிறுவன தலைமையகம்‌”எது? டோனா போலா (கோவா).
  85.  “உலகின்‌ மிக நீளமான பவளப்பாறை” எது? தி கிரேட்‌ பேரியர்‌ ரிப்‌ “தி கிரேட்‌ பேரியர்‌ ரீப்‌”.
  86.  பாறையில்‌ எத்தனை பவளத்திட்டு உள்ளது? 2900.
  87.  “தி கிரேட்‌ பேரியர்‌ ரீப்‌” பாறையில்‌ எத்தனை தீவு உள்ளது?                 900 தீவு.
  88.  “தி கிரேட்‌ பேரியர்‌ ரீப்‌” பாறை நீளம்‌? 2000 கி.மீ.
  89.  “தி கிரேட்‌ பேரியர ரீப்‌” எங்கு அமைந்துள்ளது? ஆஸ்திரேலியா (குயின்ஸ்லாந்து மாகாணம்‌).
  90.  “ங்கை வாழ்‌ ஓங்கில்‌” எது? டால்பின்.
  91. ‌ இந்தியாவின்‌ தேசிய கடல்வாழ்‌ உயிரினம்‌ எது? டால்பின்‌.
  92. இந்தியாவின்‌ தேசிய கடல்வாழ்‌ உயிரினமாக டால்பின்‌ அறிவிக்கப்பட்ட ஆண்டு? 2010.
  93.  பாலைவனங்களில்‌ காணப்படும்‌ நன்னீர்‌ பகுதி? பாலைவன சோலை.
  94.  ப்ரெய்ரி புல்வெளி – வட அமெரிக்கா.
  95.  ஸ்டெப்பி புல்வெளி – யுரெஷிமா.
  96.  பாம்பாஸ்‌ புல்வெளி – அற்ஜென்டினா உருகுவே.
  97.  வெல்ட்‌ புல்வெளி – தென்‌ ஆப்பிரிக்கா.
  98.  டெளன்ஸ்‌ புல்வெளி – ஆஸ்திரேலியா.
  99.  கேன்டர்பர்க்‌ புல்வெளி – நியூசிலாந்து.
  100.  மஞ்சூரியன்‌ புல்வெளி – சீனா.
  101.  இந்தியாவில்‌ உள்ள முக்கியமான உயிர்கோள காப்பகங்களின்‌ எண்ணிக்கை? 18.
  102.  உலகிலுள்ள உயிரினப்பன்மை தகுதி வளமையங்களின்‌ எண்ணிக்கை? 34.
  103.  மழைக்காடுகளில்‌ புற்றுநோயை குணப்படுத்தக்‌ கூடிய தாவரங்கள்‌ 70மூ உள்ளது என கண்டறிந்த நாடு? அமெரிக்கா.
  104.  புற்றுநோயைக்‌ குணப்படுத்தப்‌ பயன்படும்‌ தாவரம்‌ எது? லப்பாசோ.
  105.  “மனிதன்‌ சுற்றுச்சூழலை உருவாக்கி வடிவமைகிறான்‌” என அறிவிக்கப்பட்ட மாநாடு எது? ஸ்டாக்ஹோம்‌ மாநாடு (1972).
  106.  “ஐக்கிய நாடுகளின்‌ சுற்று சூழல்‌ வளர்ச்சி மாநாடு (UNCED)”? 1992.
  107.  சுற்றுச்சூழல்‌ வளர்ச்சி மாநாடு நடத்தப்பட்ட நகரம்‌ எது? ரியோடி ஜெனிரோ.
  108.  உலக நாடுகளில்‌ எத்தனை ஆண்டுக்கொரு முறை மக்கள்‌ தொகை கணக்கிடப்படுகிறது? 5 ஆண்டுகள்‌ ஸரீ 10.
  109.  ஆண்டுகள்‌ உலகின்‌ முதல்‌ மக்கள்‌ தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற இடம்‌? பாபிலோனியா.
  110.  நவீன உலகின்‌ முதல்‌ மக்கள்‌ தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற நாடு? டென்மார்க்‌.
  111.  இந்தியாவில்‌ முதல்‌ மக்கட்தொகை நடைபெற்ற ஆண்டு எது? 1872.
  112.  இந்தியாவில்‌ எந்த ஆண்டு 10 ஆண்டுக்கு ஒருமுறை முறையான மக்கட்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டது? 1881.
  113.  உலக மக்கள்‌ தொகை தினம்‌? ஜுலை 11.
  114.  ஜுலை 11-ஐ உலக மக்கள்‌ தொகை நாளாக ஐ.நா. எந்த ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது? 1989.
  115.  இந்தியா மக்கள்‌ தொகை கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆண்டு? 1952.
  116.  மக்கள்‌ தொகை கொள்கை முதன்‌ முதலில்‌ அறிவித்த நாடு எது? இந்தியா.
  117.  உலகின்‌ மிகப்‌ பழமையான. மக்கள்‌ தொடர்ந்து வாழும்‌ நகரம்‌ எது? டமாஸ்கஸ்.
  118. ‌ உலகிலேயே மிகப்‌ பெரிய நகரம்‌ எது? டோக்கியோ (38 மில்லியன்‌ மக்கள்‌).
  119.  சிறந்த வாழ்க்கைத்‌ தரம்‌ முதலிடம்‌? வியன்னா.
  120.  சிறந்த வாழ்க்கைத்‌ தரம்‌ 2-ம்‌ இடம்‌? சூரிச்.
  121. ‌ “புவியின்‌ உண்மையான வடிவம்‌”? ஜியாய்டு.
  122.  “ஜியாய்டு என்பதன்‌ பொருள்‌”? நீள்‌ வட்டக்‌ கோளம்‌.
  123.  “சமதள துருவ கோட்டுச்‌ சட்டம்‌” எந்த அமைப்பின்‌ கொடியில்‌ சித்தரிக்கப்பட்டுள்ளது? ஐ.நா. சபை (1945).
  124.  எகிப்தில்‌ சர்வேயர்கள்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்‌? கயிறு நீட்சியர்.
  125. “1858-ல்‌ முதலில்‌ வான்வழி புகைப்படங்களை எடுத்தவர்‌? பெலிக்ஸ்‌ நடார்‌ (பிரஞ்சு).
  126. லிக்ஸ்‌ நடார்‌ எந்த ஆண்டு தனது முதல்‌ புகைப்படங்களை எடுத்தார்‌? 1853.
  127.  புகைப்படம்‌ எடுப்பதில்‌ செயற்கை ஒளியை பயன்படுத்துவதில்‌ முன்னோடியாக திகழ்ந்தவர்‌ யார்‌? பெலிக்ஸ்‌ நடார்‌.
  128.  “லீ ஜென்ட்‌ (தி ஜெயண்ட்‌)” என்ற பலூனை உருவாக்கியவர்‌? பெலிக்ஸ்‌ நடார்‌ (1863).
  129.  லீ ஜென்ட்‌ பெரிய பலூனை உருவாக்கியவர்‌? பெலிக்ஸ்‌ நடார்.‌
  130.  தொலை நுண்ணுணர்வியில்‌ தரமாக செயல்படும்‌ அமைப்பிற்கு ஒளி தருவது? ரேடார்‌.
  131.  அந்தமானில்‌ வாழும்‌ பழங்குடி இனம்‌? மோக்கேன்‌.
  132.  உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்க பகுதி எது? ஜப்பான்‌.
  133.  எந்த நாடு உண்மையிலேயே அதிக நிலநடுக்கங்களை கொண்டு உள்ளது? இந்தோனேசியா.
  134.  நிலநடுக்கத்தின்‌ தயார்நிலை என்ன? விழு! மூடிக்கொள்‌! பிடித்துக்கொள்‌!.

குடிமையியல்‌ மற்றும்‌ பொருளாதாரம்‌

  1. “குடியரசு” வார்த்தையை உருவாக்கிய நாடு? ரோம்‌.
  2. குடியரசு எந்த மொழி? லத்தீன்‌ மொழி.
  3. “res publica” பொருள்‌? பொது விவகாரம்‌.
  4. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்‌ கொள்ளப்பட்டது? நவம்பர்‌ 26 – 1949.
  5. இந்திய அரசியலமைப்பு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? ஜனவரி 26, 1950.
  6. இந்தியா குடியரசு தினம்‌? ஜனவரி 26, 1950.
  7. மக்களாட்சி எம்மொழி சொல்‌? கிரேக்க மொழிச்‌ சொல்‌.
  8. “demos” “cratia” எம்மொழிச்‌ சொல்‌? கிரேக்க சொல்.
  9. ‌டெமாக்கிரஸி என்பதன்‌ பொருள்‌? மக்கள்‌ அதிகாரம்‌.
  10.  “மக்களால்‌ மக்களுக்காக மக்களே நடத்தும்‌ ஆட்சி மக்களாட்சி” எனக்‌ கூறியவர்‌? ஆபிரகாம்‌ லிங்கன்‌.
  11.  1912-13-ல்‌ இந்தியாவின்‌ நாடாளுமன்றக்‌ கட்டிடத்தை மாதிரி வரைபடம்‌ வரைந்தவர்‌?
  12. எட்வின்‌ லுட்டியன்ஸ்‌.
  13. ஹேர்பர்ட்‌ பேக்கர்‌.
  14.  இந்தியா நாடாளுமன்றம்‌ எங்குள்ளது? புதுடெல்லி.
  15.  இந்தியா நாடாளுமன்றம்‌ எந்த ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது? 1921.
  16.  இந்தியா நாடாளுமன்றம்‌ எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது? 1927.
  17.  மேலவை – இராஜ்ய சபா – மாநிலங்களவை.
  18.  கீழவை – லோக்சபா – மக்களவை.
  19.  பிரிட்டி இந்தியாவின்‌ முதல்‌ பொதுத்தேர்தல்‌ நடைபெற்ற ஆண்டு? 1920.
  20.  இம்பீரியல்‌ கவுன்சிலுக்கு எந்த ஆண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்‌ தேர்தல்‌ நடத்தப்பட்டது? 1920.
  21. சோழர்கள்‌ காலத்தில்‌ கிராம சபை உறுப்பினர்கள்‌” எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌? குடவோலை முறை.
  22. தேசிய வாக்காளர்‌ தினம்‌? ஜனவரி 25.
  23.  VVPAT-I தேர்தல்‌ ஆணையம்‌ அறிமுகப்படுத்திய ஆண்டு? 2014.
  24.  ஒருவர்‌ தாம்‌ செலுத்திய வாக்க சரியான படி பதிவாகி உள்ளதா என காட்டும்‌ கருவி? VVPAT.
  25.  தேர்தல்‌ குழாம்‌ மூலம்‌ தேர்ந்தெடுக்கப்படுபவர்‌ யார்‌? குடியரசு தலைவர்.
  26. ‌ தேர்தல்‌ குழாம்‌ – (Electroal Collge).
  27.  அழுத்த குழுக்களுக்கு எ.கா.? நிர்மலா பச்சாவோ அந்தோலன்‌, தமிழ்‌ சங்கம்.
  28. ‌ இன ஒதுக்கல்‌ கொள்கைக்கு எதிராக போராடியவர்‌? நெல்சன்‌ மண்டேலா.
  29.  மனித உரிமைகள்‌ தினம்‌? டிசம்பர்‌ 10.
  30.  ஐ.நா. சபை தினம்‌? அக்டோபர்‌ 24.
  31.  இன ஒதுக்கல்‌ கொள்கை காணப்பட்ட இடம்‌? தென்னாப்பிரிக்கா.
  32.  நெல்சன்‌ மண்டேலா எத்தனை வருடங்கள்‌ சிறையில்‌ இருந்தார்‌? 27.
  33.  நெல்சன்‌ மண்டேலாவை விடுதலை செய்தவர்‌ யார்‌?                       R.W டிகிளார்க்‌ (1990).
  34.  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்‌ கட்சியை சார்ந்தவர்‌? நெல்சன்‌ மண்டேலா மண்டேலா.
  35.  தேர்தலில்‌ வெற்றி பெற்ற ஆண்டு? 1994.
  36.  நீதிமன்றத்தை அணுகி வேலை வாய்ப்பு உரிமையை வென்றவர்? பிரித்திகா யாஷினி (மூன்றாம்‌ பாலினத்தவர்‌).
  37.  திருநங்கையர்கள்‌ எந்த பிரிவு? மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்.
  38. ‌ மூத்த குடிமக்கள்‌ பாதுகாப்பு சட்டம்‌? 2007.
  39.  இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமை சட்டம்‌? 2009.
  40.  பெண்‌ கல்விக்காக போராடியவர்‌? மலாலா (பாகிஸ்தான்‌).
  41.  ஆபத்து காலத்தில்‌ பெண்களுக்கு உதவி செய்யும்‌ செயலி? காவலன்‌ (SOS).
  42.  ஆண்‌ பெண்‌ இருவருக்கும்‌ சமவேலைக்கு சம ஊதியம்‌ பிரிவு? 39 (b).
  43.  பெண்கள்‌ வேலை செய்யும்‌ நேரத்தைக்‌ குறைக்கும்‌ மாநிலம்‌? கேரளா — 2018 ஜுலை.
  44.  கேரளாவில்‌ பெண்கள்‌ 12-14 மணிநேரம்‌ நின்றுகொண்டு வேலை செய்வதை மாற்றிய சட்டம்‌? வணிக நிறுவன சட்டம்‌ – 2018.
  45.  நாடாளுமன்றத்தில்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்பட்ட வருடம்‌? 2009.
  46.  கல்வி உரிமைச்‌ சட்டம்‌ நடைமுறைக்கு வந்த ஆண்டு? 01.04.2010.
  47.  போக்சோ சட்டம்‌? 2012.
  48.  பாலியல்‌ குற்றங்களில்‌ இருந்து பெண்‌ குழந்தைகளை பாதுகாக்கும்‌ சட்டம்‌? POSCO.
  49.  POSCO = Protection 0f Children from sexual offence Act – 2012.
  50.  12 வயதுக்கு குறைவான பெண்களை பாலியல்‌ கொடுமை செய்தால்‌ மரண தண்டனை வழங்கும்‌ சட்டம்‌ கொண்டுவரப்பட்ட ஆண்டு? 2018 ஏப்ரல்.
  51. ‌ சமீபத்தில்‌ குற்றவியல்‌ சட்டத்திருத்தம்‌ எந்த ஆண்டு? 2018.
  52.  குழந்தை தொழிலாளர்‌. குழந்தை திருமணம்‌ தகவல்‌ தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்‌? 1098.
  53.  “பச்சன்‌ பச்சாவ்‌ அந்தோலன்‌” என்பது? இளமையைக்‌ காப்பாற்று இயக்கம்‌.
  54.  கைலா்‌’ சத்யார்த்தி 80,000 கி.மீ அணிவகுப்பு நடத்திய வருடம்‌? 1998.
  55.  பச்சன்‌ பச்சாவ்‌ அந்தோலன்‌ நிறுவனர்‌? கைலாஷ்‌ சத்யார்த்தி.
  56.  குழந்தை உழைப்பு, கொத்தடிமை, கடத்தல்‌ தடுத்தவர்‌? கைலாஷ்‌ சத்யார்த்தி.
  57.  பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆபத்தான வேலையில்‌ ஈடுபடுத்தக்‌ கூடாது என கூறும்‌ பிரிவு? பிரிவு 45.
  58.  தேசத்தின்‌ அடித்தளமாக விளங்குபவர்கள்‌? குழந்தைகள்.
  59. ‌ பெண்களுக்கு சொத்தில்‌ பங்களிக்கும்‌ தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (திருத்தச்‌) சட்டம்‌? 1989.
  60.  தமிழ்நாட்டில்‌ மூதாதையர்‌ சொத்தில்‌ பெண்களுக்கு சம உரிமை வழங்கிய சட்டம்‌? 1989.
  61.  பெண்களுக்கு சொத்தில்‌ பங்களிக்கும்‌ மத்திய அரசு இந்து வாரிசுரிமைச்சட்டம்‌? 2005.
  62.  மிகவும்‌ பழமையான அரசாங்கம்‌ எது? முடியாட்சி.
  63.  மொத்த தேசிய மகிழ்ச்சி – GNH – Gross National Happiness.
  64.  மொத்த தேசிய மகிழ்ச்சி எந்த நாட்டின்‌ கருத்துருவாக்கம்‌? பூட்டான்‌.
  65.  எந்த ஆண்டு மொத்த தேசிய மகிழ்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டது? 18.07.2008.
  66.  மொத்த தேசிய மகிழ்ச்சி பதத்தை கொண்டு வந்த மன்னர்‌? ஜிக்மே சிங்கியே வான்சுக்‌ (1970).
  67.  உள்ளாட்சி அமைப்பின்‌ தந்தை யார்‌? ரிப்பன்‌ பிரபு.
  68.  இந்தியாவில்‌ உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன்‌ அறிமுகம்‌ செய்த ஆண்டு? 1882.
  69.  தமிழ்நாட்டில்‌ “உள்ளாட்சி அமைப்பு பற்றி தெரிவிக்கும்‌ கல்வெட்டு” எது? உத்திரமேரூர்‌ கல்வெட்டு (காஞ்சிபுரம்‌).
  70.  மதராஸ்‌ கிராம பஞ்சாயத்து சட்டம்‌ இயற்றப்பட்ட ஆண்டு? 1950.
  71.  மதராஸ்‌ மாவட்ட வளர்ச்சி கவுன்சில்‌ சட்டம்‌? 1958.
  72.  இந்தியாவின்‌ ஆன்மா கிராமங்களில்‌ வாழ்கிறது எனக்‌ கூறியவர்? காந்தி.
  73.  ஈரோடு நகராட்சியின்‌ தலைவராக பெரியார்‌ பதவியேற்ற ஆண்டு? 1917.
  74.  1919-ம்‌ ஆண்டு ஈரோட்டில்‌ குழாய்கள்‌ மூலம்‌ குடிநீர வழங்கும்‌ திட்டத்தை கொண்டு வந்தவர்‌ யார்‌? பெரியார்‌.
  75.  உலகின்‌ மிக மோசமான சாலை விபத்துகளைக்‌ கொண்ட நாடு? இந்தியா.
  76.  உலகில்‌ ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு இறக்கும்‌ குழந்தைகளின்‌ எண்ணிக்கை? 1.
  77.  இருக்கைப்பட்டை பயன்படுத்தினால்‌ எத்தனை சதவீதம்‌ இறப்பை தடுக்கலாம்‌? 51%.

பொருளியல்‌

  1. ஒரு நாட்டில்‌ எல்லைக்குள்‌ உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்‌ -பணிகளின்‌ மொத்த மதிப்பு”? மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP).
  2.  குறைந்த வருவாய்‌ நாடுகளில்‌ தலா வருமானம்‌? 1005 டாலருக்கும்‌ குறைவு.
  3.  குறைந்த நடுத்தர வருவாய்‌ நாடுகளில்‌ தலா வருமானம்‌?            1006 – 3955 டாலர்‌.
  4.  உயர்ந்த வருவாய்‌ கொண்ட நாடுகளில்‌ தலா வருமானம்‌?             12,235 டாலருக்கு மேல்.
  5. ‌ “மனித வள மேம்பாடு அமைச்சகம்‌” எங்கு அமைந்துள்ளது?               புது டில்லி.
  6. இந்தியாவில்‌ உயர்கல்விக்கானச்‌ சேர்க்கையில்‌ எந்த மாநிலம்‌ முதலிடத்தில்‌ உள்ளது? தமிழ்நாடு.
  7. தென்‌ இந்தியாவில்‌ “கல்வி அறிவு” வீதத்தில்‌ தமிழ்நாட்டின்‌ இடம்? 2.
  8. வனவிலங்குகள்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌ – 1972.
  9. நீர பாதுகாப்புச்‌ சட்டம்‌ –              1974.
  10. வன பாதுபாப்புச்‌ சட்டம்‌ –             1980.
  11. சுற்றுச்சூழல்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌ –     1986.
  12. பல்லுயிர்மை பாதுகாப்புச்‌ சட்டம்‌ –    2002.
  13. தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம்‌ –     2010.
  14. “An Uncertain Glory” என்ற நூலை எழுதியவர்‌? அமிர்த்தியாசென்‌.
  15.  “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தவர்‌ யார்‌? பெரோஸ்ஷா துக்ளக்‌.
  16.  குடிமக்களுக்கும்‌ இராணுவத்திற்கும்‌ புதிய நிரவாக முறையை அமைத்தவர்‌? ஷெர்ஷா சூரி.
  17.  ஷெர்ஷா அறிமுகம்‌ செய்த வெள்ளி நாணயம்‌ எது?                ரூபியா (178 கி.).
  18.  “பணத்தின்‌ சிக்கலும்‌. அதன்‌ தீரவும்‌” என்ற நூலை எழுதியவர்‌? அம்பேத்கார்‌.
  19.  யாருடைய புத்தகத்தின்‌ அடிப்படையில்‌ ரிசர்வ்‌ வங்கி தோற்றுவிக்கப்பட்டது? அம்பேத்கார்‌.
  20.  இந்திய ரிசரவ்‌ வங்கி எந்த ஆண்டு சட்டப்படி உருவாக்கப்பட்டது? 1934.
  21.  மறைநீர்‌ அறிமுகம்‌ செய்தவர்‌? டோனி ஆலன்‌.
  22.  மறைநீர்‌ எனும்‌ பதம்‌ உருவான ஆண்டு? 1990.
  23.  மிக அதிக நன்னீர பயன்படுத்தும்‌ நாடு? இந்தியா.
  24.  உலகளவில்‌ மறைநீர ஏற்றுமதியில்‌ இந்தியாவின்‌ இடம்‌?                    5-வது இடம்.
  25. ‌ தென்‌ இந்தியாவின்‌ மூன்றாவது பெரிய ஆறு எது? காவிரி ஆறு.
  26.  காவிரியின்‌ நீளம்‌? 765 கி.மீ.
  27.  மேட்டூர அணை மற்றும்‌ கல்லணை எந்த ஆற்றின்‌ மீது உள்ளது? காவிரி ஆறு.
  28.  2010-ம்‌ ஆண்டின்‌ மிகப்பெரிய இடம்பெயர்வு பாதை எது? “மெக்சிகோ – அமெரிக்கா” இடையேயான இடம்பயெர்வு பாதை.
  29.  உலகிலேயே நீண்ட தூரம்‌ இடம்‌ பெயரும்‌ பறவை எது?                ஆர்டிக்‌ டெர்ன்‌.

10-ம்‌ வகுப்பு

வரலாறு

  1. முதல்‌ “திருமண வயதுச்‌ சட்டம்‌” இயற்றப்பட்ட ஆண்டு? 1860.
  2. “திருமண வயதுச்‌ சட்டம்‌” கொண்டுவர காரணமானவர்‌? ஈஸ்வர சந்திர வித்யாசாகர்‌.
  3. “திருமண வயது ஒப்புதல்‌” கமிட்டி? 1929
  4. ஆரிய சமாஜம்‌ பிரிந்த ஆண்டு? 1893.
  5. தயானந்த சரஸ்வதிக்குப்‌ பின்னர்‌ ஆரிய சமாஜத்தை நடத்தியவர்‌? சுவாமி ஸ்ரத்தானந்தா.
  6. ஆங்கிலேய ஆட்சியை “வெள்ளைப்‌ பிசாசுகளின்‌ ஆட்சி” என கூறியவர்‌? வைகுண்ட சுவாமிகள்.
  7. ‌ திருவிதாங்கூர்‌ அரசின்‌ ஆட்சியை “கறுப்புப்‌ பிசாசுகளின்‌ ஆட்சி” என்று கூறியவர்‌? வைகுண்ட சுவாமிகள்.
  8. ‌ பூலித்‌ தேவரின்‌ படைப்‌ பிரிவுகளில்‌ ஒன்றிற்கு தலைமையேற்றவர்‌? ஒண்டிவீரன்.
  9. ‌ திண்டுக்கல்‌ கூட்டமைப்பின்‌ தலைவர்‌? கோபால நாயக்கர்‌ (விருப்பாட்சி).
  10.  மணப்பாறையின்‌ ஆட்சியாளர்‌? லெட்சுமி நாயக்கர்.
  11. ‌ கோபால நாயக்கருக்கு நல்லுறவுக்‌ குழுவை அனுப்பியவர்‌? திப்பு சுல்தான்‌.
  12.  மாகாணங்களில்‌ சுய ஆட்சி அறிமுகம்‌? 1935.
  13.  பிரிட்டிஷ்‌ படைகள்‌ கோபால நாயக்கரை வென்ற ஆண்டு? 1801.
  14.  கோபால நாயக்கர்‌ எந்த ஊரை மையமாக கொண்டு பிரிட்டிஷ்‌ ஆட்சியை எதிர்த்தார்‌? கோயம்புத்தூர்‌.
  15.  “உடையாள்‌” என்ற பெண்கள்‌ படைப்‌ பிரிவிற்கு தலைவர்‌? குயிலி.
  16.  குயிலி பற்றிய உளவு கூறமறுத்ததால்‌ கொல்லப்பட்ட பெண்‌? உடையாள்.
  17. ‌ ஆங்கில ஆயுதக்‌ கிடங்கில்‌ தனக்குத்‌ தானே நெருப்பு வைத்துக்‌ கொண்டு அழித்தவர்‌? குயிலி 1780.
  18.  1857 கிளர்ச்சியின்‌ முக்கிய அத்தியாயம்‌? கான்பூர்‌ கிளர்ச்சி.
  19.  கான்பூர்‌ கிளர்ச்சிக்குத்‌ தலைமை தாங்கியவர்‌? நானாசாகிப்‌.
  20.  ஆங்கிலப்படை கான்புர்‌ கிளர்ச்சியில்‌ யாரிடம்‌ சரணடைந்தது? நானாசாகிப்‌.
  21.  கான்பூரில்‌ ஆங்கில படைத்தளபதி? சர்‌ காலின்‌ கேம்பெல்.
  22. ‌ ஆங்கிலேய ஆட்சியில்‌ விவசாயிகள்‌ முகலாயர்களை விடமோசமாக நடத்தப்பட்டாரகள்‌” என கூறியவர்‌? கேத்லீன்‌ கெள.
  23.  “தன்னாட்சியை இந்தியா கோர வேண்டும்‌” என கூறியவர்‌? அன்னிபெசன்ட்‌ (1914).
  24.  மாகாணங்களில்‌ இரட்டை ஆட்சி அறிமுகம்‌? 1919.
  25.  மாகாணங்களில்‌ இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர்‌? அன்னிபெசன்ட்.
  26. ‌ “முதலாவது வனச்‌ சட்டம்‌”? 1865.
  27.  ராம்பாவில்‌ நடைபெற்ற பழங்குடியினர்‌ போராட்டம்‌ யார்‌ தலைமையில்‌ நடைபெற்றது? அல்லூரி சீதாராம ராஜு.
  28.  “மான்யம்‌” என்பது? வனப்பகுதி.
  29.  ராம்பா ஆதிவாசிகளின்‌ கிளர்ச்சியை அடக்கியது? மலபார்‌ காவல்‌ துறை (1922-24).
  30.  “மதுரையில்‌ தன்னாட்சி இயக்கத்தை” துவக்கியவர்‌? ஜார்ஜ்‌ ஜோசப்‌.
  31.  வங்கப்‌ பிரிவினையின்‌ போது பொதுக்‌ கூட்டங்கள்‌ நடத்தியவர்‌? திலகர்.
  32. ‌ ஜார்ஜ்‌ ஜோசப்‌ பிறந்த ஊர்‌? செங்கண்ணூர்‌ (கேரளா – ஆலப்புழா).
  33.  “ரோசாப்பு துரை” யார? ஜார்ஜ்‌ ஜோசப்.
  34. ‌ கேரளாவில்‌ வைக்கம்‌ சத்தியாகிரகத்தை வழிநடத்தியவர்‌? ஜார்ஜ்‌ ஜோசப்‌.
  35.  தமிழ்நாட்டில்‌ “குற்றப்‌ பரம்பரைச்‌ சமூகங்களின்‌ பாதுகாவலராக” விளங்கியவர்‌? ஜார்ஜ்‌ ஜோசப்‌.
  36.  மதுரையில்‌ தொழிலாளர்‌ சங்கம்‌” ஏற்பட உதவியவர்‌? ஜார்ஜ்‌ ஜோசப்‌ (1918).
  37.  நீல்‌ சிலை அகற்றும்‌ போராட்டம்‌ நடைபெற்ற ஆண்டு? 1927.
  38.  நீல்‌ சிலை அகற்றும்‌ போராட்டத்திற்கு தலைமை வகித்தவர்‌-         S.N. சோமையாஜுலு (திருநெல்வேலி).
  39.  நீல்‌ சிலை அகற்றும்‌ போராட்டத்திற்கு ஆதரவு தந்தவர்‌? காந்தியடிகள்.
  40. ‌ சென்னை நீல்‌ சிலை அகற்றியவர்‌? ராஜாஜி (1937).
  41.  “மதுரை ஹரிஜன சேவக்‌” சங்கத்தின்‌ தலைவர்‌? வைத்திய நாதர்‌
  42.  “மதுரை ஹரிஜன சேவக்‌” சங்கத்தின்‌ செயலர்‌?                           L.N. கோபால்சாமி.
  43.  மதுரை மீனாட்சியம்மன்‌ கோவிலுக்குள்‌ ஹரிஜன மக்கள்‌ நுழையத்‌ திட்டமிடப்பட்ட நாள்‌? ஜுலை 1939.
  44.  “கோவில்‌ நுழைவு அங்கீகார சட்டம்‌” இயற்றப்பட்ட ஆண்டு? 1939.
  45.  “இழப்பீட்டூச்‌ சட்டம்‌” கொண்டுவரப்பட்ட ஆண்டு? 1939.
  46.  முத்துலெட்சுமி எந்த ஆண்டு பெண்கள்‌ கோவிலுக்கு அரப்பணிக்கப்படுவதை தடுக்க மசோதா கொண்டு வந்தார? 1930.
  47.  “இந்து கோவில்களுக்குப்‌ பெண்கள்‌. அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது” என்ற மசோதாவை சென்னை சட்ட மன்றத்தில்‌ அறிமுகப்படுத்தியவர்‌? முத்துலெட்சுமி அம்மையார்‌.
  48.  “தேவதாசி ஒழிப்புச்‌ சட்டம்‌”? 1947.

உலகவரலாறு

  •  சந்தையின்‌ மீது முற்றுநிமைச்‌ செல்வாக்கைச்‌ செலுத்துவது? கார்டெல்‌ (தொழில் ஒப்பந்த அமைப்பு).
  •  “அமைதிக்காக பதினான்கு அம்சத்‌ திட்டத்தை” அறிமுகம்‌ செய்தவர்‌? உட்ரோவ வில்சன்‌ (அமெரிக்க குடியரசுத்‌ தலைவர்‌).
  •  ரீயப்‌ புரட்சிக்காக கவிதை எழுதியவர்‌? பாரதியார்‌.
  •  லெனின்‌ யாருடைய சிந்தனைகளால்‌ கவரப்பட்டார்‌? கார்ல்மார்க்ஸ்.
  • ‌ “விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின்‌ போராட்டமே” என்று கூறியவர்‌? லெனின்.
  • ‌ சோவியத்‌ யுனியனின்‌ கம்யூனிஸக்‌ கட்சியினுடைய அதிகார பூர்வ நாளேடு? பிராவ்தா (ரஷ்ய மொழி).
  •  “பிராவ்தா” என்பதன்‌ பொருள்‌? உண்மை.
  •  அதிதீவிர தேசியவாதத்தின்‌ ஓர்‌ வடிவம்‌? பாசிஸம்‌.
  •  ஜெர்மன்‌ பொதுத்தொழிலாளர்‌ கழகம்‌” நிறுவப்பட்ட ஆண்டு? 1863 மே 23 (லிப்சிக்‌ நகரம்‌).
  •  “ஜெர்மன்‌ பொதுத்‌ தொழிலாளர்‌ கழகம்‌” நிறுவியர்‌? பெர்டினன்ட்‌ லாஸ்ஸல்ஸி.
  •  வெய்மர்‌ குடியரசு – ஹெற்மனி ரெய்க்கின்‌ – ஜெர்மனி குடியரசு.
  •  ஹிட்லரை எதிர்த்த கட்சி – சமூக ஜனநாயகக்கட்சி.
  •  சமூக ஜனநாயகக்கட்சியை தடை செய்தவர்‌? பிஸ்மார்க்.
  •  “விசாரணையில்‌ பிரெஞ்சு காலனியாதிக்கம்‌” எனும்‌ சிற்றேடு வெளியிட்டவர்‌? ஹோ சி மின்.
  •  “புரட்சிகர இளைஞர்‌ இயக்கம்‌” தொடங்கியவர்‌?                              ஹோ சி மின்‌ (1925).
  •  “வியட்நாம்‌ விவசாயப்‌ புரட்சி” நடைபெற்ற ஆண்டு?                            1930 (ஹோ சி மின்‌).
  •  ஹோ சி மின்‌ யாரால்‌ எழுச்சியூட்டப்பட்டார்‌? மா சே துங்‌.
  •  தென்னாப்பீரிக்காவில்‌ குடியேறிய டச்சுக்காரரகளின்‌ வம்சாவளியினர்‌? போயர்கள்‌.
  •  “போயரகளை எப்படி அழைக்கலாம்‌? ஆப்பிரிக்கா நேர்கள்‌.
  •  “இன ஒதுக்கல்‌ என்பதன்‌ பொருள்‌? தனிமைப்படுத்துதல்‌, ஒதுக்கிவைத்தல்‌.
  •  இன ஒதுக்கல்‌ கொள்கையின்‌ மூளையாகச்‌ செயல்பட்டவர்‌? வெர்வோர்டு.
  •  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்‌ கட்சி (ANC) நிறுவப்பட்ட ஆண்டு? 1919.
  •  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்‌ கட்சியின்‌ தலைவர்‌? நெல்சன்‌ மண்டேலா.
  •  நெல்சன்‌ மண்டேலா எத்தனை ஆண்டுகள்‌ சிறையில்‌ இருந்தார்‌? 27 ஆண்டுகள்‌.
  •  தென்னாப்பிரிக்காவின்‌ “முதல்‌ கறுப்பினக்‌ குடியரசுத்‌ தலைவர்‌”? நெல்சன்‌ மண்டேலா.
  •  இராணுவ மயமான நாடு? அஸ்டெக்குள்‌ நாடு.
  •  டாலர்‌ ஏகாதிபத்தியம்‌ யாருடைய கொள்கை? அமெரிக்கா.
  •  யூதர்களின்‌ மீதிருந்த வெறுப்பை படம்‌ பிடித்துக்‌ காட்டிய நாடகம்‌? வெனிஸ்‌ நகர வணிகர்‌.
  •  “வெனிஸ்‌ நகர வணிகர்‌” என்ற நாடகம்‌ எழுதியவர்‌? ஷேக்ஸ்பியர்‌.
  •  ரீ்யாவில்‌ மேற்கொள்ளப்பட்ட யூத எதிர்ப்பு நடவடிக்கை பற்றிய திரைப்படம்‌? பில்டர்‌ ஆன்‌ ரூஃப்‌.
  •  உலகம்‌ முழுவதும்‌ “வறுமையை ஒழிக்கும்‌ அமைப்பு”?                          IMF – பன்னாட்டு நிதி அமைப்பு.
  •  “நவீன சீனாவின்‌ தந்தை”? சன்‌ யாட்‌ சென்‌.
  •  சன்‌ யாட்‌ சென்‌ அரசியல்‌ கட்சி தொடங்கிய ஆண்டு?                   1905 (டோக்கியோ).
  •  சன்‌ யாட்‌ சென்னின்‌ கட்சி பெயர? கோமிங்டாங்‌ கட்சி.
  •  சன்‌ யாட்‌ சென்‌ கொள்கை? சோஷியலிஸக்‌ கொள்கை.
  •  “கோமிங்டாங்‌” கட்சி எவ்வாறு மாறியது? தேசிய மக்கள்‌ கட்சி.
  •  மா சே-துங்‌ அரசியல்‌ வாழ்க்கை தொடங்கிய நகரம்‌? ஹானான்‌ நகரம்‌.
  •  பனிப்போரில்‌ ஈடுபட்ட நாடுகள்‌?                                  சோவியத்‌ ரஷ்யா + அமெரிக்கா.
  •  பனிப்போர்‌ என்ற சொல்லை முதன்‌ முறையாக கையாண்டவர்‌? ஜார்ஜ்‌ ஆர்வெல்‌ (1945).
  •  ஐரோப்பாவின்‌ முன்னேற்றத்திற்கு அமெரிக்கா பண உதவி செய்யும்‌ என்று அறிவித்தவர்‌? ஜார்ஜ்‌ சி. மார்ல்‌.
  •  ஜார்ஜ்‌ சி மார்‌ல்‌ திட்டத்தால்‌ பயனடைந்த நாடுகளின்‌ எண்ணிக்கை? 16.
  •  யூதர்களின்‌ பூர்வீகம்‌? பாலஸ்தீனம்‌.
  •  யூதர்கள்‌ அதிகம்‌ வாழ்ந்த நாடு? இரஷ்யா.
  •  யூத நாடு என்ற பெயரில்‌ 1896-ம்‌ ஆண்டு ஒரு துண்டுப்பிரசுரம்‌ வெளியிட்டவர்‌? தோடர்‌ ஹெர்சல்‌.
  •  “உலக சீயோனிய அமைப்பு” உருவான ஆண்டு? 1897.
  •  அரேபிய கூட்டமைப்பு உருவான ஆண்டு? மார்ச்‌ 1945.
  •  அரேபிய கூட்டமைப்பு எந்த நகரத்தில்‌ உருவானது?                   கெய்ரோ (1945).
  •  இஸ்ரேல்‌ என்ற தேசம்‌ உருவான ஆண்டு? 1948.
  •  பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு உருவான ஆண்டு? 1964.
  •  அரபு இஸ்ரேல்‌ போர்‌? ஜுன்‌ 1967.
  •  பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின்‌ முக்கிய தலைவர்‌?                யாசர்‌ அராபத்.
  • ‌ பாலஸ்தீன அரபு கொரில்லாப்‌ படைகளின்‌ முதன்மைத்‌ தளபதி? யாசர்‌ அராபத்‌.
  •  பாலஸ்தீன விடுதலை அமைப்பின்‌ தளமாக செயல்பட்ட இடம்? பெய்ருட்.
  • ‌ பாலஸ்தீன தேசத்தின்‌ முதல்‌ அதிபர்‌? யாசர்‌ அராபத்‌ (1989).
  •  ஜெர்மனியை இணைக்க பாடுபட்டவர? ஹெல்மட்‌ கோல்.
  • ‌ ஒன்றுபட்ட ஜெர்மனியின்‌ வேந்தர்‌ யார்‌? ஹெல்மட்‌ கோல்‌.
  •  “ஜிறித்துவ ஜனநாயக ஐக்கியத்தின்‌” தலைவராக பணிபுரிந்தவர்‌? ஹெல்மட்‌ கோல்.
  • ‌ ஹெல்மட்‌ கோல்‌ _ மிட்டரண்டோ இணைந்து உருவாக்கிய ஒப்பந்தம்‌? மாஸ்ட்டிரிக்‌ ஒப்பந்தம்‌.
  •  “ஒருங்கிணைந்த ஐரோப்பா” உருவாக காரணமானவர்‌? ஹெல்மட்‌ கோல்.
  • ‌ யூரோ பணம்‌ உருவாக காரணமானவர்‌? ஹெல்மட்‌ கோல்‌.
  •  பெரிஸ்ட்ரோய்கா என்பதன்‌ பொருள்‌? மறுகட்டமைப்பு.
  •  “பெரிஸ்ட்ரோய்கா திட்டம்‌” அறிமுகமான ஆண்டு? 1980.
  •  “வெளிப்படைத்தன்மை (GLONOST) அறிமுகம்‌ செய்தவர்‌? மிக்கேல்‌ கோர்பசேவ்‌.
  •  சோவியத்‌ பாராளுமன்றத்திற்கு ஐனநாயக முறைப்படி தேர்தல்‌ நடத்தியவர்‌? கோர்பசேவ்‌ (1989).
  •  கோர்பசேவுக்கு பிறகு ரீயாவின்‌ அதிபர்‌? எல்சின்.
  • ‌ அரசியல்‌ மற்றும்‌ பொருளாதாரச்‌ சுதந்திரத்தை ஆதரித்தவர்‌? எல்சின்‌.

குடிமையியல்

  1.  இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தை கைப்பட எழுதியவர்‌? பிரேம்‌ பெஹாரி நரேன்‌ ரைஜடா (இத்தாலிய பாணியில்‌).
  2.  பிரெஞ்சு புரட்சி முழக்கம்‌?
  3. சுதந்திரம்‌.
  4. சமத்துவம்‌.
  5. சகோதரத்துவம்.
  6. ‌ இந்திய அரசியலமைப்பு முகவுரையில்‌ எவற்றிற்கு முக்கியத்துவம்‌ தரப்பட்டது? சுதந்திரம்‌, சமத்துவம்‌, சகோதரத்துவம்.
  7. ‌ அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு? 1978.
  8.  எத்தனையாவது திருத்தப்படி, சொத்துரிமை நீக்கப்பட்டது? 44.
  9.  தற்போது சொத்துரிமை எந்த பகுதியில்‌ உள்ளது? பகுதி XII.
  10.  தற்போது சொத்துரிமை பிரிவு? 300A.
  11.  சொத்துரிமை எந்த பிரிவிலிருந்து நீக்கப்பட்டது? பிரிவு 31.
  12.  “முதல்‌ மகாசாசனம்‌” வெளியிடப்பட்ட ஆண்டூ? கி.பி. 1215.
  13.  மகாசாசனம்‌ வெளியிட்ட உரிமைகளுடன்‌ தொடர்புடைய முதல்‌ எழுதப்பட்ட ஆவணம்‌ எது? கி.பி. 1215 மகாசாசனம்.
  14. ‌ “பிரிவு 45” திருத்தப்பட்ட ஆண்டு? 2002.
  15.  எந்த சட்டத்‌ திருத்தத்தின்‌ படி பிரிவு 45 திருத்தப்பட்டது?                  86-வது திருத்தம்‌.
  16.  “பிரிவு 45” திருத்தத்தால்‌ உருவான புதிய பிரிவு? பிரிவு 21 A.
  17.  தொடக்கக்கல்வி, அடிப்படை உரிமையாகச்‌ சேர்க்கப்பட்டுள்ள பிரிவு? 21 A.
  18.  EECE — Early Childhood Care and Education.
  19.  அடிப்படை உரிமை எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது? அமெரிக்கா.
  20.  அரசு நெறிமுறையறுத்தும்‌ கோட்பாடுகள்‌ எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது? அயர்லாந்து.
  21. தற்போது அதிகாரப்‌ பகிர்வு:
    1. மத்திய பட்டியல்‌     – 100 துறைகள்‌.
    1. மாநில பட்டியல்‌           – 61 துறைகள்‌.
    1. பொது பட்டியல்‌      – 52 துறைகள்‌.
  22. எந்த ஆண்டு மாநிலப்பட்டியலில்‌ இருந்து 5 துறைகள்‌ பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது? 1976.
  23.  எத்தனையாவது திருத்தப்படி 5 துறைகள்‌ பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது? 42.
  24.  மத்திய _ மாநில அரசுகளின்‌ உறவுகளை ஆராய தமிழ்நாடு அமைத்த குழு? Dr. P.V. இராஜமன்னார்‌.
  25.  Dr. P.V. இராஜமன்னார்‌ குழு அமைக்கப்பட்ட ஆண்டு? 1969.
  26.  “மொழிகள்‌” எந்த அட்டவணையில்‌ உள்ளது?                               8-வது அட்டவணை.
  27.  எந்த ஆண்டு இந்திய அரசு செம்மொழிகள்‌ எனும்‌ புதிய வகைப்பாட்டைக்‌ கொண்டு வந்தது? 2004.
  28.  தற்போது வரை செம்மொழியான மொழிகள்‌? 6 மொழிகள்‌.
  29.  “சிறிய அரசியலமைப்பு” என்று அழைக்கப்படும்‌ சட்ட திருத்தம்‌? 42-வது திருத்தம்‌.
  30.  “குடியரசு தலைவர்‌ இல்லம்‌ அலுவலகத்தின்‌ பெயர்‌”? ராஷ்டிரபதி பவன்‌ (பூதுடெல்லி).
  31.  சிம்லாவில்‌ உள்ள குடியரசு தலைவர்‌ அலுவலகம்‌? ரிட்ரீட்‌ கட்டிடம்‌.
  32.  ஹைதராபாத்தில்‌ உள்ள குடியரசு தலைவர்‌ அலுவலகம்‌? ராவ்டிரபதி நிலையம்‌.
  33.  முதல்‌ பெண்‌ குடியரசு தலைவர்‌? பிரதீபா பாட்டில்‌ (12-வது).
  34.  15-வது குடியரசு தலைவர்‌? திருமதி திரெளபதி முர்மு.
  35.  அதிக முறை குடியரசுத்‌ தலைவர்‌ ஆட்சி கொண்டுவரப்பட்ட மாநிலங்கள்‌? கேரளா மற்றும்‌ பஞ்சாப்‌ (9 முறை).
  36.  குடியரசுத்‌ தலைவர்‌ _ துணைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ பதவிகள்‌ ஒரே சமயத்தில்‌ காலியாக இருக்கும் போது “குடியரசுத்‌ தரைவர்‌ பதவி வகிப்பவர்‌” யார்‌? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
  37.  குடியரசுத்‌ தலைவர்‌ _ துணைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ பதவி வகித்த உச்சநீதிமன்ற நீதிபதி யார்‌? ஹிதயத்துல்லா (1969).
  38.  மாநிலங்களவையில்‌ முடிவு வாக்கு (casting vote) அளிப்பர்‌? துணைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌.
  39.  துணைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ வாக்களிக்கலாம்‌ (casting vote) என்று கூறும்‌ சட்ட பிரிவு? 100.
  40.  இந்தியாவின்‌ முதல்‌ பிரதமர்‌? திரு ஜவகர்லால்‌ நேரு.                (1947 – 64).
  41.  தற்போது (15-வது) பிரதமர்‌? திரு. நரேந்திர மோடி (2014 முதல்‌ இன்று வரை).
  42.  எந்த மசோதாவை திருத்த மாநிலங்களவைக்கு அதிகாரம்‌ இல்லை? நிதி மசோதா.
  43.  மக்களவையில்‌ மட்டுமே அறிமுகப்படுத்தப்படும்‌ மசோதா? நிதிமசோதா.
  44.  மாநிலங்களவை நிதி மசோதாவிற்கு எத்தனை நாட்களுக்குள்‌ ஒப்புதல்‌ அளிக்க வேண்டும்‌? 14 நாட்கள்‌.
  45.  தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்கள்‌ எத்தனை? 39.
  46.  நாடாளுமன்றத்தில்‌ நடைபெறும்‌ முக்கிய கூட்டுத்தொடர்‌ எத்தனை? 3.
  47.  பட்ஜெட்‌ கூட்டத்தொடர்‌ – பிப்ரவரி – மே வரை.
  48.  மழைக்‌ காலக்‌ கூட்டத்‌ தொடர்‌ – ஜுலை – செப்டம்பர்‌ வரை.
  49.  குளிர்காலக்‌ கூட்டத்‌ தொடர்‌ – நவம்பர்‌ – டிசம்பர்‌ வரை.
  50.  இந்திய உச்சநீதிமன்றம்‌ நடைமுறைக்கு வந்த ஆண்டு?                   1950 ஜனவரி 28.
  51.  கூட்டாட்சி நீதிமன்றம்‌ உருவானச்‌ சட்டம்‌? இந்திய அரசு சட்டம்‌ (1935).
  52.  ஐம்மு & காஷ்மீர சிறப்பு அந்தஸ்து? விதி 370.
  53.  ஐம்மு & காஷ்மீர அரசியலமைப்பு ஏற்றகப்பட்ட நாள்‌?                      1957, நவம்பர்‌ 17.
  54.  ஐம்மு & காஷ்மீர அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்‌? 1957, நவம்பர்‌ 26.
  55.  சொத்துரிமை அடிப்படை உரிமையாக உள்ள மாநிலம்‌?                 ஜம்மு காஷ்மீர.
  56.  மத்திய – மாநில அரசுகளின்‌ உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு? சர்க்காரியா குழு.
  57.  சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டின்‌ முதல்‌ முதலமைச்சர்‌? திரு. O.P. இராமசாமி (1947 – 1949).
  58.  தமிழகத்தில்‌ “மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை? 235.
  59.  தமிழகத்தில்‌ “மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை? 234.
  60.  சட்டமன்றத்தில்‌ எத்தகை “ஆங்கிலோ இந்தியனை” ஆளுநர்‌ நியமிக்கிறார்‌? ஒருவர்‌.
  61.  தமிழகத்தில்‌ அமைச்சர்களின்‌ எண்ணிக்கை எவ்வளவு வரை இருக்கலாம்‌? 36.
  62.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின்‌ ஓய்வுபெறும்‌ வயது? 65.
  63.  சட்டமன்ற உறுப்பினர்களில்‌ எத்தனை சதவீதம்‌ அமைச்சர்களாக நியமிக்கலாம்‌? 15மூ.
  64.  தமிழ்நாடு சட்ட மேலவை நீக்கம்‌ நடைமுறைக்கு வந்த ஆண்டு? 01.11.1986.
  65.  சென்னை, பம்பாய்‌. கல்கத்தாவில்‌ உயர்‌ நீதிமன்றம்‌ துவக்க அனுமதி கொடுத்தவர்‌? விக்டோரியா மாகாராணி.
  66.  உலகின்‌ பெரிய நீதித்துறை வளாகம்‌? இலண்டன்‌.
  67.  உலகின்‌ இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம்‌? சென்னை, உயர்‌ நீதிமன்ற வளாகம்‌.
  68.  இந்திய வெளிநாட்டுச்‌ சேவை பயிற்சி நிறுவனம்‌ நிறுவப்பட்ட ஆண்டு? 1986 (புதுடெல்லி).
  69.  இந்தியாவின்‌ வெளியுறவுக்‌ கொள்கையை பற்றி கூறும்‌ சட்டப்பிரிவு? 51 (1950).
  70.  “நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத்‌ தீர்ப்பதற்கு அமைதியை பின்பற்றுங்கள்‌” என்ற கூறியவர்‌? புத்தர்.
  71. ‌ அதிக நாடுகளுடன்‌ தனது நில எல்லையைப்‌ பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள்‌? சீனா, ரஷ்யா.
  72.  சிந்துவெளி நாகரிகம்‌ முதல்‌ சந்திரகுப்த மெளரியர ஆட்சி காலம்‌ வரை இந்தியா எந்த நாடுடன்‌ மிக ஆழமான நட்புறவை கொண்டு இருந்தது? ஆப்கானிஸ்தான்‌.
  73.  எந்த மன்னர்‌ ஆட்சிகாலத்தில்‌ இந்திய சமய பரப்புக்‌ குழுக்கள்‌ சீனா, மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தானுக்குச்‌ சென்றது? கனிஷ்கர்.
  74. ‌ கான்‌ அப்துல்‌ காபர்கான்‌ எந்த மாகாணம்‌? பலுசிஸ்தான்‌ (பாகிஸ்தான்‌).
  75.  வங்க தேசத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட இந்தியாவிற்கு சொந்தமான பகுதி எது? மன்பிகா (Teen Bigha).
  76.  மேற்க வங்காளத்திற்கும்‌ வங்காள தேசத்திற்கும்‌ இடையே எல்லையாக உள்ள பகுதி எது? டீன்பிகா.
  77.  இந்தியாவிலிருந்து புடானுக்குச்‌ சென்ற புத்த துறவி?                 குரு பத்மசம்பவா.
  78.  புடானில்‌ புத்த சமயத்தைப்‌ பரப்பியவர்‌? குரு பத்மசம்பவா.
  79.  “இந்தியா, சீனா, பூடான்‌” இடையே உள்ள எல்லைக்‌ கோடு? மக்மகான்‌ எல்லைக்‌ கோடு (1914).
  80.  1914-ல்‌ மக்மகான்‌ எல்லைக்கோடு கூட்டத்திற்கு இந்தியாவின்‌ சார்பில்‌ கலந்து கொண்ட செயலாளர்‌?                         அரழ்தர்ஹென்றி மக்மகான்.
  81. ‌ போர நிறுத்தக்கோடு? 1949.
  82.  போர்‌ நிறுத்தக்கோடு எந்த ஆண்டு எல்லைக்‌ கட்டுப்பாடு கோடு என அழைக்கப்பட்டது? 1972.
  83.  இந்தியா _ பாகிஸ்தான்‌ எல்லைக்‌… கட்டுப்பாட்டுக் கோடு ஏற்பட்ட ஒப்பந்தம்? சிம்லா ஒப்பந்தம்.
  84. ‌ சிம்லா ஒப்பந்தம்‌ ஆண்டு? 1972.
  85.  எல்லைக்‌ கட்டுப்பாடுக்‌ கோடு பிரிவினை செய்யப்பட்ட போது எவ்வாறு அழைக்கப்பட்டது? ராட்க்ளிஃப்‌ கோடு.
  86.  ராட்க்ளிஃ.ப்‌ கோடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? எல்லை கட்டுப்பாட்டு கோடு.
  87.  இந்தியா _ பாகிஸ்தான்‌ எல்லை கட்டுப்பாட்டு ஆணையத்தின்‌ தலைவர்‌? ராப்க்ளிஃப்.
  88. ‌ புத்த மதத்தை பரப்ப மகன்‌ மகிந்தாவையும்‌. மகள்‌ சங்கமித்திரையும்‌ இலங்கைக்கு அனுப்பியவர்‌? அசோகர்‌.
  89.  சிந்துவெளி நாகரீகத்தை இப்படியும்‌ அழைக்கலாம்‌? மெலுக்கா.
  90.  BRICS என்ற சொல்லை தந்தவர்‌? ஜிம்‌ ஓ நேய்ல்‌ பிரிட்டி.
  91.  OPEC சின்னம்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு? 1969.
  92.  OPEC சின்னத்தை வடிவமைத்தவர்‌? ஸ்வோபோடா (ஆஸ்திரிய).

புவியியல்‌

  1. பல சிகரங்களின்‌ இருப்பிடம்‌? இமயமலை.
  2. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில்‌ 9 சிகரங்களைக்‌ கொண்டது? இமயமலை.
  3. ஆந்திர பிரதேசத்தின்‌ தலைநகரம்‌? அமராவதி நகர்‌.
  4. எந்த ஆண்டு வரை “ஐதராபாத்‌” ஆந்திர பிரதேசத்திற்கு தலைநகரமாக இருக்கும்‌? 2024.
  5.  இந்தியாவிலேயே மிகப்‌ பழமையான மலைத்தொடர்‌? ஆரவல்லி மலைத்தொடர்‌.
  6. இமயமலையின்‌ முக்கியக்‌ கணவாய்கள்‌?
    1. காரகோரம்‌ கணவாய்‌ – ஜம்மு காஷ்மீர
    1. ஜொஷிலா கணவாய்‌, சிப்கிலா கணவாய்‌ – இமாச்சல்‌ பிரதேசம்‌.
    1. பொடிநிலா கணவாய்‌ – அருணாச்சல பிரதேசம்.
    1. நாதுலா கணவாய்‌, ஜெலிப்லா கணவாய்‌ – சிக்கிம்‌.
  7.  “பாகிஸ்தான்‌ ஆப்கானிஸ்தான்‌”-ஐ இணைக்கும்‌ கணவாய்‌?                 கைபர்‌ கணவாய்‌.
  8. “போலன்‌ கணவாய்‌” எந்த நாட்டில்‌ உள்ளது? பாகிஸ்தான்‌.
  9. தென்மேற்கு பருவக்காற்றைத்‌ தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையை தருவது? இமயமலை.
  10.  “இந்திய துணைக்‌ கண்டத்திற்கு இயற்கை அரணாக” உள்ள மலை? இமயமலை.
  11.  வற்றாத நதிகளின்‌ பிறப்பிடமாக உள்ள மலை? இமயமலை.
  12.  “சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா” ஆறுகளின்‌ பிறப்பிடம்‌? இமயமலை.
  13.  சுற்றுலா பயணிகளின்‌ சொர்க்கமாகத்‌ திகழும்‌ மலை? இமயமலை.
  14.  உப்பு எரிகள்‌ “அதிகம்‌” காணப்படும்‌ சமவெளி? இராஜஸ்தான்‌ சமவெளி.
  15.  இராஜஸ்தான்‌ சமவெளியில்‌ உள்ள பெரிய உப்பு ஏரி? சாம்பார்‌ ஏறி (பிகர்‌ ஏரி).
  16.  யமுனை எந்த ஆற்றின்‌ துணை ஆறு? கங்கை.
  17.  “இந்தியாவின்‌ மிகப்பெரிய சமவெளி? கங்கைச்‌ சமவெளி.
  18.  “பிரம்மபுத்திரா சமவெளியின்‌ பெரும்பகுதி” எந்த மாநிலத்தில்‌ உள்ளது? அஸ்ஸாம்‌.
  19.  “தராய்‌ காடுகள்‌” – சதுப்பு நிலக்‌ காடுகள்‌.
  20.  தராய்‌ காடுகள்‌ காணப்படும்‌ சமவெளி – பிரம்மபுத்திரா சமவெளி.
  21.  “ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி” என அழைக்கப்படும்‌ நீர்வீழ்ச்சி? ஜோக்‌ நீர்வீழ்ச்சி.
  22.  “ஜோக்‌ நீரவிழ்ச்சி” உருவாகும்‌ ஆறு? ஷராவதி.
  23.  அதிகம்‌ வெப்பம்‌ _ அதிக குளிராக இல்லாத காலநிலை? சமச்சீர காலநிலை – பிரிட்டிஷ்‌ கால நிலை.
  24.  ஒரு குறிப்பிட்ட இடத்தில்‌ உள்ள “வளிமண்டலத்தின்‌ தன்மையைக்‌ குறிப்பது? வானிலை.
  25.  30 (அ) 35 ஆண்டுகால சராசரி வானிலையைக்‌ குறிப்பது? காலநிலை.
  26.  “உலகில்‌ மிகவும்‌ வறண்ட பகுதி” அட்டகாமா பாலைவனம்.
  27.  “உலகில்‌ மிக அதிக அளவு மழைப்‌ பெறும்‌ பகுதி? மெளசின்ரோம்‌ (மேகாலயா).
  28.  மெளசின்ரோம்‌ பெறும்‌ வருடாந்திர மழை அளவு? 1141 செ.மீ.
  29.  “ஆந்திரா – பஞ்சாப்‌ – ஹரியானா” மாநில விலங்கு எது? கலைமான்.
  30. ‌ நீலகிரி வரையாடு முக்கிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள காரணம்‌? யூகலிப்டஸ்‌ சாகுபடி செய்வதால்.
  31. ‌ “புலிகள்‌ பாதுகாப்பு திட்டம்‌”? 1973.
  32.  புலிகள்‌ பாதுகாப்பு திட்டத்தின்‌ கீழ்‌ புலிகள்‌ எண்ணிக்கை எத்தனை சதவீதம்‌ உயர்ந்துள்ளது? 60 %.
  33.  “பாராசிங்கா” என்பது? சதுப்பு நில மான்.
  34. ‌ “இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ கழகம்‌” தொடங்கப்பட்ட ஆண்டு? 1953.
  35.  மண்வகைகளைப்‌ பிரித்த அமைப்பு? இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ கழகம்.
  36. ‌ கிணற்றுப்‌ பாசனத்தில்‌ முதலிடம்‌ வகிக்கும்‌ மாநிலம்‌? உத்திரப்பிரதேசம்‌ (26.6மூ).
  37.  குறைந்த அளவு நீரில்‌ அதிக மகசூலை பெறுதல்‌ திட்டம்‌? பிரதான்‌ மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKY).
  38.  தண்ணீர பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம்‌? பிரதான்‌ மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKY).
  39.  இந்தியாவின்‌ முதல்‌ கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு? 1919.
  40.  20-வது கால்நடைக்‌ கணக்கெடுப்பு? 2017.
  41.  எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுப்பு? 5.
  42.  “இந்திய நிலவியல்‌ கள ஆய்வு நிறுவனத்தின்‌” தலைமையிடம்‌? கொல்கத்தா.
  43.  இந்தியச்‌ சுரங்கப்‌ பணியகம்‌ எங்குள்ளது? நாக்பூர்.
  44. ‌ “இரும்பு சாரா தொழில்‌ நுட்ப மேம்பாட்டு மையம்‌? ஹைதராபாத்‌.
  45.  இரும்புத்‌ தாதுக்களில்‌ அதிகம்‌ இருப்பது? இரும்பு ஆக்சைடு.
  46.  எந்த இரும்புத்‌ தாதுவில்‌ இரும்பின்‌ சதவீதம்‌ அதிகம்‌? மேக்னடைட்‌ (72.4மூ).
  47.  இரும்பின்‌ தாதுக்கள்‌:                                               மேக்னடைட்‌ – 724%.       ஹேமடைட்‌ – 699%.                       கோதைட்‌ – 625%.          ஐலமனைட்‌ – 55%.                        சிடரைட்‌ – 482%.
  48.  இந்திய மாங்கனீசு தாது நிறுவனத்தின்‌ தலைமையிடம்‌? நாக்பூர்.
  49. ‌ உலக உற்பத்தியில்‌ “இந்தியா உற்பத்தி செய்யும்‌ மாங்கனீசு அளவு? 50 %.
  50.  உலக மாங்கனீசு “சந்தை மதிப்பில்‌ ஐந்தாவது வகிக்கும்‌ நாடு? இந்தியா.
  51.  “பாக்சைட்‌” என்ற சொல்‌ எதிலிருந்து வந்தது?                     லீ பாக்ஸ்‌ (பிரெஞ்சு).
  52.  “இந்திய நிலக்கரி நிறுவனம்‌” தலைமையிடம்‌? கொல்கத்தா.
  53.  உலக அளவில்‌ அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும்‌ நிறுவனம்‌ எந்த நாட்டில்‌ உள்ளது? இந்தியா.
  54.  இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம்‌? கெயில்‌ நிறுவனம்‌ (GAIL).
  55.  கெயில்‌ நிறுவனம்‌ தலைமையகம்‌? புதுடெல்லி.
  56.  காற்றை விட இலகுவானது? CNG (அதிக அழுத்தத்துடன்‌ அடைக்கப்பட்ட மீத்தேன்‌).
  57.  “இந்திய அணு மின்சக்தி நிறுவனம்‌” தலைமையிடம்‌? மும்பை.
  58.  இந்திய தேசிய நீர மின்சக்தி நிறுவனம்‌? ஃபரிதாபாத்.
  59. ‌ இந்தியாவின்‌ முதல்‌ நீரமின்‌ நிலையம்‌? டார்ஜிலிங்‌ (1897).
  60.  இந்திய சூரிய சக்தி நிறுவனம்‌ அமைந்துள்ள இடம்‌? புது டெல்லி.
  61.  இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம்‌? தமிழ்நாடு.
  62.  உலகிலேயே ஒரு பகுதியில்‌ அதிக காற்றாலைகளைக்‌ கொண்ட பெரிய காற்றாலை பண்ணை? முப்பந்தல்‌ – பெருங்குடி (கன்னியாகுமரி).
  63.  தேசிய காற்றாற்றல்‌ நிறுவனம்‌ (NIEW) எங்குள்ளது?                   சென்னை (1998).
  64.  இந்தியாவின்‌ முதல்‌ பருத்தி நெசவாலை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1818.
  65.  “முதல்‌ பருத்தி நெசவாலை” எங்குள்ளது? போர்ட்‌ க்ளாஸ்டர்‌ (கொல்கத்தா).
  66.  பஞ்சாலை தொழிலாளர்களுக்கு வரும்‌ நோய்‌? ஜபசின்னோசிஸ்‌.
  67.  பைசின்னோசிஸ்‌ – பழுப்பு நுரையீரல்‌ நோய்‌ – Mondy Fever.
  68.  “பருத்தி இழையிலிருந்து விதைகளை பிரித்தெடுக்கும்‌ முறை”? ஜின்னிங்.
  69. ‌ தேசிய சணல்‌ வாரியத்தின்‌ தலைமையகம்‌? கொல்கத்தா.
  70.  “மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்‌ நுட்ப நிறுவனம்‌” CSTRI தலைமையிடம்‌? பெங்களூர் (1983).
  71.  “கைத்தறி வளர்ச்சி ஆணையர்‌ அலுவலகம்‌” தொடங்கப்பட்ட நாள்‌? 1975 நவம்பர்‌ 20.
  72.  “கைத்தறி வளர்ச்சி ஆணையர்‌ அலுவலகம்‌” எங்குள்ளது? புதுடில்லி த்யோக்‌ பவன்‌.
  73.  “இந்தியாவின்‌ முதல்‌ காகித ஆலை? செராம்பூர்‌ (மேற்கு வங்காளம்‌).
  74.  தேசிய செய்திகள்‌ மற்றும்‌ காகித ஆலைகள்‌ (NEPA) எங்குள்ளது? நேபா நகர்‌ (மத்திய பிரதேசம்‌).
  75.  இரும்பு உற்பத்தி தொழிற்சாலை முதன்‌ முதலில்‌ தமிழ்நாட்டில்‌ எங்கு துவங்கப்பட்டது? போர்டோ நாவோ (1830).
  76.  “ஆசியாவின்‌ டெட்ராய்ட்‌” எது? சென்னை.
  77.  ஆசியாவின்‌ டெட்ராய்ட்‌ என அழைக்கப்படக்‌ காரணம்‌? வாகனத்‌ தொழிற்சாலைகள்‌ அதிகம்.
  78. ‌ தமிழ்நாட்டின்‌ மக்கள்‌ அடர்த்தி? 555 பேர்‌.
  79.  இந்தியாவின்‌ முறையான முதல்‌ மக்கள்‌ தொகை கணக்கெடுப்பு? 1881.
  80.  நாட்டின்‌ 15-வது மக்கள்‌ தொகை கணக்கெடுப்பு? 2011.
  81.  சாஹி சாலை ராயல்‌ சாலை) அமைத்தவர்‌? ஷெர்சா சரி.
  82.  சாஹி சாலை ஆங்கிலேயர்‌ ஆட்சி காலத்தில்‌ என்னவாக பெயர்‌ மாற்றம்‌ செய்யப்பட்டது? கிராண்ட்‌ ட்ரங்க்‌ சாலை (கொல்கத்தா — பெஷாவர்‌).
  83.  டெல்லியிலிருந்து அமிரதசரஸ்‌” வரை தேசிய நெடுஞ்சாலை எண்‌? NH1.
  84.  “டெல்லியிலிருந்து கொல்கத்தா” வரை தேசிய நெடுஞ்சாலை எண்‌? NH2.
  85.  தேசிய நெடுஞ்சாலை ஆணையம்‌ – NHAI அமைக்கப்பட்ட ஆண்டு? 1995.
  86.  இந்தியாவின்‌ முதல்‌ இரயில்‌ போக்குவரத்து? மும்பை முதல்‌ தானே வரை (34 கி.மீ).
  87.  இந்தியாவின்‌ முதல்‌ இரயில்‌ போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு? 1853.
  88.  இந்தியாவின்‌ இரயில்வே” என்ற பெயர்‌ வைக்கப்பட்ட ஆண்டு? 1952.
  89.  இந்தியன்‌ இரயில்வே தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு? 1951.
  90.  இந்தியன்‌ இரயில்வேயின்‌ தலைமையகம்‌? புது டெல்லி.
  91.  இந்தியாவின்‌ முதல்‌ புறநகர்‌ இரயில்‌ போக்குவரத்து தொடங்கப்பட்ட இடம்‌? மும்பை (1925).
  92.  மெட்ரோ இரயில்‌ சேவை அறிமுகம்‌ செய்யப்பட்ட ஆறாவது நகரம்‌ எது? சென்னை.
  93.  இந்தியாவின்‌ மிக அதிக வேக இரயில்‌ வண்டி? காந்திமன்‌ (GATHMAN) 160 கி.மீ.
  94.  காந்திமன்‌ சாலை – புதுடெல்லி முதல்‌ ஆக்ரா வரை.
  95.  “இரயில்‌ போக்குவரத்து இல்லாத மாநிலம்‌”? மேகாலயா.
  96.  “ஏர்‌ இந்தியா _ இந்தியன்‌ ஏர்லைன்ஸ்‌” ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு? 2007.
  97.  இந்திய தேசிய விமானப்‌ போக்குவரத்து கழகம்‌? ஏர்‌ இந்தியா.
  98.  சரவதேச விமான சேவை வழங்குவது? ஏர்‌ இந்தியா.
  99.  உள்நாட்டு விமான சேவை வழங்குவது? இந்தியன்‌ ஏர்லயன்ஸ்.
  100. ‌ அண்டை நாடு, தென்கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை வழங்குவது? ஏர்‌ இந்தியா.

தமிழ்நாடு – புவியியல்‌

  1. மொழியியல்‌ அடிப்படையில்‌ மாநிலங்கள்‌ மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆண்டு? 1956.
  2.  பூமியின்‌ சுழற்ச்சியின்‌ காரணமாக உண்டாகும்‌ விசை? கொரியாலிஸ்‌ விசை.
  3.  பூமியின்‌ மீது நகரும்‌ பொருட்களின்‌ திசையை மாற்றி அமைக்கும்‌ விசை? கொரியாலிஸ்விசை.
  4.  தமிழ்நாட்டின்‌ மிக அதிக மழை பெறும்‌ பகுதி?  சின்னக்கல்லார்‌ (வால்பாறை).
  5.  இந்தியாவின்‌ மூன்றாவது அதிக மழை பெறும்‌ பகுதி? சின்னக்கல்லார்‌.
  6.  தமிழ்நாட்டில்‌ பாலைவனமாகும்‌ பரப்பு சதவீதம்‌? 12% (ISRO).
  7.  கடல்‌ பாதுகாப்பு மேலாண்மையில்‌ பயன்படுவது? சதுப்பு நிலத்‌ தாவரங்கள்.
  8. ‌ கடல்‌ அலைகள்‌, புயலால்‌ ஏற்படும்‌ பாதிப்பிலிருந்து கடற்கரைப்‌ பகுதிகளைப்‌ பாதுகாப்பது? சதுப்பு நிலத்‌ தாவரங்கள்‌.
  9.  தமிழ்நாட்டில்‌ சதுப்பு நிலக்காடு எங்குள்ளது?                      பிச்சாவரம்‌ (கடலூர்‌).
  10.  உலகின்‌ இரண்டாவது மிகப்‌ பெரிய சதுப்பு நிலக்காடு? பிச்சாவரம்‌.
  11. பிச்சாவரத்தில்‌ உள்‌ தாவர இனங்கள்‌? அவிசீனியா, ரைசோபோரா.
  12.  தமிழ்நாட்டில்‌ எத்தனை உயிரக்கோளப்‌ பெட்டகங்கள்‌ உள்ளது? 3.
  13.  தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌? TANU.
  14.  “தமிழ்நாட்டில்‌ நெல்‌ ஆராய்ச்சி நிறுவனம்‌” TRRI உள்ள இடம்? ஆடுதுறை (தஞ்சாவூர்‌).
  15.  ஆடுதுறையில்‌ நெல்‌ ஆராய்ச்சி நிறுவனம்‌ தொடங்கப்பட்ட ஆண்டு? 1985, ஏப்ரல்.
  16. ‌ இந்தியா, எந்த வருடத்தை தினைப்‌ பயிர்களின்‌ தேசிய ஆண்டாக அறிவித்தது? 2018.
  17.  உலக உணவு மற்றும்‌ வேளாண்மைக்‌ கழகம்‌”? FAO.
  18.  எந்த ஆண்டை FAO சரவதேச தினைப்பயிரகள்‌ ஆண்டாக அறிவிக்க உள்ளது? 2023.
  19.  இரண்டாவது பசுமைப்‌ புரட்சி – இயற்கை வேளாண்மை – கரிம வேளாண்மை.
  20.  SEZ என்பது? சிறப்புப்‌ பொருளாதார மண்டலம்‌.
  21.  தமிழ்நாட்டின்‌ மிக நீனமான தேசிய நெடுஞ்சாலை எண்‌? NH 44.
  22.  NH 44 நீளம்‌? 627.2. கிலோ மீட்டர்.
  23. ‌ NH 44 இணைக்கும்‌ நகரம்‌? ஓசூரிலிருந்து – கன்னியாகுமரி.
  24.  தமிழ்நாட்டின்‌ மிகக்‌ குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண்‌? NH 785.
  25.  NH 785 எந்த நகரங்களை இணைக்கிறது? மதுரை – நத்தம்.‌ (38 கிலோ மீட்டர்‌).
  26.  பேரிடர்‌ அவசர கால தொலைபேசி எண்‌? 1077.
  27.  பேரிடர்‌ அவசர கால கட்டூப்பாட்டு அறை? மாவட்ட ஆட்சியர்‌ (அ) நீதிபதி.

🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:

👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/

❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395

Online Printout
Online Printout
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular